புரட்டாசி மாதம் .மகம் நட்சத்திரம் .முருகப்பெருமான் ஆசையாக
குமாரக்கோயிலிலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை வந்து கலைமகளின்
வருகைக்காகக் காத்து நிற்கிறார் .ஆம் ! சரஸ்வதி தேவி
திருவனந்தப்புரத்தில் நவராத்திரிவிழாவை ஆரம்பிக்க வரப்போகிறாள்.
இந்த சரஸ்வதி கவியரசர் கம்பர் பூசித்த விக்ரஹம். சோழநாட்டிலிருந்து
சேரநாட்டிற்கு வந்தப்பின்னர் அங்கிருந்த மன்னருக்குப்பரிசாகக் கொடுத்த
சரஸ்வதி விக்ரஹம் .. அந்தக்கலைமகள் இன்று யானைமேல் பவனி வருகிறாள் .
எங்கிருந்து வருகிறாள் தெரியுமா? முக்கடல் சேரும் இடமான,தமிழகத்தின்
எல்லையான கன்யாகுமரியிலிருந்து வருகிறாள். .அவளுக்குத் துணையாக
சுசீந்திரம் கோயிலிலிருந்து முன்னூற்று மங்கையும் சேர்ந்து வருவாள்,
முன்னே உதித்த மங்கை முன்னூற்று மங்கையாக ஆகி இருக்க வேண்டும் .
இதோ வந்துவிட்டாள் கலைமகள்.
பதமநாபபுரம் அரண்மனையில் தேர் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு
மிகப்பிரமாதமான ஊர்வலம் துவங்குகிறது .பத்மநாபதாசர்கள்
என்று சொல்லிக்கொள்ளும் திருவாங்கூர் ராஜபரம்பரையினரில் ஒருவர் வாள்
ஏந்தி முன்னால் செல்கிறார்,நீண்ட பாத யாத்திரை துடங்குகிறது ,சுமார்
மூன்று நாட்கள் , பிரயாணம் . வழியெல்லாம் முருகனையும் கலைமகளையும்
பார்க்க
ஏகப்பட்ட கூட்டம்
கூட வரும் கந்தன் கரமனை என்ற இடத்தில் தன் ஊர்வலத்துடன் நிற்கிறான் ,
அங்கு ஒரு வெள்ளிக்குதிரை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு அதில்
அழகன் குமரன் அமர்கிறான் .கூடவே யானைகளின் அணி அழகாக நடக்க
ஆரம்பிக்கிறது ஒவ்வொரு யானைக்கும் நெற்றிப்பட்டம் பளபளக்க கூடவே மங்கல
ஒலி நாதஸ்வரத்தில் கிளம்ப ஊர்வலம் ஆர்யசாலைக்கு வருகிறது அங்கு முருகன்
தேவிகோயிலில் சென்று அமர்ந்து அருள் புரிகிறான் .
சரஸ்வதி தேவி யானையின் மேல் அமர்ந்தபடி
சரஸ்வதி மண்டபத்தில் வந்து நவராத்திரி முடியும் வரை அங்கு எழுந்தருளுகிறாள்.
பின் விழா தொடங்குகிறது .விழாவில் இசை
மேதைகள் பங்கு பெற்று ஸ்ரீ சுவாதி திருநாள் இயற்றிய பல
கீர்த்தனைகளைப்பாடுகின்றனர்..
ஸ்ரீ சுவாதிதிருநாள் என்ற மன்னர் ஸ்ரீபத்மநாபசுவாமியின் மேல் நூற்றுக்கணக்கான
பாடல்கள் எழுதியிருக்கிறார் ,
நவராத்திரி தேவிக்காக அம்பாளின் மேல் பல பாடல்களியற்றி
நெஞ்சுருகிப்பாடியிருக்கிறார்,
அவரது ஞாபகமாக பல கர்நாடக இசை வல்லுனர்கள் இந்த விழாவில் பங்கேற்று
விழாவை மேலும் சிறக்கச்செய்கிறார்கள்,
இன்றும் மன்னர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்
இதில் பங்கு பெறுகின்றனர் ,
அம்பாளே ஆரம்பித்து வைக்கும் இந்த நவராத்திரியின் சிறப்புக்கு எல்லை ஏது?
Thursday, September 29, 2011
Thursday, April 7, 2011
மானஸ பூஜை
பலர் பலவிதமான பூஜை செய்கிறார்கள் சிலர்.அதற்கென்று மிகப் படாடோபமாய்
சிலவுகளைச்செய்து த்ங்களது பெயர் பெரிதாக வரவேண்டும் என்ற நினைப்பில்
மிகவும் அலட்டிக் கொள்கிறார்கள் .
அந்தப்பூஜையில் அவர்கள் மனது நிலைக்கின்றதா என்றால் இல்லை .கூட்டத்தில் எந்தப்பெரியவர் வந்திருக்கிறார்
{இங்குப்பெரியவர் என்றால் பணக்காரர் ]என்றுப்பார்த்து அவர் உள்ளே நுழைய
பூஜையையும் விட்டு எழுந்தோடி வரவேற்பார் . நான் வழக்கமாகப்போகும் ஒரு கோயிலில் உள்ளே நுழைந்தால் ஒருவிதமான நிம்மதியும் மனதில் சாந்தியும் உண்டாவதை உணருவேன் .நல்ல பாசிடிவ் எனர்ஜி அலைமோதும் ,
ஆனால் அங்குப்பூஜை செய்யும் சிலரின் போக்கு சுத்தமாக எனக்கு ஒத்துவருவதில்லை . புரோகிதர் கண்களுக்குத்தெரியும் யார் யார் தட்டில் பத்துரூபாய்
வைப்பார்களென்று .....ஆகையால் சிலருக்கு ஆர்த்திக்கூடக்காட்டாமல்
ஏதோ வேலைச்செய்வது போல் பாவித்து தவிர்த்துவிடுவார் ,வேறுசிலருக்கு
"வாங்கோ வாங்கோ"என்று அழைத்துக் குசலம் விசாரித்தப்பின் எல்லாம் நியமும்
செய்து அவர் கழுத்தில் மாலையும் போட்டு விபூதி வழங்குவார் .அவர் தட்டிலும்
ஐம்பது ரூபாய் விழும் இதெல்லாம் பார்த்தால் வீட்டிலேயே மானசீகமாக ஒரு நிலைமனதோடு சிரத்தையோடு பிரேமபாவத்துடன் அந்த இஷ்டத்தெய்வத்தைநினைத்துப்பூஜை
செய்யலாமே என்று தோன்றுகிறது பகவான் அந்தப்பக்தியை ஏற்று உடனே வந்துவிடுவார்,
வீட்டுப்பெண்மணிகள் தாங்கள் வேலைச்செய்யும் போதேமனதில்இஷ்டத்தெய்வத்தின்
தியானத்தில் ஈடுபட்டால் அங்கும் அம்பிகை அல்லது ஈசன் அருள் புரிய வந்துவிடுகிறார் .
இதெற்கெல்லாம் முக்கியமாகத்தேவைப்படுவது
சிரத்தை ..
பக்தப்பிரஹலாதன் "நாராயணா "வை விடாமல் நினைந்தான் எத்தனையோ இடர்கள் வந்தும் அவரால் காப்பாற்றப்பட்டான் .தியாகராஜரோ
தன் பக்தியால் இசைமூலம் ஸ்ரீராமரையே
தரிசித்தார் ,கோரகும்பர் மண்பாண்டம் செய்தப்படியே பக்தியைக்கடைப்பிடித்து இறைவனையும் தரிசித்தார் கபீர்தாஸ் தரிபோடும் ஒரு நெசவாளி .அவரும் தன் தொழிலைவிடவில்லை ஆனால் பல "தோஹா"க்கள் செய்து வேதந்தத்க்கருத்துக்களை
நம்மிடம் வைத்தார் ,செறுப்பு தைக்கும் தொழிலைக்கொண்ட ரயிதாஸும் தன் தொழிலை
விடவில்லை ஆனால் நாமஸ்மரணனையினால்
கடவுளின் அருளுக்குப்பாத்திரமானார் ,
ஆகையால் மானஸபூஜை மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகக்கருதப்படுகிறது
"மானஸசிவபூஜை செய்குவோம்
சச்சிதானந்தம் பெற "என்ற பாடல் எனக்கு
ஞாபகம் வருகிறது
"கனகதாசரின்வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இந்த மானசபூஜையின் மேன்மைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது
கனகதாசர் மிகச்சிறந்த கிருஷணபக்தர் பிறப்பால் அவர் நீசகுலத்தில் தோன்றினாலும்
அந்தமாதவன் மேல் அவருக்கு இருந்த பக்தியைச்சொல்லமுடியாது மிகவும் தயாளுவாக
இருந்ததால் தனக்கென்று ஒன்றும் அவர் வைத்துக்கொள்ளாமல் எல்லாமே தானம் செய்துவிடுவார் .முக்கால்வாசி நேரம் அவர் காட்டில் மாடுகள் மேய்த்தபடி மானசபூஜை செய்தபடி கிருஷணரின் அழகில் தன்னை
மறப்பார்
ஒரு நாள் .ஒரு பல்லக்கு அந்தக்காட்டில் வந்துக்கொண்டிருந்தது அதில் அமர்ந்திருந்தவர்
ஒரு பெரிய மஹான். பெயர் வியாசராயர்.
அங்கு ஒரு துளசிவனம் இருக்க இந்த மஹான் மனதினாலேயே ஒரு துளசிமாலைக்கட்டி
கண்ணனை நினைத்து அவன் தோளில் போட்டார் ஆனால் அந்த மாலை கண்ணனின் தோளில் விழாமல் கீழே சரிந்தது இதைப்பற்றி அவர் தெரிந்துக்கொள்ள அவர் தன் சிஷ்யர்களிடம் காரணம் கேட்டார் .
"ஒருநிலைப்பட்ட மனமாக இருந்தால் இப்படி நடக்காது மனம் அலைப்பாயும் போதுதான்
இதுபோல் நடைப்பெறும் அதனால் தான் நீங்கள் வீசிய துளசிமாலையும் கண்ணன்
கழுத்தில் விழவில்லை " என்றனர் சீடர்கள்
தூரத்தில் வரும் சிபிகையைப்பார்த்து அதில் யாரோ பெரிய மகான் இருப்பார் என எண்ணி
கன்கதாசர். ஓடோடி வந்து கைக்கட்டியபடி தூர நின்றார் பின் வணங்கினார். அவரைப்பார்த்த
மகான் கேட்டார் .
"நீ ஓடி வந்தக்காரணம் என்னவோ?"
"சுவாமி நான் நீசக்குலத்தில் உதித்தவன் படிப்பில்லாதவன் அறிவற்றவன் இருப்பினும்
நான் கூற வந்ததைத்தயவு செய்து கேட்க வேண்டும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும் "
"மேலே சொல்லு"
"நீங்கள் கிருஷ்னனுக்கு அணிவித்த துளசிமாலை அவனது மத்தில் மாட்டிக்கொண்டு
விட்டது அதனால் அவனது தோளில் அது விழவில்லை'
"ஏம்பா இதெல்லாம் உனக்கு எப்படித்தெரிந்தது?'
"நானும் அந்தமாதவனின் தியானத்தில் இருந்தேன் .நீங்கள் துளசிமாலைக்கட்டி கிருஷ்ணனுக்கு வீசியதைக்கண்டேன் அது மத்தில் மாட்டிக்கொண்டதையும் கண்டேன் "
"அப்படியா என்ன ஆச்சர்யம் "
"சுவாமி மானஸ பூஜை நாம் இருவரும் செய்கின்றோம் அதனால் நம் இருவர் மனதிலும்
கிருஷ்ணன் தானே இருக்கிறான் "
"தம்பி ஹரிதாஸர்களில் மிகச்சிறந்தவனாக
இருக்கும் நீ நீசனில்லை. யோகேச்வரன் நீ
உத்தம புருஷன் நீ . தூர ஏன் நிற்கிறாய்/
என் அருகில் வா"
கனகதாசர் அருகில் வர அப்படியேஅவரை
ஆலிங்கனம் செய்துக்கொண்டு மந்த்ரோபதேசம்
செய்து அவரைத்தன் சிஷ்யராக ஆக்கிக்கொள்கிறார் .
இந்த உண்மைச்சம்பவம் நமக்குப் பக்தியும் சிரத்தையும் மனத்தின் ஒருநிலையும் இருந்தாலே போதும் இறைவனின் தரிசனம் கிடைத்துவிடும் என்பதை மிகத்தெளிவாக
எடுத்துக்கூறுகிறது ,அலைப்பாயும் மனதுடன் பல கோயில்களைத் தரிசிப்பதைவிட உள் மனதில் கோயிலைக்கட்டி ஆண்டவனைக் காணலாம்
சிலவுகளைச்செய்து த்ங்களது பெயர் பெரிதாக வரவேண்டும் என்ற நினைப்பில்
மிகவும் அலட்டிக் கொள்கிறார்கள் .
அந்தப்பூஜையில் அவர்கள் மனது நிலைக்கின்றதா என்றால் இல்லை .கூட்டத்தில் எந்தப்பெரியவர் வந்திருக்கிறார்
{இங்குப்பெரியவர் என்றால் பணக்காரர் ]என்றுப்பார்த்து அவர் உள்ளே நுழைய
பூஜையையும் விட்டு எழுந்தோடி வரவேற்பார் . நான் வழக்கமாகப்போகும் ஒரு கோயிலில் உள்ளே நுழைந்தால் ஒருவிதமான நிம்மதியும் மனதில் சாந்தியும் உண்டாவதை உணருவேன் .நல்ல பாசிடிவ் எனர்ஜி அலைமோதும் ,
ஆனால் அங்குப்பூஜை செய்யும் சிலரின் போக்கு சுத்தமாக எனக்கு ஒத்துவருவதில்லை . புரோகிதர் கண்களுக்குத்தெரியும் யார் யார் தட்டில் பத்துரூபாய்
வைப்பார்களென்று .....ஆகையால் சிலருக்கு ஆர்த்திக்கூடக்காட்டாமல்
ஏதோ வேலைச்செய்வது போல் பாவித்து தவிர்த்துவிடுவார் ,வேறுசிலருக்கு
"வாங்கோ வாங்கோ"என்று அழைத்துக் குசலம் விசாரித்தப்பின் எல்லாம் நியமும்
செய்து அவர் கழுத்தில் மாலையும் போட்டு விபூதி வழங்குவார் .அவர் தட்டிலும்
ஐம்பது ரூபாய் விழும் இதெல்லாம் பார்த்தால் வீட்டிலேயே மானசீகமாக ஒரு நிலைமனதோடு சிரத்தையோடு பிரேமபாவத்துடன் அந்த இஷ்டத்தெய்வத்தைநினைத்துப்பூஜை
செய்யலாமே என்று தோன்றுகிறது பகவான் அந்தப்பக்தியை ஏற்று உடனே வந்துவிடுவார்,
வீட்டுப்பெண்மணிகள் தாங்கள் வேலைச்செய்யும் போதேமனதில்இஷ்டத்தெய்வத்தின்
தியானத்தில் ஈடுபட்டால் அங்கும் அம்பிகை அல்லது ஈசன் அருள் புரிய வந்துவிடுகிறார் .
இதெற்கெல்லாம் முக்கியமாகத்தேவைப்படுவது
சிரத்தை ..
பக்தப்பிரஹலாதன் "நாராயணா "வை விடாமல் நினைந்தான் எத்தனையோ இடர்கள் வந்தும் அவரால் காப்பாற்றப்பட்டான் .தியாகராஜரோ
தன் பக்தியால் இசைமூலம் ஸ்ரீராமரையே
தரிசித்தார் ,கோரகும்பர் மண்பாண்டம் செய்தப்படியே பக்தியைக்கடைப்பிடித்து இறைவனையும் தரிசித்தார் கபீர்தாஸ் தரிபோடும் ஒரு நெசவாளி .அவரும் தன் தொழிலைவிடவில்லை ஆனால் பல "தோஹா"க்கள் செய்து வேதந்தத்க்கருத்துக்களை
நம்மிடம் வைத்தார் ,செறுப்பு தைக்கும் தொழிலைக்கொண்ட ரயிதாஸும் தன் தொழிலை
விடவில்லை ஆனால் நாமஸ்மரணனையினால்
கடவுளின் அருளுக்குப்பாத்திரமானார் ,
ஆகையால் மானஸபூஜை மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகக்கருதப்படுகிறது
"மானஸசிவபூஜை செய்குவோம்
சச்சிதானந்தம் பெற "என்ற பாடல் எனக்கு
ஞாபகம் வருகிறது
"கனகதாசரின்வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இந்த மானசபூஜையின் மேன்மைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது
கனகதாசர் மிகச்சிறந்த கிருஷணபக்தர் பிறப்பால் அவர் நீசகுலத்தில் தோன்றினாலும்
அந்தமாதவன் மேல் அவருக்கு இருந்த பக்தியைச்சொல்லமுடியாது மிகவும் தயாளுவாக
இருந்ததால் தனக்கென்று ஒன்றும் அவர் வைத்துக்கொள்ளாமல் எல்லாமே தானம் செய்துவிடுவார் .முக்கால்வாசி நேரம் அவர் காட்டில் மாடுகள் மேய்த்தபடி மானசபூஜை செய்தபடி கிருஷணரின் அழகில் தன்னை
மறப்பார்
ஒரு நாள் .ஒரு பல்லக்கு அந்தக்காட்டில் வந்துக்கொண்டிருந்தது அதில் அமர்ந்திருந்தவர்
ஒரு பெரிய மஹான். பெயர் வியாசராயர்.
அங்கு ஒரு துளசிவனம் இருக்க இந்த மஹான் மனதினாலேயே ஒரு துளசிமாலைக்கட்டி
கண்ணனை நினைத்து அவன் தோளில் போட்டார் ஆனால் அந்த மாலை கண்ணனின் தோளில் விழாமல் கீழே சரிந்தது இதைப்பற்றி அவர் தெரிந்துக்கொள்ள அவர் தன் சிஷ்யர்களிடம் காரணம் கேட்டார் .
"ஒருநிலைப்பட்ட மனமாக இருந்தால் இப்படி நடக்காது மனம் அலைப்பாயும் போதுதான்
இதுபோல் நடைப்பெறும் அதனால் தான் நீங்கள் வீசிய துளசிமாலையும் கண்ணன்
கழுத்தில் விழவில்லை " என்றனர் சீடர்கள்
தூரத்தில் வரும் சிபிகையைப்பார்த்து அதில் யாரோ பெரிய மகான் இருப்பார் என எண்ணி
கன்கதாசர். ஓடோடி வந்து கைக்கட்டியபடி தூர நின்றார் பின் வணங்கினார். அவரைப்பார்த்த
மகான் கேட்டார் .
"நீ ஓடி வந்தக்காரணம் என்னவோ?"
"சுவாமி நான் நீசக்குலத்தில் உதித்தவன் படிப்பில்லாதவன் அறிவற்றவன் இருப்பினும்
நான் கூற வந்ததைத்தயவு செய்து கேட்க வேண்டும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும் "
"மேலே சொல்லு"
"நீங்கள் கிருஷ்னனுக்கு அணிவித்த துளசிமாலை அவனது மத்தில் மாட்டிக்கொண்டு
விட்டது அதனால் அவனது தோளில் அது விழவில்லை'
"ஏம்பா இதெல்லாம் உனக்கு எப்படித்தெரிந்தது?'
"நானும் அந்தமாதவனின் தியானத்தில் இருந்தேன் .நீங்கள் துளசிமாலைக்கட்டி கிருஷ்ணனுக்கு வீசியதைக்கண்டேன் அது மத்தில் மாட்டிக்கொண்டதையும் கண்டேன் "
"அப்படியா என்ன ஆச்சர்யம் "
"சுவாமி மானஸ பூஜை நாம் இருவரும் செய்கின்றோம் அதனால் நம் இருவர் மனதிலும்
கிருஷ்ணன் தானே இருக்கிறான் "
"தம்பி ஹரிதாஸர்களில் மிகச்சிறந்தவனாக
இருக்கும் நீ நீசனில்லை. யோகேச்வரன் நீ
உத்தம புருஷன் நீ . தூர ஏன் நிற்கிறாய்/
என் அருகில் வா"
கனகதாசர் அருகில் வர அப்படியேஅவரை
ஆலிங்கனம் செய்துக்கொண்டு மந்த்ரோபதேசம்
செய்து அவரைத்தன் சிஷ்யராக ஆக்கிக்கொள்கிறார் .
இந்த உண்மைச்சம்பவம் நமக்குப் பக்தியும் சிரத்தையும் மனத்தின் ஒருநிலையும் இருந்தாலே போதும் இறைவனின் தரிசனம் கிடைத்துவிடும் என்பதை மிகத்தெளிவாக
எடுத்துக்கூறுகிறது ,அலைப்பாயும் மனதுடன் பல கோயில்களைத் தரிசிப்பதைவிட உள் மனதில் கோயிலைக்கட்டி ஆண்டவனைக் காணலாம்
ஓம் எனும் சக்தி
ஓம் என்ற மந்திரத்திற்கு மிகுந்த சக்தி உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரியும் . அதை மேலும் என் அனுபவத்தில் உணரும் சந்தர்ப்பமும் எனக்குக்கிடைத்தது . நாம் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் இருப்பவர்களையும் அதே போல் வீட்டில் படுத்திருப்பவர்களையும் காணச்செல்கிறோம் .அப்போது நாம் அவர்களுக்கென்று முசம்பி ,ஆரஞ்சு
அல்ல்து ஆப்பிள் என்று ஏதாவது வாங்கிப்போகிறோம் சில சமயம் ஹார்லிக்ஸ்
பாட்டிலும் வாங்கிச்செல்கிறோம் .
எனக்குத்தெரிந்தவர் தில்லி அருகில் இருக்கும் குர்கான்வில் {gurgaon} ஒரு பத்து நாளாக படுத்த படுக்கையாக இருந்தார் நல்ல சுரம் .........அவர் வீட்டில் ஒரு திருமணம் வெகு சமீபத்தில் நடக்க இருந்தது . நான் அவரைக்காண ஆப்பிள் வாங்கிவந்தேன் . அப்போது மும்பையில் ஒரு மஹானைச்சந்தித்ததும் அவர்
கூறியதும் என் ஞாபகத்திற்கு வந்தது .
"யாராவது உடல்குன்றி வியாதியுடன் படுக்கையில் வீழ்ந்திருக்கும் போது எதாவது பழத்தை வாங்கி அதைக்கட்டைவிரலாலும் ஆழ்காட்டிவிரலாலும் பிடித்துக்கொண்டு வலது கையினால் அதன் மேல் " ஓம் " என்று எழுதிவிட்டு
அதை 108 தட்வையோ அல்லது 1008 தடவையோ உருவேற்றி பின் வாயால் ஊதிவிட்டு அந்தப்பழத்தை அந்த நோயளிக்கு அளிக்க அவர் விரைவில் குணமடைந்து விடுவார் .அந்தப்பழத்தைக்கொடுக்கும் போது மிருத்துஞ்சய மந்திரத்தைச்சொல்லி மனதார பிரார்த்தித்தபடி கொடுக்க வேண்டும்'
அந்தப்பெரியவர் சொன்னதை நான் பார்க்கப்போகும் நோயாளியிடம் முயன்று பார்க்க எண்ணினேன் மிகவும் சிரத்தையாக அதன்படி செய்தேன் . ஆஹா என்ன ஆச்சர்யம் . ! இரண்டுநாளில் சுரம் போய் அவர் திருமணத்திலும் கலந்துக்கொண்டார் . எல்லாம் நம்பிக்கைதான்
இதைச்சிலர் "காக்கா உட்க்கார பனம் பழம் விழுந்தது போலும் எண்ணலாம் .
எனக்கு இந்த "ஓம்" பலித்தது
அல்ல்து ஆப்பிள் என்று ஏதாவது வாங்கிப்போகிறோம் சில சமயம் ஹார்லிக்ஸ்
பாட்டிலும் வாங்கிச்செல்கிறோம் .
எனக்குத்தெரிந்தவர் தில்லி அருகில் இருக்கும் குர்கான்வில் {gurgaon} ஒரு பத்து நாளாக படுத்த படுக்கையாக இருந்தார் நல்ல சுரம் .........அவர் வீட்டில் ஒரு திருமணம் வெகு சமீபத்தில் நடக்க இருந்தது . நான் அவரைக்காண ஆப்பிள் வாங்கிவந்தேன் . அப்போது மும்பையில் ஒரு மஹானைச்சந்தித்ததும் அவர்
கூறியதும் என் ஞாபகத்திற்கு வந்தது .
"யாராவது உடல்குன்றி வியாதியுடன் படுக்கையில் வீழ்ந்திருக்கும் போது எதாவது பழத்தை வாங்கி அதைக்கட்டைவிரலாலும் ஆழ்காட்டிவிரலாலும் பிடித்துக்கொண்டு வலது கையினால் அதன் மேல் " ஓம் " என்று எழுதிவிட்டு
அதை 108 தட்வையோ அல்லது 1008 தடவையோ உருவேற்றி பின் வாயால் ஊதிவிட்டு அந்தப்பழத்தை அந்த நோயளிக்கு அளிக்க அவர் விரைவில் குணமடைந்து விடுவார் .அந்தப்பழத்தைக்கொடுக்கும் போது மிருத்துஞ்சய மந்திரத்தைச்சொல்லி மனதார பிரார்த்தித்தபடி கொடுக்க வேண்டும்'
அந்தப்பெரியவர் சொன்னதை நான் பார்க்கப்போகும் நோயாளியிடம் முயன்று பார்க்க எண்ணினேன் மிகவும் சிரத்தையாக அதன்படி செய்தேன் . ஆஹா என்ன ஆச்சர்யம் . ! இரண்டுநாளில் சுரம் போய் அவர் திருமணத்திலும் கலந்துக்கொண்டார் . எல்லாம் நம்பிக்கைதான்
இதைச்சிலர் "காக்கா உட்க்கார பனம் பழம் விழுந்தது போலும் எண்ணலாம் .
எனக்கு இந்த "ஓம்" பலித்தது
ஏப்ரல் 7 எனக்கு மறக்கமுடியாத நாள்
ஏப்ரல் 7ந்தேதி என்னால் மறக்கமுடியாத தேதிதான் , ஏன் என்று கேட்கிறீர்களா?
இந்தத்தேதியில் தான் "உலக சுகாதார நாள் "கொண்டாடப்படுகிறது . இது மறக்க
முடியாத நாளாக இருக்கக் காரணம் என் கணவர் அந்த ஆபீசில் தான் வேலை செய்து
வந்தார் . மார்ச் மாதத்திலிருந்தே வேலை சக்கைப்போடு போடும் .இன்றைய தினம் தில்லி W.H. O. காரியாலயத்தின் பெரிய மண்டபத்தில் ஒரு பெரிய திருவிழாதான் நடக்கும் . ஒரு அரண்மணைக்குள் புகுவது போல் மிகப்பிரமிப்பாக இருக்கும் .வருடாவருடம் எனக்கும் சேர்த்து அழைப்பு வந்துவிடுமாதலால் அங்குப் போவதைத்தவிர்க்க முடியாது. மாலை சுமார் 6 மணிக்கு விழா ஆரம்பிக்க இரவு 11 வரைப்போகும் . இந்த விழாவிற்கு எல்லோரும் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள்
இந்தியாவின் சுகாதார மந்திரியும் வருவார் ,தவிர W.H O டைரக்டரும் வருவார்
அன்றைய வருட தீர்மானம் ,ஸ்லோகன் எல்லாம் பேசிமுடித்தப்பின் எல்லோரும்
அழகான கண்ணாடிக்கோப்பையை. எடுத்து அதில் ஷிவாஸ் ரீகல் என்ற மிக உயர்ந்த மதுவகையை நிரப்பிப்பார்கள் .கூடவே
சூடான பக்கோடா வகைகளும்
வறுத்த முந்திரிபருப்பும் மேலும் பல அசைவ விஷயங்களும் வரும் ,
அந்தச்சூழ்நிலைஎங்களைப்போன்றவருக்குச்சற்று சிரமம் தான் ,அந்த நேரத்தில் என்ன செய்வது ?
சில தமிழ்ப்பெண்மணிகளைக் கண்டுப்பிடித்து அவர்களுடன் பேசவேண்டும்
என்ன பேசுவது ? அதுவே ஒரு கலைதான் .
" மாமி நீங்கள் மிஸஸ் ......?
"நான் தான் மிஸஸ் வேணுகோபால் "
"உங்கள் ஸாரி மிகவும் எடுப்பாக இருக்கிறது"
"தாங்கஸ்.... .இது பிரகதிமைதான் எக்சிபிஷனில்
வாங்கினேன் "
" உங்கள் வீடு எங்கே.......கரோல்பாக்தானா?'
"இல்லை நாங்க ஜனக்புரியில் இருக்கோம் ஆமாம் நீங்க யாருன்னு சொல்லலையே !"
"நான் தான் மிஸஸ் ராமன் "
"ஒரே ஆபீஸிலே நம்ம கணவன்மாரெல்லாம் இருந்தும் நம்ம ஒருத்தருக்கொருத்தர் contact இல்லை " . என்று சொன்னபடியே அந்த மாமியின் கண்கள் தன் கணவர் இருக்கும் திசையில் செல்லும் அவர் கோப்பையை ரசித்து கையில் பிடித்திருப்பார். ..பின் அந்த மிஸஸ் என்னிடம் கேட்பாள்.
"உங்கள் பையன் இப்போ என்ன செய்யறான் ?' .
"அவன் இப்போ பிலானியில் நாலாவது வருஷம்படிக்கிறான் "
இதுபோல் அர்த்தமில்லாமல் மேலுக்காக பேசி காலங்கழிக்கும் ஒரு குழுவும்
தங்கள் கணவருடன் சேர்ந்து கொட்டம்போட்டபடி மதுவை ருசிப்பாக்கும் சில
வடநாட்டுப்பெண்மணிகளின் குழுவும் கலந்து பார்ட்டி நடக்கும் .
நாசூக்காக ஒன்று அல்லது இரண்டு முந்திரி பாதாமை எடுக்கும் ரகமும் இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் கையில் முந்திரியை அள்ளிக்கொள்ளும் ரகமும் இருக்கும் .
உதட்டளவில் அன்பும் .உள்ளத்தில் பொறாமையும் இருக்க உலவும் குழுவும் ,
"சம்சா "என்று சொல்லும் தொண்டர்கள் கூட்டமும் தனக்கு எதாவது ஆதாயம் கிடைக்காதா என்ற நினைவில் மேலதிகாரிகளின் வீட்டு வேலையும் செய்யத்தயங்காத நபர்களும்
அங்கு வந்து "மஜா" செய்வார்கள் ,
ஒரு மணி நேரம் பொழுதை எப்படியோ கழித்தாலும் பாக்கி மூன்று மணி நேரத்தைக்கழிப்பது என்னைப் பொருத்தவரையிலும் ஒரு தண்டனைதான் .ஆண்கள் தங்கள் ஆபீஸ்
நிர்வாகம் பற்றியோ .அரசியலைப்பற்றியோ அல்லது கிரிக்கெட் மாட்ச் பற்றியோ பேச நேரம்
போவதே தெரியாது அதுவும் கையில் மதுக்கோப்பையும் ஏற அந்த உலகமே தனிதான் .
வருடம் முழுவதும் உழைத்துப்பின்
தன் இஷடப்படி எல்லோரும் சமமாக ஒரே ஹாலில் கூடி இசை , ஜோக்குகள் , என்று ஆரம்பித்து எல்லோரும் ஒன்றாகப்பழக ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறதே ,இந்த ஆபீஸ் அதைப் பாராட்ட வேண்டியதுதான்
இந்த உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு பிரிவாகும்
உலக சுகாதார கூட்டம் 1948ல் ஆரம்பித்தது பின்
1950லிருந்து {ஏப்ரல் 7ந்தேதி } தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது மக்களிடையே சுகாதார
விழுப்புணர்ச்சி ஏற்படுத்தவும் நோய்களைத்தடுக்க
தக்க நடவடிக்கை எடுப்பதும் இதன் முக்கிய கோளாக இருந்தது
இதன் தலைமை ஆபீஸ் ஜெனிவாவில் உள்ளது
இது எடுத்த சில தலைப்புக்கள்
சுகாதார கேடு ,
இன்று செயலில்லை என்றால் நாளை குணமில்லை
நோயைக்குணமாக்க கூடுதல் வசதி
ஒன்றுபட்டு உடல் நலத்திற்காக உழைப்போம்
தாய்க்கும் சேய்க்கும் இரு பாதுகாப்பு
தெருவின் சுத்தம்
சுற்றுச்சூழநிலை
பிறந்த குழந்தைக்கு மூன்று முக்கிய ஊசிகள்
மனக்கலக்கம் .மன அழுத்தம் , மாறுபட்ட மனநிலை mental disorder
தொற்று நோய்
இளம்பிள்ளை வாதம்
எய்ட்ஸ் நோய்
இது போல் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு அதற்கென்று என்னவெல்லாம்
செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து
அதை வெற்றிகரமாக முடிக்கும் திறன்
அவர்களிடம் இருந்து வருகிறது
இதேபோல் சிக்கன்குனியா ஸ்வைன் ப்ளூ
போன்ற நடுநடுவே தலைக்காட்டும் பயங்கர நோய்களையும் ஆய்வு செய்து அதற்குத்தகுந்த
வைத்தியமுறைகளையும் ஆறாய்ந்து மக்களிடம்
அந்த்ந்த நாட்டின் பிரதிநிதிகள் மூலமாக சேர்ப்பிக்கிறார்கள்
இந்த வருடம் அவர்கள் எடுத்த தலைப்பு
"Anti micodrial resistance " அதாவது ஆங்கில மருநதுகளின் நச்சுபொருடகள் நம் உடலில் நாம் உட்கொள்ளும் போது இரத்தத்துடன் கலக்க அதைத்தாங்கும் சக்தியை {immunity }அதிக்கப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்
என்ற விஷயத்தை இந்த வருடம் எடுத்துக்கொந்திருக்கிறது என நினைக்கிறேன்
மருத்தவர் இதைப்பற்றி நன்கு கூற இயலும்
உலக சுகாதார நாளில் நாம் உடல் சுத்தத்துடன்
மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக
அவசியம்
இந்தத்தேதியில் தான் "உலக சுகாதார நாள் "கொண்டாடப்படுகிறது . இது மறக்க
முடியாத நாளாக இருக்கக் காரணம் என் கணவர் அந்த ஆபீசில் தான் வேலை செய்து
வந்தார் . மார்ச் மாதத்திலிருந்தே வேலை சக்கைப்போடு போடும் .இன்றைய தினம் தில்லி W.H. O. காரியாலயத்தின் பெரிய மண்டபத்தில் ஒரு பெரிய திருவிழாதான் நடக்கும் . ஒரு அரண்மணைக்குள் புகுவது போல் மிகப்பிரமிப்பாக இருக்கும் .வருடாவருடம் எனக்கும் சேர்த்து அழைப்பு வந்துவிடுமாதலால் அங்குப் போவதைத்தவிர்க்க முடியாது. மாலை சுமார் 6 மணிக்கு விழா ஆரம்பிக்க இரவு 11 வரைப்போகும் . இந்த விழாவிற்கு எல்லோரும் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள்
இந்தியாவின் சுகாதார மந்திரியும் வருவார் ,தவிர W.H O டைரக்டரும் வருவார்
அன்றைய வருட தீர்மானம் ,ஸ்லோகன் எல்லாம் பேசிமுடித்தப்பின் எல்லோரும்
அழகான கண்ணாடிக்கோப்பையை. எடுத்து அதில் ஷிவாஸ் ரீகல் என்ற மிக உயர்ந்த மதுவகையை நிரப்பிப்பார்கள் .கூடவே
சூடான பக்கோடா வகைகளும்
வறுத்த முந்திரிபருப்பும் மேலும் பல அசைவ விஷயங்களும் வரும் ,
அந்தச்சூழ்நிலைஎங்களைப்போன்றவருக்குச்சற்று சிரமம் தான் ,அந்த நேரத்தில் என்ன செய்வது ?
சில தமிழ்ப்பெண்மணிகளைக் கண்டுப்பிடித்து அவர்களுடன் பேசவேண்டும்
என்ன பேசுவது ? அதுவே ஒரு கலைதான் .
" மாமி நீங்கள் மிஸஸ் ......?
"நான் தான் மிஸஸ் வேணுகோபால் "
"உங்கள் ஸாரி மிகவும் எடுப்பாக இருக்கிறது"
"தாங்கஸ்.... .இது பிரகதிமைதான் எக்சிபிஷனில்
வாங்கினேன் "
" உங்கள் வீடு எங்கே.......கரோல்பாக்தானா?'
"இல்லை நாங்க ஜனக்புரியில் இருக்கோம் ஆமாம் நீங்க யாருன்னு சொல்லலையே !"
"நான் தான் மிஸஸ் ராமன் "
"ஒரே ஆபீஸிலே நம்ம கணவன்மாரெல்லாம் இருந்தும் நம்ம ஒருத்தருக்கொருத்தர் contact இல்லை " . என்று சொன்னபடியே அந்த மாமியின் கண்கள் தன் கணவர் இருக்கும் திசையில் செல்லும் அவர் கோப்பையை ரசித்து கையில் பிடித்திருப்பார். ..பின் அந்த மிஸஸ் என்னிடம் கேட்பாள்.
"உங்கள் பையன் இப்போ என்ன செய்யறான் ?' .
"அவன் இப்போ பிலானியில் நாலாவது வருஷம்படிக்கிறான் "
இதுபோல் அர்த்தமில்லாமல் மேலுக்காக பேசி காலங்கழிக்கும் ஒரு குழுவும்
தங்கள் கணவருடன் சேர்ந்து கொட்டம்போட்டபடி மதுவை ருசிப்பாக்கும் சில
வடநாட்டுப்பெண்மணிகளின் குழுவும் கலந்து பார்ட்டி நடக்கும் .
நாசூக்காக ஒன்று அல்லது இரண்டு முந்திரி பாதாமை எடுக்கும் ரகமும் இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் கையில் முந்திரியை அள்ளிக்கொள்ளும் ரகமும் இருக்கும் .
உதட்டளவில் அன்பும் .உள்ளத்தில் பொறாமையும் இருக்க உலவும் குழுவும் ,
"சம்சா "என்று சொல்லும் தொண்டர்கள் கூட்டமும் தனக்கு எதாவது ஆதாயம் கிடைக்காதா என்ற நினைவில் மேலதிகாரிகளின் வீட்டு வேலையும் செய்யத்தயங்காத நபர்களும்
அங்கு வந்து "மஜா" செய்வார்கள் ,
ஒரு மணி நேரம் பொழுதை எப்படியோ கழித்தாலும் பாக்கி மூன்று மணி நேரத்தைக்கழிப்பது என்னைப் பொருத்தவரையிலும் ஒரு தண்டனைதான் .ஆண்கள் தங்கள் ஆபீஸ்
நிர்வாகம் பற்றியோ .அரசியலைப்பற்றியோ அல்லது கிரிக்கெட் மாட்ச் பற்றியோ பேச நேரம்
போவதே தெரியாது அதுவும் கையில் மதுக்கோப்பையும் ஏற அந்த உலகமே தனிதான் .
வருடம் முழுவதும் உழைத்துப்பின்
தன் இஷடப்படி எல்லோரும் சமமாக ஒரே ஹாலில் கூடி இசை , ஜோக்குகள் , என்று ஆரம்பித்து எல்லோரும் ஒன்றாகப்பழக ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறதே ,இந்த ஆபீஸ் அதைப் பாராட்ட வேண்டியதுதான்
இந்த உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு பிரிவாகும்
உலக சுகாதார கூட்டம் 1948ல் ஆரம்பித்தது பின்
1950லிருந்து {ஏப்ரல் 7ந்தேதி } தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது மக்களிடையே சுகாதார
விழுப்புணர்ச்சி ஏற்படுத்தவும் நோய்களைத்தடுக்க
தக்க நடவடிக்கை எடுப்பதும் இதன் முக்கிய கோளாக இருந்தது
இதன் தலைமை ஆபீஸ் ஜெனிவாவில் உள்ளது
இது எடுத்த சில தலைப்புக்கள்
சுகாதார கேடு ,
இன்று செயலில்லை என்றால் நாளை குணமில்லை
நோயைக்குணமாக்க கூடுதல் வசதி
ஒன்றுபட்டு உடல் நலத்திற்காக உழைப்போம்
தாய்க்கும் சேய்க்கும் இரு பாதுகாப்பு
தெருவின் சுத்தம்
சுற்றுச்சூழநிலை
பிறந்த குழந்தைக்கு மூன்று முக்கிய ஊசிகள்
மனக்கலக்கம் .மன அழுத்தம் , மாறுபட்ட மனநிலை mental disorder
தொற்று நோய்
இளம்பிள்ளை வாதம்
எய்ட்ஸ் நோய்
இது போல் பல விஷயங்களை எடுத்துக்கொண்டு அதற்கென்று என்னவெல்லாம்
செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து
அதை வெற்றிகரமாக முடிக்கும் திறன்
அவர்களிடம் இருந்து வருகிறது
இதேபோல் சிக்கன்குனியா ஸ்வைன் ப்ளூ
போன்ற நடுநடுவே தலைக்காட்டும் பயங்கர நோய்களையும் ஆய்வு செய்து அதற்குத்தகுந்த
வைத்தியமுறைகளையும் ஆறாய்ந்து மக்களிடம்
அந்த்ந்த நாட்டின் பிரதிநிதிகள் மூலமாக சேர்ப்பிக்கிறார்கள்
இந்த வருடம் அவர்கள் எடுத்த தலைப்பு
"Anti micodrial resistance " அதாவது ஆங்கில மருநதுகளின் நச்சுபொருடகள் நம் உடலில் நாம் உட்கொள்ளும் போது இரத்தத்துடன் கலக்க அதைத்தாங்கும் சக்தியை {immunity }அதிக்கப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்
என்ற விஷயத்தை இந்த வருடம் எடுத்துக்கொந்திருக்கிறது என நினைக்கிறேன்
மருத்தவர் இதைப்பற்றி நன்கு கூற இயலும்
உலக சுகாதார நாளில் நாம் உடல் சுத்தத்துடன்
மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக
அவசியம்
வட நாட்டில் சூரியனது கோயில்கள்
மார்கழி மாதக்குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக்குறைய
தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக்கொண்டு வந்து
எல்லோரையும் மலர வைக்கின்றது ."தை பிறக்க
வழி பிறக்கும் " என்றபடி தை மாதத்தில் பல "பீ பீ டும் டும்" என்றச்சத்தம் , பல திருமணங்கள் ,பல முகூர்த்தங்கள் .....இனிய கனவு காணும் இளைஞர்கள் மனம் பூரிக்க , குயில் இசைப்பாட மயில் நடனமாட எங்கும் குதுகூலம் , எங்கும்
ஆட்டம் பாட்டத்துடன் தை மாதம் பிறக்க சூரிய பகவான்
உத்திராயணத்தில் பிரவேசிக்கிறார் சூரிய நாராயணரது பூஜையுடன் பொங்கல் பானை
வைக்க்கப்பட்டு"பொங்கலோ பொங்கலோ"என்றகோஷத்துடன்
பாலும் பொங்கி வழிகிறது . பால் பொங்கி வழியும்
திசை நல்லதாக இருந்தால் அந்த வருடம்
மேன்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையும்
கூடவே பிறக்கிறது.
சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று .நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் சூரிய பகவானை வழிபடவேண்டும்
மேலும் மனதில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும்
இன்றியமையாத ஒன்று. யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது
சூரியனது கோயில் வெளிநாட்டிலும் இருந்ததாகவும்
சூரிய வழிபாடு தொன்றுதொட்டே இருந்து வருகிறது
என்றும் சரித்திரத்தில் தெரிய வருகிறது
நான் அஸ்ஸாம் போனபோது ஒரு வித்தியாசமான சூரியனது கோயில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
இங்குச்சூரியன் கோயில் வட்டவடிவமாக "சூரியபஹார்" என்னும் மலைமேல் "கோல்புரா'
என்ற இடத்தில் உள்ளது இந்தக்கோயிலில் சூரியன் இருக்கும் அமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது பன்னிரண்டு சூரிய உருவங்கள் சுற்றி நிற்க நடுவில் சூரியனின் தந்தை "கச்யபர்"
அமர்ந்திருக்கிறார். புதைப்பொருள் ஆராய்ச்சியில் இங்கு சில லிங்கங்களும் கிடைத்தனவாம்
சூரியன் அருள் புரியும் இடம் தான் இந்தச்சூரியமலை என்று இங்கிருக்கும் மக்கள்
நம்புகிறார்கள்.
மத்யப்பிரதேசத்தில் உனாவோ {unao} என்ற இடத்தில் பிரமண்ய தேவ கோயில் என்பது சூரியனுக்காகக் கட்டப்பட்டக்கோயில் .,,,,
ஒரு செங்கல் மேடையின் மேல் கறுப்பு வண்ண சிலேட்டுக்கள் பதிக்கப்பட்டு அதன் மேல் சூரிய பகவான் அருள்புரிகிறார் .சிலையைச்சுற்றி இருபத்தொன்று முக்கோணங்கள் செம்பினால் செயயப்பட்டு சிலைக்குப்பாதுகாப்பாக
அவைகள் அமைகின்றன பீஷ்வாக்களும் இந்தகோயிலில் பலத்திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்
மிகப்பழமையான சூரியனது கோயில் குஜராத்திலும் மோதேரா என்ற இடத்தில் நமக்குக்காண முடிகிறது 1026 ம்
ஆண்டில் இந்தக்கோயில் கட்டப்பட்டது சூரியனின் கதிர்கள் சில நாட்களில் உள்ளிருக்கும் சிலைமேல் விழுகின்றன .உள்ளிருக்கும் மண்டபத்தில் பல
சித்திரங்கள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டிருக்கின்றன
பல நடனக்கலைஞர்கள் இங்கு இருக்கும் மண்டபத்தில் இயற்கைச்சூழலில் நடனங்கள் ஆடுகின்றனர்
ஆந்திராவில் அரசவில்லி என்ற இடத்தில்ஏழாவதுநூற்றாணடைச்சேர்ர்ந்த
"சூர்யநாராயணஸ்வாமி கோயில் ஒன்று இருக்கிறது இதைக்கலிங்க ராஜா
கட்டினாராம் உள்ளே கர்ப்பகிரஹத்தில் சுமார் ஐந்து அடி உயரம் கொண்ட கறுப்பு கிரனைட் கல்லில் சூரிய பகவான் நிற்கிறார் அவரது இருபுறமும் இரு மனைவிகள் உஷாவும் சாயாவும்
நின்று அருள்பாலிக்கின்றனர் சூரியபகவான் ஒரு தாமரை மொட்டைக் கையில் பிடித்திருக்கிறார்
ஆகையால் இவரைப் "பத்மபாணி "என்றும் அழைக்கின்றனர் இந்தக்கோயில் "ஸ்ரீகாக்குலம்" என்ற இடத்தில் இது அமைந்துள்ளது
இப்போது மிகவும் புகழ் வாய்ந்த கொனாரக் சூரிய
கோயிலைப்பார்க்க நாம் வருவோம் இது ஒரிஸ்ஸா மாகாணத்தில் உள்ளது
அடுத்து வரும் சூரியன் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக் இது கங்கை
நதி தீரத்தில் அமைந்துள்ளது இந்தக்கோயில் பலதடவைகள் அன்னியர்களது படையெடுப்பால் சூரையாடப்பட்டு அதன் பல பாகங்கள் சிதிலடைந்து வீணாகிப்போய்விட்டன. தவிர இயற்கையின் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாழ்பட்டு விட்டது
எஞ்சி இருக்கும் கோயிலைப் பார்க்க பல வெளி நாட்டவர்கள் வருகின்றனர்
,இதன் கட்டடக் கலை மிகச்சிறப்பு வாய்ந்தது இதன் கலை நுட்பத்தைச் சொல்ல இயலாது . அங்கு இருக்கும் சிற்பங்களும் செதுக்கின விதமும் நம்மை மிகவும் வியப்படைய வைக்கின்றன.
முதலாம் நரசிம்மதேவன் 13ம் நூற்றாண்டில் மிகவும் வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான். கற்கள் நடுவே இரும்புத்துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக்
கட்டப்பட்டுள்ளது. சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான்
அந்தத் தேரின் சக்கிரங்கள் 24.
அந்தச்சக்கிரங்களின் வேலைப்பாடு மிகவும் மனதைக்கவர்கிறது .பிற்காலத்தில் சூரியனின்சிலை அகற்றப்பட்டு தற்போது பூரியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் ,
இந்தக் கோயிலில் வில்ங்குகளின் சிலைகள் பறவைகளின் சிலைகள் அதைத்தவிர தேவ்
தேவிகள், அப்சரஸ் போன்ற அழகிகள் எல்லாம் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன , குழந்தைகளும் இந்த விலங்குகள் பறவைகளால்
ஈர்க்கப்படுகின்றனர் ,இளைஞர்களுக்கு காமசூத்ராவின்அடிப்படையில் பல சிற்பங்கள் அங்கே காணப்படுகின்றன .வயதானவர்களுக்கும் தேவ தேவிகள் அருள் புரிகின்றனர் ,
கோயில் மூன்று பிரிவுகளாக உள்ளது சூரியன் ஒவ்வொரு நாலு மாதத்தில் ஒவ்வொரு
பிரிவின் வழியாக தன் ஒளியைத் சூரியனார் மீது வீச வைக்கிறான்,இந்தக்கோயிலை யுனெஸ்கோ உலகப்பாரமபரியச்சின்னமாகப் பாதுகாத்து வருகிறது
இத்தனைச்சூரியன் கோயில்கள் இருந்தாலும்
தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் இருக்கும்
ஸ்ரீசூரியனாரது கோவிலுக்கு இணை வேறொன்றுமில்லை இந்த ஒரு கோயிலில் தான் நவகிரஹங்களுக்குத்தனித்தனி சன்னதி இருக்கிறது .சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்தக்கோயில் மிகப்புராதனமானது வினாயகர் சூரியன் காசிவிசுவநாதர் விசாலாக்ஷி சந்திரன்
புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது என்று இங்கு இருக்க ஒரே சமயத்தில் எல்லா கிரகங்களையும் பிரார்த்திக்க முடிகிறது சூரியன் நடுவில் அமர்ந்திருக்க அவருக்குக் கிழக்கே சுக்கிரன் ,தெற்கே செவ்வாய் .மேற்கே சனீச்வரன் ,வடக்கே குரு ,தென்கிழக்கே
சந்திரன் ,தென் மேற்கே ராகு,வடமேற்கே கேது என ஆகமப்படி எல்லாம் அமைந்திருக்கின்றன
சூரியபகவானின் அழகைச்சொல்ல இயலாது ,
கோயிலினுள் போனாலே ஒரு தெய்வீக உணர்வுநம்மை ஆட்கொள்வதை நன்கு உண்ரமுடிகிறது
சூரிய காயத்ரி --
ஆதித்யாய வித்மஹே சஹஸ்ரகிரணாய தீமஹி
தன்ன சூர்யப் பிரசோதயாத்
தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக்கொண்டு வந்து
எல்லோரையும் மலர வைக்கின்றது ."தை பிறக்க
வழி பிறக்கும் " என்றபடி தை மாதத்தில் பல "பீ பீ டும் டும்" என்றச்சத்தம் , பல திருமணங்கள் ,பல முகூர்த்தங்கள் .....இனிய கனவு காணும் இளைஞர்கள் மனம் பூரிக்க , குயில் இசைப்பாட மயில் நடனமாட எங்கும் குதுகூலம் , எங்கும்
ஆட்டம் பாட்டத்துடன் தை மாதம் பிறக்க சூரிய பகவான்
உத்திராயணத்தில் பிரவேசிக்கிறார் சூரிய நாராயணரது பூஜையுடன் பொங்கல் பானை
வைக்க்கப்பட்டு"பொங்கலோ பொங்கலோ"என்றகோஷத்துடன்
பாலும் பொங்கி வழிகிறது . பால் பொங்கி வழியும்
திசை நல்லதாக இருந்தால் அந்த வருடம்
மேன்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையும்
கூடவே பிறக்கிறது.
சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று .நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் சூரிய பகவானை வழிபடவேண்டும்
மேலும் மனதில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும்
இன்றியமையாத ஒன்று. யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது
சூரியனது கோயில் வெளிநாட்டிலும் இருந்ததாகவும்
சூரிய வழிபாடு தொன்றுதொட்டே இருந்து வருகிறது
என்றும் சரித்திரத்தில் தெரிய வருகிறது
நான் அஸ்ஸாம் போனபோது ஒரு வித்தியாசமான சூரியனது கோயில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
இங்குச்சூரியன் கோயில் வட்டவடிவமாக "சூரியபஹார்" என்னும் மலைமேல் "கோல்புரா'
என்ற இடத்தில் உள்ளது இந்தக்கோயிலில் சூரியன் இருக்கும் அமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது பன்னிரண்டு சூரிய உருவங்கள் சுற்றி நிற்க நடுவில் சூரியனின் தந்தை "கச்யபர்"
அமர்ந்திருக்கிறார். புதைப்பொருள் ஆராய்ச்சியில் இங்கு சில லிங்கங்களும் கிடைத்தனவாம்
சூரியன் அருள் புரியும் இடம் தான் இந்தச்சூரியமலை என்று இங்கிருக்கும் மக்கள்
நம்புகிறார்கள்.
மத்யப்பிரதேசத்தில் உனாவோ {unao} என்ற இடத்தில் பிரமண்ய தேவ கோயில் என்பது சூரியனுக்காகக் கட்டப்பட்டக்கோயில் .,,,,
ஒரு செங்கல் மேடையின் மேல் கறுப்பு வண்ண சிலேட்டுக்கள் பதிக்கப்பட்டு அதன் மேல் சூரிய பகவான் அருள்புரிகிறார் .சிலையைச்சுற்றி இருபத்தொன்று முக்கோணங்கள் செம்பினால் செயயப்பட்டு சிலைக்குப்பாதுகாப்பாக
அவைகள் அமைகின்றன பீஷ்வாக்களும் இந்தகோயிலில் பலத்திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்
மிகப்பழமையான சூரியனது கோயில் குஜராத்திலும் மோதேரா என்ற இடத்தில் நமக்குக்காண முடிகிறது 1026 ம்
ஆண்டில் இந்தக்கோயில் கட்டப்பட்டது சூரியனின் கதிர்கள் சில நாட்களில் உள்ளிருக்கும் சிலைமேல் விழுகின்றன .உள்ளிருக்கும் மண்டபத்தில் பல
சித்திரங்கள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டிருக்கின்றன
பல நடனக்கலைஞர்கள் இங்கு இருக்கும் மண்டபத்தில் இயற்கைச்சூழலில் நடனங்கள் ஆடுகின்றனர்
ஆந்திராவில் அரசவில்லி என்ற இடத்தில்ஏழாவதுநூற்றாணடைச்சேர்ர்ந்த
"சூர்யநாராயணஸ்வாமி கோயில் ஒன்று இருக்கிறது இதைக்கலிங்க ராஜா
கட்டினாராம் உள்ளே கர்ப்பகிரஹத்தில் சுமார் ஐந்து அடி உயரம் கொண்ட கறுப்பு கிரனைட் கல்லில் சூரிய பகவான் நிற்கிறார் அவரது இருபுறமும் இரு மனைவிகள் உஷாவும் சாயாவும்
நின்று அருள்பாலிக்கின்றனர் சூரியபகவான் ஒரு தாமரை மொட்டைக் கையில் பிடித்திருக்கிறார்
ஆகையால் இவரைப் "பத்மபாணி "என்றும் அழைக்கின்றனர் இந்தக்கோயில் "ஸ்ரீகாக்குலம்" என்ற இடத்தில் இது அமைந்துள்ளது
இப்போது மிகவும் புகழ் வாய்ந்த கொனாரக் சூரிய
கோயிலைப்பார்க்க நாம் வருவோம் இது ஒரிஸ்ஸா மாகாணத்தில் உள்ளது
அடுத்து வரும் சூரியன் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக் இது கங்கை
நதி தீரத்தில் அமைந்துள்ளது இந்தக்கோயில் பலதடவைகள் அன்னியர்களது படையெடுப்பால் சூரையாடப்பட்டு அதன் பல பாகங்கள் சிதிலடைந்து வீணாகிப்போய்விட்டன. தவிர இயற்கையின் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாழ்பட்டு விட்டது
எஞ்சி இருக்கும் கோயிலைப் பார்க்க பல வெளி நாட்டவர்கள் வருகின்றனர்
,இதன் கட்டடக் கலை மிகச்சிறப்பு வாய்ந்தது இதன் கலை நுட்பத்தைச் சொல்ல இயலாது . அங்கு இருக்கும் சிற்பங்களும் செதுக்கின விதமும் நம்மை மிகவும் வியப்படைய வைக்கின்றன.
முதலாம் நரசிம்மதேவன் 13ம் நூற்றாண்டில் மிகவும் வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான். கற்கள் நடுவே இரும்புத்துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக்
கட்டப்பட்டுள்ளது. சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான்
அந்தத் தேரின் சக்கிரங்கள் 24.
அந்தச்சக்கிரங்களின் வேலைப்பாடு மிகவும் மனதைக்கவர்கிறது .பிற்காலத்தில் சூரியனின்சிலை அகற்றப்பட்டு தற்போது பூரியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் ,
இந்தக் கோயிலில் வில்ங்குகளின் சிலைகள் பறவைகளின் சிலைகள் அதைத்தவிர தேவ்
தேவிகள், அப்சரஸ் போன்ற அழகிகள் எல்லாம் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன , குழந்தைகளும் இந்த விலங்குகள் பறவைகளால்
ஈர்க்கப்படுகின்றனர் ,இளைஞர்களுக்கு காமசூத்ராவின்அடிப்படையில் பல சிற்பங்கள் அங்கே காணப்படுகின்றன .வயதானவர்களுக்கும் தேவ தேவிகள் அருள் புரிகின்றனர் ,
கோயில் மூன்று பிரிவுகளாக உள்ளது சூரியன் ஒவ்வொரு நாலு மாதத்தில் ஒவ்வொரு
பிரிவின் வழியாக தன் ஒளியைத் சூரியனார் மீது வீச வைக்கிறான்,இந்தக்கோயிலை யுனெஸ்கோ உலகப்பாரமபரியச்சின்னமாகப் பாதுகாத்து வருகிறது
இத்தனைச்சூரியன் கோயில்கள் இருந்தாலும்
தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் இருக்கும்
ஸ்ரீசூரியனாரது கோவிலுக்கு இணை வேறொன்றுமில்லை இந்த ஒரு கோயிலில் தான் நவகிரஹங்களுக்குத்தனித்தனி சன்னதி இருக்கிறது .சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்தக்கோயில் மிகப்புராதனமானது வினாயகர் சூரியன் காசிவிசுவநாதர் விசாலாக்ஷி சந்திரன்
புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது என்று இங்கு இருக்க ஒரே சமயத்தில் எல்லா கிரகங்களையும் பிரார்த்திக்க முடிகிறது சூரியன் நடுவில் அமர்ந்திருக்க அவருக்குக் கிழக்கே சுக்கிரன் ,தெற்கே செவ்வாய் .மேற்கே சனீச்வரன் ,வடக்கே குரு ,தென்கிழக்கே
சந்திரன் ,தென் மேற்கே ராகு,வடமேற்கே கேது என ஆகமப்படி எல்லாம் அமைந்திருக்கின்றன
சூரியபகவானின் அழகைச்சொல்ல இயலாது ,
கோயிலினுள் போனாலே ஒரு தெய்வீக உணர்வுநம்மை ஆட்கொள்வதை நன்கு உண்ரமுடிகிறது
சூரிய காயத்ரி --
ஆதித்யாய வித்மஹே சஹஸ்ரகிரணாய தீமஹி
தன்ன சூர்யப் பிரசோதயாத்
Monday, April 4, 2011
குத்துவிளக்கு
நமது ஹிந்து தர்மத்தில் எநதப்பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் இடம் பெறுவது குத்துவிளக்கு .குத்துவிளக்கு இல்லாதவர் காமாட்சி விளக்காவது வைத்து
தீபம் ஏற்றுவது வழக்கம் . திருமணத்தின் போது தாய் வீட்டுச்சீதனமாக மணப்பெண்ணிற்கு குத்துவிளக்கைக்கொடுப்பது வழக்கம்
தை மாதம் வெள்ளிக்கிழமை மாதர்கள் எல்லோரும் கோயில்களில் நடக்கும் குத்துவிளக்குப்பூஜையில் கலந்துக்கொள்வார்கள்.
குத்துவிளக்கில் அம்பாளை ஆவாஹனம் செய்துக்கொண்டு பின் தியானித்து
ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாமம் செய்தபடி 1008 நாமாக்கள் சொல்லியபடி பூக்களால்
அர்ச்சனை செய்வார்கள் ,இதைச்செய்து வைக்கும் புரோகிதர் ஒலிப்பெருக்கில்
இந்தப்பூஜை செய்யும் கிரமத்தை ஒவ்வொன்றாக அழகாக எடுத்துச்சொல்ல
பெண்மணிகளும் அப்படியே செய்வார்கள் . பல கோயில் மண்டபத்தில் சுமார்
ஐநூறுக்கும் மேல் இந்தப்பூஜையில் பங்குப்பெறுவார்களை நாம் காணலாம் . .அவர்கள் வீட்டிலிருந்துக் கொண்டுப்போகும் பொருட்களில் குத்துவிளக்கு முக்கியப்பங்கு வகிக்கும்
இந்த விளக்குப்பூஜையில் என்ன தத்துவம் இருக்கிறது ? விளக்கு எரிந்து அதனால்
இருள் போக்கப்பட்டு அங்கு ஒளி பிரகாசிக்கிறது விளக்கு தன்னையே அழித்துக்கொண்டு மற்றவர்களுக்கு வெளிச்சம் தருகிறது . ஜோதியிலே அம்பாள் அருள் புரியும் ஒரு கோயில் தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் இருக்கிறது.
24 மணி நேரமும் விடாமல் தீபம் எரிந்தவண்ணம் இருக்க அதை உன்னிப்பாக
கவனிப்போமானால் அம்பாள் அங்கு அமர்ந்து
அருள் புரிவது விளங்கும் ,காமாட்சி விளக்கு
போல் இருக்க அதன் கீழ்பாகம் வட்டவடிவமான
பாத்திரம் போல் இருக்கிறது பக்தர்கள்
அதில் எண்ணெய் விட்ட வண்ணம் இருக்கிறார்கள் ,அங்கு ஸ்ரீராஜராஜேஸ்வரியும்
சௌந்தர்யபூஷணியாக நின்றபடி அருள்புரிகிறாள் அங்கு .ஜோதியிலேயே அன்னையைக்காண்கின்றோம் .
அக்னி புராணத்தில் நல்லெண்னை அல்லது
நெய்யிலோ விளக்கு ஏற்ற பல பலன்கள் விளக்கப்பட்டிருக்கின்றன நம் உடலில் இருக்கும்
ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணை விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது , அதேபோல்
மணிபூரகம் அனாஹதம் இரண்டும் நெய்விளக்கேற்ற தூய்மையடைந்து நற்பலனை அடைகிறது . நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி .சந்திர நாடி ,சுஷம்னா நாடி மிக
முக்கியமாகக்கருதப்படுகின்றன
சூரிய நாடி நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது .சந்திரநாடி குளுமையைத்தருகிறது
சுஷம்னா நாடி அந்தப்பரம்பொருளுடன்
சம்பந்தப்பட்டு ஆன்மீகப்பாதையை வகுக்கிறது
நல்லெண்ணை விளக்கு ஏற்ற சூரிய நாடி
சுறுசுறுப்பு அடைகிறது நெய்விளக்கு சுஷம்னா நாடியைத்தூண்டிவிட உதவுகிறதாம் பொதுவாகவே நெய் தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம்தான் ஏற்ற வேண்டும்
விளக்கெண்ணெய் தீபம் புகழ் குடும்பத்தில் ஒற்றுமை தாம்பத்ய சுகம் உண்டாகும்
இலுப்ப எண்ணெயிலும் தீபம் ஏற்றலாம் .வீட்டிற்கு நலன் உண்டாகும்
கடலெண்ணையில் தீபம் ஏற்றுவது உசிதமில்லை இதனால் கடன் , துக்கம், பயம், பீடை எல்லாம் வந்து ஆட்டிப்படைக்கும்
விளக்கைத்தேய்த்து சுத்தப்படுத்தவும் சில
நாட்கள் விதிக்கப்பட்டிருகின்றன
அவை ஞாயிறு திங்கள் ,வியாழன் ஆவன .
செவ்வாய் புதன் வெள்ளி ஆகிய கிழமைகளில்
விளக்கினைத் துலக்கக்கூடாது .
மழலைச்செல்வம் வேண்டுபவர் வாழைத்தண்டு
நூலைப்பக்குவப்படுத்தி அதைத்திரியாக்கி
தீபம் ஏற்ற நல்ல பலன் கிடைக்கும்
அதிக அளவில் செல்வம் வேண்டுமென்றால் வெள்ளெருக்கன் பட்டையைத்திரியாக்கி தீபம் ஏற்ற வேண்டும்
தாமரைத்தண்டுத்திரி முன் வினைப்பாவத்தை
நீக்கும்
பஞ்சுத்திரி எல்லாவற்றுக்குமே நல்லது
வீட்டில் மங்களம் உண்டாகும்
தினமும் காலையிலும் மாலையிலும் குத்துவிளக்கேற்றி மனம் ஒன்றியபடி தியானம்
செய்ய மனதில் இருக்கும் கொந்தளிப்புகள்
அகன்று அங்கு அமைதி நிலவும் மனச்சாந்தி
கிடைக்கும்
தீபம் ஏற்றுவது வழக்கம் . திருமணத்தின் போது தாய் வீட்டுச்சீதனமாக மணப்பெண்ணிற்கு குத்துவிளக்கைக்கொடுப்பது வழக்கம்
தை மாதம் வெள்ளிக்கிழமை மாதர்கள் எல்லோரும் கோயில்களில் நடக்கும் குத்துவிளக்குப்பூஜையில் கலந்துக்கொள்வார்கள்.
குத்துவிளக்கில் அம்பாளை ஆவாஹனம் செய்துக்கொண்டு பின் தியானித்து
ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாமம் செய்தபடி 1008 நாமாக்கள் சொல்லியபடி பூக்களால்
அர்ச்சனை செய்வார்கள் ,இதைச்செய்து வைக்கும் புரோகிதர் ஒலிப்பெருக்கில்
இந்தப்பூஜை செய்யும் கிரமத்தை ஒவ்வொன்றாக அழகாக எடுத்துச்சொல்ல
பெண்மணிகளும் அப்படியே செய்வார்கள் . பல கோயில் மண்டபத்தில் சுமார்
ஐநூறுக்கும் மேல் இந்தப்பூஜையில் பங்குப்பெறுவார்களை நாம் காணலாம் . .அவர்கள் வீட்டிலிருந்துக் கொண்டுப்போகும் பொருட்களில் குத்துவிளக்கு முக்கியப்பங்கு வகிக்கும்
இந்த விளக்குப்பூஜையில் என்ன தத்துவம் இருக்கிறது ? விளக்கு எரிந்து அதனால்
இருள் போக்கப்பட்டு அங்கு ஒளி பிரகாசிக்கிறது விளக்கு தன்னையே அழித்துக்கொண்டு மற்றவர்களுக்கு வெளிச்சம் தருகிறது . ஜோதியிலே அம்பாள் அருள் புரியும் ஒரு கோயில் தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் இருக்கிறது.
24 மணி நேரமும் விடாமல் தீபம் எரிந்தவண்ணம் இருக்க அதை உன்னிப்பாக
கவனிப்போமானால் அம்பாள் அங்கு அமர்ந்து
அருள் புரிவது விளங்கும் ,காமாட்சி விளக்கு
போல் இருக்க அதன் கீழ்பாகம் வட்டவடிவமான
பாத்திரம் போல் இருக்கிறது பக்தர்கள்
அதில் எண்ணெய் விட்ட வண்ணம் இருக்கிறார்கள் ,அங்கு ஸ்ரீராஜராஜேஸ்வரியும்
சௌந்தர்யபூஷணியாக நின்றபடி அருள்புரிகிறாள் அங்கு .ஜோதியிலேயே அன்னையைக்காண்கின்றோம் .
அக்னி புராணத்தில் நல்லெண்னை அல்லது
நெய்யிலோ விளக்கு ஏற்ற பல பலன்கள் விளக்கப்பட்டிருக்கின்றன நம் உடலில் இருக்கும்
ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணை விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது , அதேபோல்
மணிபூரகம் அனாஹதம் இரண்டும் நெய்விளக்கேற்ற தூய்மையடைந்து நற்பலனை அடைகிறது . நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி .சந்திர நாடி ,சுஷம்னா நாடி மிக
முக்கியமாகக்கருதப்படுகின்றன
சூரிய நாடி நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது .சந்திரநாடி குளுமையைத்தருகிறது
சுஷம்னா நாடி அந்தப்பரம்பொருளுடன்
சம்பந்தப்பட்டு ஆன்மீகப்பாதையை வகுக்கிறது
நல்லெண்ணை விளக்கு ஏற்ற சூரிய நாடி
சுறுசுறுப்பு அடைகிறது நெய்விளக்கு சுஷம்னா நாடியைத்தூண்டிவிட உதவுகிறதாம் பொதுவாகவே நெய் தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம்தான் ஏற்ற வேண்டும்
விளக்கெண்ணெய் தீபம் புகழ் குடும்பத்தில் ஒற்றுமை தாம்பத்ய சுகம் உண்டாகும்
இலுப்ப எண்ணெயிலும் தீபம் ஏற்றலாம் .வீட்டிற்கு நலன் உண்டாகும்
கடலெண்ணையில் தீபம் ஏற்றுவது உசிதமில்லை இதனால் கடன் , துக்கம், பயம், பீடை எல்லாம் வந்து ஆட்டிப்படைக்கும்
விளக்கைத்தேய்த்து சுத்தப்படுத்தவும் சில
நாட்கள் விதிக்கப்பட்டிருகின்றன
அவை ஞாயிறு திங்கள் ,வியாழன் ஆவன .
செவ்வாய் புதன் வெள்ளி ஆகிய கிழமைகளில்
விளக்கினைத் துலக்கக்கூடாது .
மழலைச்செல்வம் வேண்டுபவர் வாழைத்தண்டு
நூலைப்பக்குவப்படுத்தி அதைத்திரியாக்கி
தீபம் ஏற்ற நல்ல பலன் கிடைக்கும்
அதிக அளவில் செல்வம் வேண்டுமென்றால் வெள்ளெருக்கன் பட்டையைத்திரியாக்கி தீபம் ஏற்ற வேண்டும்
தாமரைத்தண்டுத்திரி முன் வினைப்பாவத்தை
நீக்கும்
பஞ்சுத்திரி எல்லாவற்றுக்குமே நல்லது
வீட்டில் மங்களம் உண்டாகும்
தினமும் காலையிலும் மாலையிலும் குத்துவிளக்கேற்றி மனம் ஒன்றியபடி தியானம்
செய்ய மனதில் இருக்கும் கொந்தளிப்புகள்
அகன்று அங்கு அமைதி நிலவும் மனச்சாந்தி
கிடைக்கும்
மாற்றமடைந்த இராமாயணம்
வால்மீகி ராமாயணத்தின் கதை பல கவிகளின் கைகளிலே போய் சில சம்பவங்கள் வேறாகி அங்கு மாற்றமும் வந்துவிடுகிறது .கம்பரின் இராமாயணத்திலும் ஸ்ரீதுளசிதாசரின் "ஸ்ரீராம்சந்த்ரமானஸ்"லும் சில இடங்கள் மாறிவருகின்றன .
கவிநயத்திற்காகவும் ஒருவரின் சரித்திரத்தை மேல்படுத்திக்காட்டவும் இதுபோல்
எழுதியிருக்கலாம் ஆனால் சமீபத்தில் நான் கேள்விப்பட்ட இராமயணக்கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது பல மாற்றங்களுடன் எழுதியிருக்கும் அந்த இராமாயணத்தைப் பார்க்கப்பார்க்க வியப்பாக இருந்தது
இதைப்போல் இராமயணத்தை மாறுபட்டு எழுதியவர் "பம்பாகவி " இவர் இதை எழுதிய போது முப்பத்தொன்பது வயதுதான் 942ம் வருடம் இந்தக்காவ்யத்தை எழுதினார் .
இவர் ராஷ்டரகுடா மன்னர் " அரிகேசரின் " அரண்மணையில் அரசகவியாக இருந்தவர்.
இவரது பெற்றோர்கள் முதலில் பிராம்மணப்பிரிவில் இருந்து பின் ஜைனமதத்தைத்தழுவினவர்கள்.
இவர்கள்து மகனும் ஜைனமதத்தைத்தழுவி
தன் வாழ்நாள் கடைசி வரையிலும்
தொண்டு செய்துவந்தார் ,பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் ,பெரிய கவிஞர் , மகாஞானி
அவரது புத்தகம் " ரிஷபா " 24.தீர்த்தங்கரர்களைப்பற்றிக்கூறுவது.
இவர் வாழ்ந்த சமயத்தில் ரன்னா ,பொன்னா என்ற மிகச்சிறந்த கவிஞர் இருவர்கள் பல கன்னட புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.ஆகையால் இவர்களுடன் பம்பா அவர்களையும் சேர்த்து
"ரத்னத்ரயா "என்று பாசமாக மக்கள் அழைத்தனர்,
இவர் ஆதிபுராணா என்று மஹாபாரதத்தையும் இராமாயணத்தையும் எழுதியிருக்கிறார்
'பம்பாபாரதா' என்பது மஹாபாரதத்தின் சுருக்கும் என சொல்லலாம்
சில இடங்களில் அவரது மன்னர் அரிகேசரினை வில்வீரன் அர்சுனனுக்கு
ஒப்பிட்டுள்ளார் ,நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இவருக்கு அதிக அளவில்
இருந்ததால் பல சிறந்த படைப்புகளைத் த்ந்துள்ளார்
இனி அவர் எழுதிய இராமாயணதிற்கு வருவோம்
இந்த ராமாயணத்தின் பெயர் "ஸ்ரீராமசந்த்ரசரித புராணா'
இந்த இராமயணைத்தில் தசரதருக்கு நாலு மனைவிகள்
அபராஜிதா என்ற மனைவிக்குப்பிறந்த மகன் பெயர் பத்மா பின்னார் ராமரானவர்.
சுபத்ரா என்ற மனைவிகுப்பிறந்தவர் நாராயணா ,இவர்தான் இலட்சுமணர்
கைகேயிக்கு பரதர் சுப்பிரபா என்ற மனைவிக்குப்பிறந்தவர் சத்ருக்னர்
இதே போல் ஸ்ரீராமருக்கும் நான்கு மனைவியைச்சித்தரிக்கிறார் இந்தக்கவி.
அவர்கள் ....மைதலி ,பிரபாவதி , ரத்னிபா , ஸ்ரீதமா
இவர் இராமயணத்தில் ஸ்ரீராமர் இராவணனைக்கொல்லவில்லை ஆனால் இலட்சுமணனே இராவணைக்கொல்கிறார் .ராமர் யுத்தம் முடிந்தப்பின் ராஜ்யத்தைச்சகோதருக்குத்தந்துவிட்டு ஜைன சன்யாசியாக மாறிவிடுகிறார்
பின் அவர் ஸ்வர்க்கமும் போகிறார் .
ஆனால் இராவணனைக்கொன்ன பாவத்தினால் இலட்சுமணன் நரகம் போகிறான்,
அவனுடன் இராவணனும் நரகம் போகிறான் இருவரும் மறுபிறப்பில் நற்காரியங்களைச்செய்து முக்தி அல்லது மோக்ஷம் அடைவார்கள் என்று ராமர் கூறுகிறார் .இராவணன் வருங்கால தீர்த்தங்கரர் ஆவார் என்றும் கூறுகிறார் ,
சீதையின் கதையிலும் சீதை யுத்தம் முடிந்தப்பின் ஜைன சன்யாசினியாக ஆகிவிடுவதால் ராமர் அவளை விட்டு விட்டு சுவர்க்கம் போகிறார்
தசரதர் செய்த புத்ரகாமேஷ்டி யாகம் இங்கு வருவதில்லை இங்கு விசுவாமித்ரரும்
வருவதில்லை ஆனால் நாரதர் வருகிறார் சீதையைக்கண்டு ஆசைக்கொள்கிறார்,
ஆனால் சீதை இவரை விரும்பாததால் பல கஷ்டங்கள் ஒடுக்கிறார்
சுயம்வர மேடையில் ராமர் உடைப்பது ஜனகருடைய வில் .
ஜனகரிடம் இரண்டுவில்கள் இருந்தன .ஒன்று வஜ்ராவர்த்தம் மற்றொன்று
ஸாராவர்த்தம் ..அதில் ஒன்றை உடைத்து சீதையை மணந்துக்கொள்கிறாள்,
இலட்சுமணனும் மற்றொன்றை உடைத்து சந்திரதுவஜன் என்பவரின் இரு
மகள்களை மணந்துக்கொள்கிறான் ,
வால்மீகி இராமயணத்தில் பரதனை மிக உயர்வாகச்சித்திரிக்கப்பட்டிருக்கிறது
ஆனால் இவரோ பரதனைப் பொறாமையால் வேகும் சகோதரானாகச் சித்தரிக்கிறார்
இங்கு வரும் கைகேயியோ ராமரைக்காட்டுக்குப்போகச் சொல்லவில்லை
ஆனால் பரதனுக்குப்பட்டம் மட்டும் கேட்கிறாள்.
கானகத்தில் மாரீசன் வருவது இந்த இராமயணத்தில் இல்லை ஆனால் ஜடாயு சீதையைக்காவல் காத்து நின்றாராம்
எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீராமர் ஏகபத்னி
விரதம் கொண்டதாக இல்லாமல் சுக்ரீவனுடைய
மகளை மணந்ததாகச்சொல்கிறார் இவர்
பிரம்மசாரியான ஸ்ரீராமபக்தரான அனுமார் இங்கு
அனங்கபுஷ்பை என்றவளை மணம் செய்துக்கொண்டிருக்கிறார் .இவள் இராவணனின்
தங்கை சந்திரநகியின் மகள். அதாவது சூர்ப்பனகையின் மகள்,இந்தக்கல்யாண
வைபவத்தில் சீதனமாக இராவணன் அனுமனுக்கு கர்ணகுண்டல்புரம் என்ற இடத்தை
அளித்தானாம் .மாருதி இந்த இடத்திற்கு அரசன் ,
ஆனால் இராவணன் சீதையை அபகரித்து வர
இந்த அதர்மச்செயலால அனுமன் இராவணனுக்கு எதிரியாகி ராமனுக்கு உதவி புரிய அவருடன் சேர்ந்துக்கொள்கிறார்
ஜைனமதத்தில் இருந்த பம்பா ஹோமத்தையும்
யாகத்தையும் தவிர்த்திருக்கிறார் இதனால் அசுவமேத யாகம் இதில் வரவில்லை என நினைக்கிறேன் இந்தப்புத்தகம் வாங்கிப்படிக்க நினைக்கிறேன் ஆனால் கன்னடத்தில் இது இருக்கிறதே!
இதைப்பற்றி எனக்குச்சொன்னவர் ஒரு கன்னட
நண்பர் ,ரயில் பிரயாணத்தில் சந்தித்தவர் ரயில் பிரயாணம் போது இராமயணத்தைபற்றி நாங்கள் பேசஅவர் இந்த மாறுபட்ட
இராமயணத்தைச்சொன்னார் ,மிகவும் வித்தியாசமாக இருந்தது
.
கவிநயத்திற்காகவும் ஒருவரின் சரித்திரத்தை மேல்படுத்திக்காட்டவும் இதுபோல்
எழுதியிருக்கலாம் ஆனால் சமீபத்தில் நான் கேள்விப்பட்ட இராமயணக்கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது பல மாற்றங்களுடன் எழுதியிருக்கும் அந்த இராமாயணத்தைப் பார்க்கப்பார்க்க வியப்பாக இருந்தது
இதைப்போல் இராமயணத்தை மாறுபட்டு எழுதியவர் "பம்பாகவி " இவர் இதை எழுதிய போது முப்பத்தொன்பது வயதுதான் 942ம் வருடம் இந்தக்காவ்யத்தை எழுதினார் .
இவர் ராஷ்டரகுடா மன்னர் " அரிகேசரின் " அரண்மணையில் அரசகவியாக இருந்தவர்.
இவரது பெற்றோர்கள் முதலில் பிராம்மணப்பிரிவில் இருந்து பின் ஜைனமதத்தைத்தழுவினவர்கள்.
இவர்கள்து மகனும் ஜைனமதத்தைத்தழுவி
தன் வாழ்நாள் கடைசி வரையிலும்
தொண்டு செய்துவந்தார் ,பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் ,பெரிய கவிஞர் , மகாஞானி
அவரது புத்தகம் " ரிஷபா " 24.தீர்த்தங்கரர்களைப்பற்றிக்கூறுவது.
இவர் வாழ்ந்த சமயத்தில் ரன்னா ,பொன்னா என்ற மிகச்சிறந்த கவிஞர் இருவர்கள் பல கன்னட புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர்.ஆகையால் இவர்களுடன் பம்பா அவர்களையும் சேர்த்து
"ரத்னத்ரயா "என்று பாசமாக மக்கள் அழைத்தனர்,
இவர் ஆதிபுராணா என்று மஹாபாரதத்தையும் இராமாயணத்தையும் எழுதியிருக்கிறார்
'பம்பாபாரதா' என்பது மஹாபாரதத்தின் சுருக்கும் என சொல்லலாம்
சில இடங்களில் அவரது மன்னர் அரிகேசரினை வில்வீரன் அர்சுனனுக்கு
ஒப்பிட்டுள்ளார் ,நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இவருக்கு அதிக அளவில்
இருந்ததால் பல சிறந்த படைப்புகளைத் த்ந்துள்ளார்
இனி அவர் எழுதிய இராமாயணதிற்கு வருவோம்
இந்த ராமாயணத்தின் பெயர் "ஸ்ரீராமசந்த்ரசரித புராணா'
இந்த இராமயணைத்தில் தசரதருக்கு நாலு மனைவிகள்
அபராஜிதா என்ற மனைவிக்குப்பிறந்த மகன் பெயர் பத்மா பின்னார் ராமரானவர்.
சுபத்ரா என்ற மனைவிகுப்பிறந்தவர் நாராயணா ,இவர்தான் இலட்சுமணர்
கைகேயிக்கு பரதர் சுப்பிரபா என்ற மனைவிக்குப்பிறந்தவர் சத்ருக்னர்
இதே போல் ஸ்ரீராமருக்கும் நான்கு மனைவியைச்சித்தரிக்கிறார் இந்தக்கவி.
அவர்கள் ....மைதலி ,பிரபாவதி , ரத்னிபா , ஸ்ரீதமா
இவர் இராமயணத்தில் ஸ்ரீராமர் இராவணனைக்கொல்லவில்லை ஆனால் இலட்சுமணனே இராவணைக்கொல்கிறார் .ராமர் யுத்தம் முடிந்தப்பின் ராஜ்யத்தைச்சகோதருக்குத்தந்துவிட்டு ஜைன சன்யாசியாக மாறிவிடுகிறார்
பின் அவர் ஸ்வர்க்கமும் போகிறார் .
ஆனால் இராவணனைக்கொன்ன பாவத்தினால் இலட்சுமணன் நரகம் போகிறான்,
அவனுடன் இராவணனும் நரகம் போகிறான் இருவரும் மறுபிறப்பில் நற்காரியங்களைச்செய்து முக்தி அல்லது மோக்ஷம் அடைவார்கள் என்று ராமர் கூறுகிறார் .இராவணன் வருங்கால தீர்த்தங்கரர் ஆவார் என்றும் கூறுகிறார் ,
சீதையின் கதையிலும் சீதை யுத்தம் முடிந்தப்பின் ஜைன சன்யாசினியாக ஆகிவிடுவதால் ராமர் அவளை விட்டு விட்டு சுவர்க்கம் போகிறார்
தசரதர் செய்த புத்ரகாமேஷ்டி யாகம் இங்கு வருவதில்லை இங்கு விசுவாமித்ரரும்
வருவதில்லை ஆனால் நாரதர் வருகிறார் சீதையைக்கண்டு ஆசைக்கொள்கிறார்,
ஆனால் சீதை இவரை விரும்பாததால் பல கஷ்டங்கள் ஒடுக்கிறார்
சுயம்வர மேடையில் ராமர் உடைப்பது ஜனகருடைய வில் .
ஜனகரிடம் இரண்டுவில்கள் இருந்தன .ஒன்று வஜ்ராவர்த்தம் மற்றொன்று
ஸாராவர்த்தம் ..அதில் ஒன்றை உடைத்து சீதையை மணந்துக்கொள்கிறாள்,
இலட்சுமணனும் மற்றொன்றை உடைத்து சந்திரதுவஜன் என்பவரின் இரு
மகள்களை மணந்துக்கொள்கிறான் ,
வால்மீகி இராமயணத்தில் பரதனை மிக உயர்வாகச்சித்திரிக்கப்பட்டிருக்கிறது
ஆனால் இவரோ பரதனைப் பொறாமையால் வேகும் சகோதரானாகச் சித்தரிக்கிறார்
இங்கு வரும் கைகேயியோ ராமரைக்காட்டுக்குப்போகச் சொல்லவில்லை
ஆனால் பரதனுக்குப்பட்டம் மட்டும் கேட்கிறாள்.
கானகத்தில் மாரீசன் வருவது இந்த இராமயணத்தில் இல்லை ஆனால் ஜடாயு சீதையைக்காவல் காத்து நின்றாராம்
எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீராமர் ஏகபத்னி
விரதம் கொண்டதாக இல்லாமல் சுக்ரீவனுடைய
மகளை மணந்ததாகச்சொல்கிறார் இவர்
பிரம்மசாரியான ஸ்ரீராமபக்தரான அனுமார் இங்கு
அனங்கபுஷ்பை என்றவளை மணம் செய்துக்கொண்டிருக்கிறார் .இவள் இராவணனின்
தங்கை சந்திரநகியின் மகள். அதாவது சூர்ப்பனகையின் மகள்,இந்தக்கல்யாண
வைபவத்தில் சீதனமாக இராவணன் அனுமனுக்கு கர்ணகுண்டல்புரம் என்ற இடத்தை
அளித்தானாம் .மாருதி இந்த இடத்திற்கு அரசன் ,
ஆனால் இராவணன் சீதையை அபகரித்து வர
இந்த அதர்மச்செயலால அனுமன் இராவணனுக்கு எதிரியாகி ராமனுக்கு உதவி புரிய அவருடன் சேர்ந்துக்கொள்கிறார்
ஜைனமதத்தில் இருந்த பம்பா ஹோமத்தையும்
யாகத்தையும் தவிர்த்திருக்கிறார் இதனால் அசுவமேத யாகம் இதில் வரவில்லை என நினைக்கிறேன் இந்தப்புத்தகம் வாங்கிப்படிக்க நினைக்கிறேன் ஆனால் கன்னடத்தில் இது இருக்கிறதே!
இதைப்பற்றி எனக்குச்சொன்னவர் ஒரு கன்னட
நண்பர் ,ரயில் பிரயாணத்தில் சந்தித்தவர் ரயில் பிரயாணம் போது இராமயணத்தைபற்றி நாங்கள் பேசஅவர் இந்த மாறுபட்ட
இராமயணத்தைச்சொன்னார் ,மிகவும் வித்தியாசமாக இருந்தது
.
செல்வம் செழிக்க ஒரு சிலை
அநேகமாக சிங்கப்பூர், மலேசியா ,சீனா போன்ற நாடுகளில் எல்லா கடைகளிலும்
கொழுத்தத்தொப்பையுடன் ஒரு சிலை இருக்கும் இப்போது இந்தச்சிலை இந்தியாவிலும் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது .போன வாரம் ஒரு பெரிய
புடவைக்கடைக்குப்போயிருந்தேன் நுழைந்தவுடனேயே இந்தச்சிலையைக்
கண்டேன் .சீனர்களின் சீதனம் இது ,இந்தச் சிலையைப்பார்த்தபடி நின்றேன்
குண்டுச்செட்டியார் பொம்மைப்போன்று அழகாக ஒருதிண்டில் சாய்ந்தவண்ணம்
இருக்கிறது இந்தச்சிலை. செல்வங்கள் கொண்ட பையைத் தாங்கிய வண்ணம்
மிக அழகானப்புன்னகையுடன் காட்சியளிக்கிறது இந்தச்சிலையை செழுமைச்சிலை
என்று அழைக்கிறார்கள் அந்தச்சிலையைப்பார்க்க செல்வத்திற்குப்பஞ்சமில்லை
உணவுக்குப்பஞ்சமில்லை மகிழ்ச்சிக்குப்பஞ்சமில்லை என்று தோன்றுகிறது
நல்ல கொழுத்த சாப்பாடு மூன்றுவேளையும் சாப்பிட்ட வயிறாக பெரிய
தொப்பையுடன் காண வேடிக்கையாகவும் இருக்கிறது
"பெங்க்சுயி"யைச்சீனர்கள் மிகவும் நம்புகிறார்கள் இந்தச்செழுமைச்சிலை
பெங்குசுயியைச் சேர்ந்தது சீனர்கள் சிமபல் என்ற அடையாளச் சின்னங்களுக்கும்
உருவங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள் .பாண்டிச்சேரி அன்னை
எல்லாப்பொருட்களுக்கும் ஒரு சக்தி உண்டு என்று கூறுவார் .அதே போல்
சீனர்க்ளும் ஒவ்வொரு பொருளுக்கும் சக்தி உண்டு எனவும் அந்தச்சக்திக்கு
தகுந்தாற்போல் அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்றும் நம்புகிறார்கள்
இதை ஒட்டியே "பெங் சுயி" எனும் சீனப்பரம்பரை வாஸ்து செயல்படுகிறது
உத்திராக்ஷம் முத்து போன்ற பொருட்கள் நல்ல அதிர்வைத்தருகிறது
வன்மைக்கு உபயோகப்படும் கத்தி கோடாரி துப்பாக்கி போன்றவை பாதகமான
அதிர்வுகளை வெளிப்படுத்துகின்றன ..
சரி இந்தச்சிலையை வாங்கியப்பின் எப்படி வைக்க வேண்டும்? அதற்கும் ஒரு
நியமம் இருக்கிறது காரியலயத்திலோ கடைகளிலோ பார்க்கவருபவரின்
கண்ணில் படும்படி அமைக்கவேண்டும் நீங்கள் அம்ர்ந்திருக்கும் இடத்தின் பின் பக்கம் உயர்ந்த இடத்தில் இதை வைக்க வேண்டும் . பொருடகள் வாங்க வருபவராக இருந்தாலும் சரி , வேறு தொழில் ரீதியாகப்பேச வந்தாலும் சரி இந்தச்சிலை உங்களுக்குச்சாதகமாகவே முடிவைத்தரும் ,சாதகமான
அதிர்வலைகளைப்பரப்பி வியாபாரத்தை வளம்படுத்தும்
சரி வீட்டில் நாம் வைக்கவேண்டுமானால் எப்படி வைப்பது ?
தலைவாசல் கடந்து உள்வந்தவுடன் கண்ணில் படும்படி இந்தச்செழிப்புச்சிலையை அமைக்க வேண்டும்.
வீட்டில் ஷோகேஸ் இருந்தால் அதற்குள்ளும் எல்லோருக்கும் தெரியும்படி
அமைக்கலாம் .
ஒரு செழிப்புச்சிலை வாங்கித்தான் பாருங்களேன். உங்கள் வீட்டில் செல்வம் கொட்டப்போகிறது ...
நான் இன்னும் வாங்கவில்லை ......உங்கள் ரிஸல்டைப்பார்த்தப்பின் வாங்கலாம் என நினைக்கிறேன்
கொழுத்தத்தொப்பையுடன் ஒரு சிலை இருக்கும் இப்போது இந்தச்சிலை இந்தியாவிலும் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது .போன வாரம் ஒரு பெரிய
புடவைக்கடைக்குப்போயிருந்தேன் நுழைந்தவுடனேயே இந்தச்சிலையைக்
கண்டேன் .சீனர்களின் சீதனம் இது ,இந்தச் சிலையைப்பார்த்தபடி நின்றேன்
குண்டுச்செட்டியார் பொம்மைப்போன்று அழகாக ஒருதிண்டில் சாய்ந்தவண்ணம்
இருக்கிறது இந்தச்சிலை. செல்வங்கள் கொண்ட பையைத் தாங்கிய வண்ணம்
மிக அழகானப்புன்னகையுடன் காட்சியளிக்கிறது இந்தச்சிலையை செழுமைச்சிலை
என்று அழைக்கிறார்கள் அந்தச்சிலையைப்பார்க்க செல்வத்திற்குப்பஞ்சமில்லை
உணவுக்குப்பஞ்சமில்லை மகிழ்ச்சிக்குப்பஞ்சமில்லை என்று தோன்றுகிறது
நல்ல கொழுத்த சாப்பாடு மூன்றுவேளையும் சாப்பிட்ட வயிறாக பெரிய
தொப்பையுடன் காண வேடிக்கையாகவும் இருக்கிறது
"பெங்க்சுயி"யைச்சீனர்கள் மிகவும் நம்புகிறார்கள் இந்தச்செழுமைச்சிலை
பெங்குசுயியைச் சேர்ந்தது சீனர்கள் சிமபல் என்ற அடையாளச் சின்னங்களுக்கும்
உருவங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள் .பாண்டிச்சேரி அன்னை
எல்லாப்பொருட்களுக்கும் ஒரு சக்தி உண்டு என்று கூறுவார் .அதே போல்
சீனர்க்ளும் ஒவ்வொரு பொருளுக்கும் சக்தி உண்டு எனவும் அந்தச்சக்திக்கு
தகுந்தாற்போல் அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்றும் நம்புகிறார்கள்
இதை ஒட்டியே "பெங் சுயி" எனும் சீனப்பரம்பரை வாஸ்து செயல்படுகிறது
உத்திராக்ஷம் முத்து போன்ற பொருட்கள் நல்ல அதிர்வைத்தருகிறது
வன்மைக்கு உபயோகப்படும் கத்தி கோடாரி துப்பாக்கி போன்றவை பாதகமான
அதிர்வுகளை வெளிப்படுத்துகின்றன ..
சரி இந்தச்சிலையை வாங்கியப்பின் எப்படி வைக்க வேண்டும்? அதற்கும் ஒரு
நியமம் இருக்கிறது காரியலயத்திலோ கடைகளிலோ பார்க்கவருபவரின்
கண்ணில் படும்படி அமைக்கவேண்டும் நீங்கள் அம்ர்ந்திருக்கும் இடத்தின் பின் பக்கம் உயர்ந்த இடத்தில் இதை வைக்க வேண்டும் . பொருடகள் வாங்க வருபவராக இருந்தாலும் சரி , வேறு தொழில் ரீதியாகப்பேச வந்தாலும் சரி இந்தச்சிலை உங்களுக்குச்சாதகமாகவே முடிவைத்தரும் ,சாதகமான
அதிர்வலைகளைப்பரப்பி வியாபாரத்தை வளம்படுத்தும்
சரி வீட்டில் நாம் வைக்கவேண்டுமானால் எப்படி வைப்பது ?
தலைவாசல் கடந்து உள்வந்தவுடன் கண்ணில் படும்படி இந்தச்செழிப்புச்சிலையை அமைக்க வேண்டும்.
வீட்டில் ஷோகேஸ் இருந்தால் அதற்குள்ளும் எல்லோருக்கும் தெரியும்படி
அமைக்கலாம் .
ஒரு செழிப்புச்சிலை வாங்கித்தான் பாருங்களேன். உங்கள் வீட்டில் செல்வம் கொட்டப்போகிறது ...
நான் இன்னும் வாங்கவில்லை ......உங்கள் ரிஸல்டைப்பார்த்தப்பின் வாங்கலாம் என நினைக்கிறேன்
"டும் டும் டும் "கல்யாணம்
திருமணம் என்பது நம் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. முன்பெல்லாம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கவில்லையென்றால்
பல பரிகாரங்கள் .சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம் ஆனால் இப்போது ஆண்கள் அதிகமாகி பெண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது .மங்கையர் மலரில் ஒரு ஆறு பக்கம் "பெண்கள் தேவை" என இருக்க ஒரு பக்கம் தான்
"ஆண்கள் தேவை" என்று வருகிறது . எனக்குத்தெரிந்த பல ஆண்களுக்கு
பல சிறப்பு அம்சம் பெற்றிருந்தும் தகுந்த வரன் கிடைக்காமல போகிறது .
நல்லபடி திருமணம் அமையவும் தடங்கலில்லாமல் நடக்கவும் பல திருமணத்தலங்கள் தமிழகத்தில் இருக்கின்றன .
"திருமணஞ்சேரி" என்ற திருத்தலத்தை அறியாதவரில்லை .பெயரிலேயே திருமணம்
என்ற சொல் வந்திருக்கிறது .இங்கு இருக்கும் இறைவன் பெயர் "திரு கல்யாண சுந்தரர் " . தடைப்படும் திருமணம் நடக்க ஆண்களும் .பெண்களும்
இந்தத்தலத்திற்கு வந்து மனதாரப்பிரார்த்தித்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து
மாலைச்சார்த்தினால் திருமணம் நடந்துவிடும் .இந்தக்கோயில் மாயவரம் --குற்றாலம் சாலையில் உள்ளது ஆண்களுக்குத்திருமணம் நடக்க தாயாரின்
மாலையும் .பெண்களுக்கு இறைவனின் மாலையும் பிரசாதமாக தரப்படுகிறது .
அந்த மாலையை திருமணம் நிச்சியம் செய்யும் வரை மிகவும் பத்திரமாக
பாதுகாக்க வேண்டும் இதேபோல் தான் திருவீழிமிழலையிலும் உத்தமர் கோயிலிலும் திருமணம் நடக்க பகதர்கள் வேண்டி நிற்கின்றனர்
இந்தத்திருமணத்தலங்களில் இருக்கும் விசேஷம் என்ன்வென்றால் இறைவனும்
இறைவியும் ஒரு சேர கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அருள் புரிவார்கள்.
அவர்களுக்குத் தனித்தனி சன்னிதி கிடையாது என்று நான் பார்த்தவரையிலும்
நினைக்கத்தோன்றுகிறது
சென்னை மஹாபலிபுரம் போகும் வழியில் இருக்கும் திருவிடந்தை ஸ்ரீநித்யகல்யாண் பெருமாள் கோயிலும் இந்த வகைதான்
காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகாம்பரநாதரும் கன்னியாகுமரியில் அருள் பாலிக்கும்
கன்னியாகுமரி அம்மனும் திருமண வேண்டுகோளை நிறைவேற்றி அருள்
புரிகின்றனர் .
தவிர வீட்டில் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் சொன்ன ஸ்ரீ பவானி அம்மன் பூஜையைஒரு மண்டலம் செய்ய கை மேல் பலனுண்டு
கேரள்த்திலும் கொல்லத்தில் இருக்கும் திரு உமாமகேஸ்வர கோயில் தமிழ் நாட்டு திருமணஞ்சேரியாகும் இங்கும் பக்தர்களின் கூட்டத்தை எப்போதும்
காணமுடிகிறது ,
திருமணம் வேண்டி நிற்கும் ஆண்களே .பெண்களே .மேலே சொன்ன எதவது ஒரு கோயில் போய் மலையை அணிந்துக்கொள்ளுங்கள் ..... அவசியம் என்னை
உங்கள் திருமணத்திற்கு அழைக்கவும் .
பல பரிகாரங்கள் .சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம் ஆனால் இப்போது ஆண்கள் அதிகமாகி பெண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது .மங்கையர் மலரில் ஒரு ஆறு பக்கம் "பெண்கள் தேவை" என இருக்க ஒரு பக்கம் தான்
"ஆண்கள் தேவை" என்று வருகிறது . எனக்குத்தெரிந்த பல ஆண்களுக்கு
பல சிறப்பு அம்சம் பெற்றிருந்தும் தகுந்த வரன் கிடைக்காமல போகிறது .
நல்லபடி திருமணம் அமையவும் தடங்கலில்லாமல் நடக்கவும் பல திருமணத்தலங்கள் தமிழகத்தில் இருக்கின்றன .
"திருமணஞ்சேரி" என்ற திருத்தலத்தை அறியாதவரில்லை .பெயரிலேயே திருமணம்
என்ற சொல் வந்திருக்கிறது .இங்கு இருக்கும் இறைவன் பெயர் "திரு கல்யாண சுந்தரர் " . தடைப்படும் திருமணம் நடக்க ஆண்களும் .பெண்களும்
இந்தத்தலத்திற்கு வந்து மனதாரப்பிரார்த்தித்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து
மாலைச்சார்த்தினால் திருமணம் நடந்துவிடும் .இந்தக்கோயில் மாயவரம் --குற்றாலம் சாலையில் உள்ளது ஆண்களுக்குத்திருமணம் நடக்க தாயாரின்
மாலையும் .பெண்களுக்கு இறைவனின் மாலையும் பிரசாதமாக தரப்படுகிறது .
அந்த மாலையை திருமணம் நிச்சியம் செய்யும் வரை மிகவும் பத்திரமாக
பாதுகாக்க வேண்டும் இதேபோல் தான் திருவீழிமிழலையிலும் உத்தமர் கோயிலிலும் திருமணம் நடக்க பகதர்கள் வேண்டி நிற்கின்றனர்
இந்தத்திருமணத்தலங்களில் இருக்கும் விசேஷம் என்ன்வென்றால் இறைவனும்
இறைவியும் ஒரு சேர கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அருள் புரிவார்கள்.
அவர்களுக்குத் தனித்தனி சன்னிதி கிடையாது என்று நான் பார்த்தவரையிலும்
நினைக்கத்தோன்றுகிறது
சென்னை மஹாபலிபுரம் போகும் வழியில் இருக்கும் திருவிடந்தை ஸ்ரீநித்யகல்யாண் பெருமாள் கோயிலும் இந்த வகைதான்
காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகாம்பரநாதரும் கன்னியாகுமரியில் அருள் பாலிக்கும்
கன்னியாகுமரி அம்மனும் திருமண வேண்டுகோளை நிறைவேற்றி அருள்
புரிகின்றனர் .
தவிர வீட்டில் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் சொன்ன ஸ்ரீ பவானி அம்மன் பூஜையைஒரு மண்டலம் செய்ய கை மேல் பலனுண்டு
கேரள்த்திலும் கொல்லத்தில் இருக்கும் திரு உமாமகேஸ்வர கோயில் தமிழ் நாட்டு திருமணஞ்சேரியாகும் இங்கும் பக்தர்களின் கூட்டத்தை எப்போதும்
காணமுடிகிறது ,
திருமணம் வேண்டி நிற்கும் ஆண்களே .பெண்களே .மேலே சொன்ன எதவது ஒரு கோயில் போய் மலையை அணிந்துக்கொள்ளுங்கள் ..... அவசியம் என்னை
உங்கள் திருமணத்திற்கு அழைக்கவும் .
குடி படுவா ,
மும்பையில் ஒரு தடவை மராட்டியர் புத்தாண்டில் நான் டோம்பவ்லி என்ற இடத்தில் பாகசாலாமைதானத்திற்குப்போயிருந்தேன்
,"குடிபாடுவா " என்ற புத்தாண்டு விழா அங்கு நடைப்பெற்றுக்கொண்டிருந்தது .நம் தமிழ் நாட்டில் எதாவது விசேஷம் வந்தால் பெண்மணிகள் ஒன்பது கெஜம் புடவை
கட்டிக்கொண்டு பூஜை செய்யும் கலாச்சாரம் இருந்திருக்கிறது.ஆனால் இப்போதெல்லாம்
அவைகளைக்காண முடிவதில்லை .அப்படியே அவர்கள் அணிந்தாலும் பல்லைக்கடித்துக்கொண்டு எப்போது அதிலிருந்து மாறுவோம் என்ற பாவனையுடன் இருந்து உடனே அவிழ்த்து சல்வாரில் புகுந்துவிடுகிறார்கள் .
ஆனால் மஹாராஷ்டிய பெண்கள் தங்கள் கலாசாரத்தை மிகப்பெருமையுடன்
பின்பற்றுகிறார்கள் .நான் போன் அந்த இடத்தில் முக்கால்வாசிப்பெண்கள்
ஒன்பது கெஜம்புடவையை அவர்கள் பாணியில் கட்டியிருந்தார்கள் .எனக்கு
" மாதுரி தீக்ஷித் " ஒரு ஹிந்தி சினிமாவில் நடித்த ஞாபகம் தான் வந்தது .
அவர்கள் மூக்கிலும் முத்தால் ஆன " நத்து" அலங்கரித்தன.
சில பெண்கள் சைக்கிளிலும் சிலர் "பைக்கிலும் "மெள்ள ஓட்டியபடியே வர
அதன் பின்னால "லேசிம் " கைகளில் ஏந்தி "ஜல் ஜல்" என்ற சல்ங்கைச்சத்தம்
போல் மிக அழகான ஒலி வர செவிக்கு மிக ஆனந்தமாக இருந்தது .
ஒரேமாதிரி அவர்கள் கால்கள் ஜதி போட .டோல் சத்தத்துடன் "லேஜிம்" என்ற பொருளை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்
மேலேயும் அசைய வைத்துக்குதித்தபடி
ஆடியது மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று ,
அவரகள் முகம் பிரகாசிக்க பச்சைக்கலரில
பிறைச்சந்திரன் போல் நெற்றியில் குங்குமத்தின்
கீழே இடப்பட்டு அழகை மேலும்ம் கூட்டின..
அதன் பின் பழையகாலத்தில் ஓடும் மாட்டுவண்டிகள் மிகுந்த அலங்காரத்துடன் பவனி வர அதை இழுத்துவரும் காளைகளும் சிங்காரித்தபடி நடையை[ப்போட்டன . அதன் கழுத்தில் தொங்கிய குண்டு மணிகளின் ஒலியோ ஒவ்வொரு நடைக்கும் சரியான
"ரிதம்" கொடுத்து தாள வாத்திய கச்சேரி போன்ற பிரமை ஏற்பட்டது ,
சதரபதி சிவாஜி மஹராஜ் வெற்றிக்குமேல் வெற்றி பெற்று இந்த "குடிபடுவா" தினத்தன்று
திரும்பி வந்தாராம்
பிரும்மா இன்றுதான் எல்லா லோகங்களையும் சிருஷ்டித்தாராம் இதனால்தான் ஒவ்வொரு
வீட்டு வாசலிலும் பால்கனியிலும் சன்னலிலும்
"குடி" {gudi} என்ற ஒரு அடையாளம் அமைக்கப்படுகிறது பிரும்மாவின் கொடி அது.
ஒரு மூங்கில் கமபை எடுத்து அதை சிவப்பு ,பச்சை வர்ணப் பட்டுத்துணியால மூடி அதை
ஒரு சொம்பால மூடிவிடுகிறார்கள் .
அந்தப்பாத்திரம் வெள்ளியகாவோ செம்பாகவோ இருக்க வேண்டும் பின் அந்தக்கம்பில்
ஸ்வஸ்திக் சிம்பலை எழுதுகிறார்கள் .பின் அதன் மேல் பெரிய மாலையும் மாட்டுகிறார்கள் . பின் அதை எல்லோருக்கும் தெரியும்படி வெளியில் வைக்கிறார்கள்
இந்த "குடி" அடையாளம் பல தீய சக்திகளை விரட்டி வீட்டிற்கு வளத்தைத் தருகிறது என்ற
நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது
இந்த நன்நாளில் ஒவ்வொரு வீட்டு வாசலையும்
"ரங்கோலி" என்ற கோலங்கள் பல வர்ணங்களுடன் அலங்கரிக்கின்றன .
அதில் புள்ளிக்கோலங்கள் ,கணபதி சிவாஜி
போன்ற சித்திரங்கள், .இயற்கைக்காட்சிகள்
என்று ஒன்றை ஒன்று சக்கைப்போடு போடுகின்றன .
இன்றுதான் மஹாவிஷ்ணு 'மத்ஸ்யாவதாரம்"
எடுத்தார் என்றும் கூறுகின்றனர் ,
பூரன்போளி என்ற வெல்லப்போளியும் 'ஸ்ரீகண்ட்""என்ற இனிப்பும் அவர்களது புத்தாண்டு
ஸ்பெஷல் .குவாலிடி ஐஸ்க்ரீம் விற்பது போல்
"ஸ்ரீகண்டும் " குவாலிடியில் கிடைக்கிறது .
ஏபரல் நாலாம் தேதி புத்தாண்டு கொண்டாடும் எல்லோருக்கும் என் அன்பு கனிந்த
வாழ்த்துகள்
,"குடிபாடுவா " என்ற புத்தாண்டு விழா அங்கு நடைப்பெற்றுக்கொண்டிருந்தது .நம் தமிழ் நாட்டில் எதாவது விசேஷம் வந்தால் பெண்மணிகள் ஒன்பது கெஜம் புடவை
கட்டிக்கொண்டு பூஜை செய்யும் கலாச்சாரம் இருந்திருக்கிறது.ஆனால் இப்போதெல்லாம்
அவைகளைக்காண முடிவதில்லை .அப்படியே அவர்கள் அணிந்தாலும் பல்லைக்கடித்துக்கொண்டு எப்போது அதிலிருந்து மாறுவோம் என்ற பாவனையுடன் இருந்து உடனே அவிழ்த்து சல்வாரில் புகுந்துவிடுகிறார்கள் .
ஆனால் மஹாராஷ்டிய பெண்கள் தங்கள் கலாசாரத்தை மிகப்பெருமையுடன்
பின்பற்றுகிறார்கள் .நான் போன் அந்த இடத்தில் முக்கால்வாசிப்பெண்கள்
ஒன்பது கெஜம்புடவையை அவர்கள் பாணியில் கட்டியிருந்தார்கள் .எனக்கு
" மாதுரி தீக்ஷித் " ஒரு ஹிந்தி சினிமாவில் நடித்த ஞாபகம் தான் வந்தது .
அவர்கள் மூக்கிலும் முத்தால் ஆன " நத்து" அலங்கரித்தன.
சில பெண்கள் சைக்கிளிலும் சிலர் "பைக்கிலும் "மெள்ள ஓட்டியபடியே வர
அதன் பின்னால "லேசிம் " கைகளில் ஏந்தி "ஜல் ஜல்" என்ற சல்ங்கைச்சத்தம்
போல் மிக அழகான ஒலி வர செவிக்கு மிக ஆனந்தமாக இருந்தது .
ஒரேமாதிரி அவர்கள் கால்கள் ஜதி போட .டோல் சத்தத்துடன் "லேஜிம்" என்ற பொருளை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்
மேலேயும் அசைய வைத்துக்குதித்தபடி
ஆடியது மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று ,
அவரகள் முகம் பிரகாசிக்க பச்சைக்கலரில
பிறைச்சந்திரன் போல் நெற்றியில் குங்குமத்தின்
கீழே இடப்பட்டு அழகை மேலும்ம் கூட்டின..
அதன் பின் பழையகாலத்தில் ஓடும் மாட்டுவண்டிகள் மிகுந்த அலங்காரத்துடன் பவனி வர அதை இழுத்துவரும் காளைகளும் சிங்காரித்தபடி நடையை[ப்போட்டன . அதன் கழுத்தில் தொங்கிய குண்டு மணிகளின் ஒலியோ ஒவ்வொரு நடைக்கும் சரியான
"ரிதம்" கொடுத்து தாள வாத்திய கச்சேரி போன்ற பிரமை ஏற்பட்டது ,
சதரபதி சிவாஜி மஹராஜ் வெற்றிக்குமேல் வெற்றி பெற்று இந்த "குடிபடுவா" தினத்தன்று
திரும்பி வந்தாராம்
பிரும்மா இன்றுதான் எல்லா லோகங்களையும் சிருஷ்டித்தாராம் இதனால்தான் ஒவ்வொரு
வீட்டு வாசலிலும் பால்கனியிலும் சன்னலிலும்
"குடி" {gudi} என்ற ஒரு அடையாளம் அமைக்கப்படுகிறது பிரும்மாவின் கொடி அது.
ஒரு மூங்கில் கமபை எடுத்து அதை சிவப்பு ,பச்சை வர்ணப் பட்டுத்துணியால மூடி அதை
ஒரு சொம்பால மூடிவிடுகிறார்கள் .
அந்தப்பாத்திரம் வெள்ளியகாவோ செம்பாகவோ இருக்க வேண்டும் பின் அந்தக்கம்பில்
ஸ்வஸ்திக் சிம்பலை எழுதுகிறார்கள் .பின் அதன் மேல் பெரிய மாலையும் மாட்டுகிறார்கள் . பின் அதை எல்லோருக்கும் தெரியும்படி வெளியில் வைக்கிறார்கள்
இந்த "குடி" அடையாளம் பல தீய சக்திகளை விரட்டி வீட்டிற்கு வளத்தைத் தருகிறது என்ற
நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது
இந்த நன்நாளில் ஒவ்வொரு வீட்டு வாசலையும்
"ரங்கோலி" என்ற கோலங்கள் பல வர்ணங்களுடன் அலங்கரிக்கின்றன .
அதில் புள்ளிக்கோலங்கள் ,கணபதி சிவாஜி
போன்ற சித்திரங்கள், .இயற்கைக்காட்சிகள்
என்று ஒன்றை ஒன்று சக்கைப்போடு போடுகின்றன .
இன்றுதான் மஹாவிஷ்ணு 'மத்ஸ்யாவதாரம்"
எடுத்தார் என்றும் கூறுகின்றனர் ,
பூரன்போளி என்ற வெல்லப்போளியும் 'ஸ்ரீகண்ட்""என்ற இனிப்பும் அவர்களது புத்தாண்டு
ஸ்பெஷல் .குவாலிடி ஐஸ்க்ரீம் விற்பது போல்
"ஸ்ரீகண்டும் " குவாலிடியில் கிடைக்கிறது .
ஏபரல் நாலாம் தேதி புத்தாண்டு கொண்டாடும் எல்லோருக்கும் என் அன்பு கனிந்த
வாழ்த்துகள்
குமணன் {நாடகம்}
இடம் அரண்மணை ..பாத்திரங்கள்--- அரசன் அமணன் என்ற இளங்குமணன் மற்றும் சில சேவகர்கள் , சில புலவர்கள் ...
காட்சி ஒன்று .தனியாக அரசன் குமணின் தம்பி இளங்குமணன் அங்கும் இங்கும்
நடந்துக்கொண்டிருக்கிறான். நடுவே தனக்குத்தானே பேசிக்கோள்கிறான்
இளங்குமணன் " அப்பாடி! எப்படியோ தில்லுமுல்லு செய்து என் சகோதரன் குமணனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டேன் .இனி இந்த ராஜ்ஜியம் எனக்குத்தான்.
காட்டில் தனியாக என் அண்ணன் வாழட்டும் .ஹா ஹாஹா ஹா "
காட்சி இரண்டு .... இடம் தெருவீதி பாத்திரங்கள் --- நான்கு புலவர்கள்
முதல் புலவர் ' அப்பப்பா நம் மன்னன் கொடுங்கோலாட்சி தாங்க முடியவில்லையே இப்படியே போனால் இந்நாட்டில் புலவர்கள் எல்லாம் மிக ஏழையாகிவிடுவார்கள்"
இரண்டாம் புலவர் "ஆம் மிகச்சரியாகச் சொன்னீர்கள். நம்மையெல்லாம்
ஆதரித்த பேரரசர் குமணன் எங்கே! அவர் சகோதரன் இந்த அமணன் எங்கே! "
மூன்றாம் புலவர் .' புலவர்கள், படித்தவர்கள் ஒருவருக்கும் இந்த ஆட்சியில்
மதிப்பு இல்லை நீதி செத்துவிட்டது "
நான்காம் புலவர் ''நாமெல்லாம் வெளியூர் செல்வோம்
நடுவில் காட்டில் இருக்கும் குமணரைப்பார்த்து விவரத்தைச்சொல்வோம் "
நடுவில் தளபதியின் நுழைவு ....
தளபதி '" என்ன புலவரே எங்கே கூட்டமாக கிளம்பிவிட்டீர். "
புலவர்களில் ஒருவர் -----"நாங்கள் காட்டிற்குச்செல்கிறோம் "
தளபதி "ஐயோ காட்டில் புலிகள் நடமாடுமே ! அந்த இடமா செல்கிறீர்கள்.ரொம்ப பயமாக இருக்குமே."
புலவர் --" இங்கிருந்து என்ன பயன் ? எங்களுக்கு
ஒரு மரியாதையில்லை .கொடுங்கோல் ஆட்சியின் புலியவிட காட்டில் இருக்கும் புலி
எத்தனையோ மேல்"
மூன்றாவது புலவர் -" மிகச்சரியாகச் சொன்னீர்கள் .புலவரே "
திரை விழுகிறது
காட்சி மூன்று . அரண்மணை சீன்
அரசன் கைகளைப்பின்னால் கட்டியபடியே
முன்னும் பின்னும் நடக்கிறான் அப்போது
தளபதியின் பிரவேசம்
அரசன் ---என்ன தளபதியாரே வேகமாக இப்படி
ஓடி வருகிறீர்"?
தளபதி ---- மன்னா { வணங்குகிறான் }
மன்னா தங்களைப்பற்றி மிகவும் கேவலமாக
சில புலவர்கள் பேசினர் ."
அரசன் ----" அப்படியென்ன பேசினர்"?
தளபதி -- "உங்கள் ஆட்சி கொடுங்கோல்
ஆட்சியாம் . அதனால் எல்லா புலவர்களும் காட்டிற்குப்போய் தங்கள் சகோதரரைப் பார்க்கப்
போகிறார்களாம் '
அரசன் ---"தொலையட்டும் எனக்கு அவர்களது புகழ்ச்சிப்பாடல்கள் தேவையில்லை.
என் அண்ணன் தான் புலவர்களுக்கெல்லாம்
அள்ளி அள்ளிக்கொடுத்து நாட்டை
கவனிக்காமல் விட்டுவிட்டான் ..புலவர்கள் என்னைத்தூற்றினாலும் பரவாயில்லை ஆனால்
என் அண்ணனைபுகழ்வது என் உடலெல்லாம்
எரிகிறது சரி நீங்கள் இப்போது போகலாம் '
தளபதி ----"அரசே இனி இந்த மாளிகைக்குள்
எந்தப்புலவர் வந்தாலும் உள்ளே விடமாட்டோம்
விரட்டி விடுவோம் "
அரசன் -" -நல்ல யோசனை அப்படியே செய்யுங்கள்"
திரை விழுகிறது
காட்சி 4 காட்டு சீன் .. புலவர்கள் கூட்டம் ,
அரசன் குமணன் . காப்பாளர்கள் .
புலவர்கள் கையில் ஒருதட்டு ....அதில் அன்பளிப்பு
புலவர்கள் ---- அரசே எங்கள் அன்புக்காணிக்கையைப் பெற்றுக்கொள்ளுங்கள் "
தட்டை மன்னரிடம் நீட்டுகின்றனர்
குமணன் ----என்னை அரசே என்று சொல்லாதீர்கள் நான் நாட்டை விட்டுவந்து இன்று காட்டில் வசிக்கும் ஒரு சாதாரண மகன்
உங்களைப்போலவே ......"
புலவர் ---"மன்னா எங்கள் அன்பளிப்பை
புறக்கணிக்காமல் ஏற்க வேண்டும் "
குமணன் " தாங்கள் எல்லோரும் நான் இருக்கும்
இடம் தேடி வந்தது என் பாக்கியம் தான் ,"
தட்டை வாங்கிக்கொள்கிறார்
புலவர்கள் ---" வள்ளல் பெருமானே தாங்கள்
திரும்பவும் நாட்டிற்கு வந்து ஆளும் வாய்ப்பை
அந்த ஈசன் அளிக்க நாங்கள் பிரார்த்தனை
செய்வோம் "
திரை விழுகிறது
காட்சி 5 புலவர் பெருஞ்சித்திரனார் , குமணன்
காடு சீன்
குமணன் ---- "வாருங்கள் பெருஞ்சித்திரனாரே!
என்னைத்தேடி வந்துள்ளீர்கள். நான் தங்களுக்கு
என்ன செய்யட்டும் "?
புலவர் ----- அரண்மணையில் முதலில் வள்ளல் இருந்தார் . நிம்மதி இருந்தது .மகிழ்ச்சி இருந்தது
இப்போது அந்த இடத்தில் இதயமில்லாத ஒரு கொடுங்கோலன் அமர்ந்திருக்கிறான் "
குமணன்----"ஏன் வருந்துகிறீகள் ? என்ன ஆயிற்று "
புலவர் ---- மன்னா .வறுமை எனனைத்துரத்துகிறது .என் குழந்தைப்பாலுக்கு
அழுகிறது "
குமணன் ---புலவரே நான் ஆளும்போது நீங்கள்
வந்திருக்கக்கூடாதா ! பரவாயில்லை வேடர்கள்
கொடுத்த காணிக்கையில் சிலவற்றைத்த்ருகிறேன்
புலவரின் வீடு எப்போதும் சுபீக்ஷமாக இருக்க வேண்டும் .புலவர்கள் கண்கலங்குவது
நாட்டிற்கு நல்லதல்ல"
புலவர் ---- அரசே தாங்கள் திரும்பவும் வந்து
சிம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டும்
வாழ்த்துகிறேன் "
திரை விழுகிறது ,
காட்சி 6
அரண்மணை சீன் . அரசன் அமணன் புலவர்
பெருந்தலைச்சாத்தனார். சில காவற்காப்போன்
வாசலில் பெருங்கூச்சல் கேட்கிறது .
"பிடியுங்கள் பிடியுங்கள் அவையில் அனுமதியின்று ஒரு புலவர் நுழைந்துவிட்டார் "
மன்னன் ------ யார்நீங்கள் ?ஓ நீங்களா?
வாருங்கள் பெருந்தலைச்சாத்தனார் .........
காவலர் தடுத்தும் உள்ளே நுழைந்துவிட்டீரே!
வெட்கமாயில்லையா? இப்படி நீங்கள்
வந்திருப்பது எனக்கல்லவா அவமதிப்பு !"
புலவர் ஏதோ முணுமுணுக்கிறார் .
மன்னன் ------என்ன புலவரே என்ன மமதை உங்களுக்கு . என்ன முணுமுணுக்கிறீர்கள்?'
புலவர் ----" அரிமா இருந்த இடத்தில் இப்படி
நரிமா இருந்து ஆட்சி செய்கிறதே என்று சொன்னேன் "
மன்னன் ----- " என்ன திமிர் . என்ன ஆணவம்
பாட்டுப்பாடி பிழைக்கும் புலவனுக்கு இத்தனை
திமிரா! எல்லாம் என் அண்ணன் குமணன் கொடுத்த சலுகைதான் .அவனைத்தான் முதலில்
ஒழித்துக்கட்ட வேண்டும் . யார் அங்கே !
என் அண்ணனைக்கொன்று வருபோருக்குப்பொற்கிழி பரிசாக்கிடைக்கும் என
அறிவியுங்கள் '' மன்னன் வேகமாக உள்ளே செல்கிறான்
புலவர் ---- " என்ன பகை என்ன வெறுப்பு பேராசை நாட்டாசை பாசத்தையும் மறைத்து விட்டதா?
இதோ இப்பவே குமணனிடம் செல்கிறேன் .
இவனது வெறுப்பை ஒழித்துக்கட்டுகிறேன் "
திரை விழுகிறது
காட்சி 7,, காடு சீன் புலவர் பெருந்தலைச்சாத்தனார் குமண மன்னன் பாதுக்காப்பாளர்கள் .......
தன்னிடம் வந்து நிற்கும் புலவரை அப்படியே
அணைத்துக்கொள்கிறார் மன்னன் ,
குமணன்ந்---"பெருந்தலைச்சாத்தனாரே என்னிடம் கொடுக்க
ஒன்றுமேயில்லையே .என் தாயை இழநத
துக்கத்தை விட இந்தத்துக்கம் கடுமையாக என்னைப்பாதிக்கிறதே என்ன செய்வேன் "
புலவர் ----"மன்னரே தங்கள் சகோதரன் தங்கள் தலையைச்சிவி கொண்டுவருபவருக்கு பொற்கிழி தருவதாக அறிவித்திருக்கிறார் "
குமணன் ---ஆஹா என்ன நற்செய்தி என் நெஞ்சில் பாலை வார்த்தது போன்ற ஒரு செய்தி
என் தலைக்குப்பொற்கிழியா ? தயங்க வேண்டாம்
உடனே என் தலையைக்கொய்து அந்தப் பொற்கிழியைப்பெற்றுக்கொள்ளுங்கள்
என்னால் ஆன உபகாரம் உங்கள் வறுமையை
ஓட்டிக்கொள்ளுங்கள் "
புலவர் ----- மன்னா எனக்குகொரு யோசனை .....
எனக்கு தங்கள் தலை வேண்டாம் ஆனால்
உடைவாள் மட்டும் தாருங்கள் '
மன்னர் ----- ஏன் ? என் வாள் ஏன் உங்களுக்கு வேண்டும் ?'
புலவர் ---- ஒரு திட்டம் ஒன்று வகுத்திருக்கிறேன் அது தெய்வக் கிருபையினால் பலித்தால் நாட்டிற்கு மீண்டும் நல்லாட்சி அமையும் உங்கள் வாளை அமணனிடம் காட்டப்போகிறேன் அதன் பின் என்ன நடக்கும் என்பதைப்பார்க்கலாம் "
குமணன் தன் வாளைப்புலவரிடம் கொடுக்கிறார்,
திரை விழுகிறது ....
காட்சி 8
அரண்மணை சீன் .. அமணன் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்க புலவர் முன்போலவே தடையை
மீறி உள்ளே வருகிறார்
அவர் கையில் இரத்தக்கறைப்படிந்த வாள் இருக்கிறது
மன்னன் --என்ன புலவரே அத்து மீறி போன தடவை நுழைந்த புலவரல்லவா நீர் ?இப்போது ஏன் வந்தீர் ,,,
ஆ இது என்ன?
புலவர் ----"-மன்னா இநத உடைவாளைப்பாருங்கள்
மன்னன் ---- "யாருடைய வாள் ? ஐயோ இது என்
அண்ணன் குமணனது ஆயிற்றே ! எப்படி இது உங்களிடம் வந்தது ?"
புலவர் ---உங்கள் அண்ணனிடம் போய் என் புலமையைக்காட்டினேன் அவர் எனக்குப்பரிசளிக்க ஒன்றுமில்லாததால் தன் தலையைக்கொய்து தங்களிடம்
தந்து பொற்கிழி பெறச்சொன்னார் .அதன்படியே தன் வாளையும் கொடுத்தார்''
மன்னன் ----கொய்தத் தலை எங்கே "?
புலவர் ------"வாசலில் நிற்கும் மூடு பல்லக்கில்
அவரது தலை இருக்கிறது "
மன்னன் ----ஐயோ என்ன காரியம் செய்துவிட்டீர்,புலவ்ரே
அண்ணா.... புலவருக்குப் பரிசுக்கொடுக்க உங்கள் தலையையே அர்ப்பணம் செய்துவிட்டீர்களே ! உங்கள் தலைக்கு விலைப்பேசிய பாதகன் நான் .மஹாபாவி நான் !
என் பேராசை இன்றோடு முடிந்தது . உங்களைக்கொன்ற பாவி நான். இனி இந்தக்குற்ற உணர்வுடன் என்னால் வாழமுடியாது நானும் உன்னுடன் வருகிறேன்."
ஒவென்று அழுதபடியே தன் உடை வாளை உருவிகிறான்
புலவர் ஓடிச்சென்று அவன்கைகளைப்பிடிக்கிறார்
புலவர் ---- நிறுத்துங்கள் மன்னரே உங்கள் தமையனார் உயிருடன் தான் இருக்கிறார் உங்கள் மனதில் இருந்த வெறுப்பு பொறாமையை அகற்ற நான் தான் இப்படி ஒரு நாடகம் ஆடினேன் என் நாடகமே வெறுப்பை ஒழித்துப்பாசத்தை வெளியில் கொணர்ந்துவிட்டது "
மன்னன் -----"-புலவரே மிக்க நன்றி பெரிய பாவம்
செய்யவிருந்த என்னைக்காப்பாற்றினீர்கள்
நீங்களே என் தெய்வம் இதோ ஓடுகிறேன் காட்டிற்கு .என் அண்ணனை அழைத்து அவருக்கு
இந்த அரியாசனத்தை மீண்டும் தந்துவிடுவேன்
இனி என் அண்ணனே இந்நாட்டு மன்னர் "
திரை விழுகிறது
காட்சி ஒன்று .தனியாக அரசன் குமணின் தம்பி இளங்குமணன் அங்கும் இங்கும்
நடந்துக்கொண்டிருக்கிறான். நடுவே தனக்குத்தானே பேசிக்கோள்கிறான்
இளங்குமணன் " அப்பாடி! எப்படியோ தில்லுமுல்லு செய்து என் சகோதரன் குமணனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டேன் .இனி இந்த ராஜ்ஜியம் எனக்குத்தான்.
காட்டில் தனியாக என் அண்ணன் வாழட்டும் .ஹா ஹாஹா ஹா "
காட்சி இரண்டு .... இடம் தெருவீதி பாத்திரங்கள் --- நான்கு புலவர்கள்
முதல் புலவர் ' அப்பப்பா நம் மன்னன் கொடுங்கோலாட்சி தாங்க முடியவில்லையே இப்படியே போனால் இந்நாட்டில் புலவர்கள் எல்லாம் மிக ஏழையாகிவிடுவார்கள்"
இரண்டாம் புலவர் "ஆம் மிகச்சரியாகச் சொன்னீர்கள். நம்மையெல்லாம்
ஆதரித்த பேரரசர் குமணன் எங்கே! அவர் சகோதரன் இந்த அமணன் எங்கே! "
மூன்றாம் புலவர் .' புலவர்கள், படித்தவர்கள் ஒருவருக்கும் இந்த ஆட்சியில்
மதிப்பு இல்லை நீதி செத்துவிட்டது "
நான்காம் புலவர் ''நாமெல்லாம் வெளியூர் செல்வோம்
நடுவில் காட்டில் இருக்கும் குமணரைப்பார்த்து விவரத்தைச்சொல்வோம் "
நடுவில் தளபதியின் நுழைவு ....
தளபதி '" என்ன புலவரே எங்கே கூட்டமாக கிளம்பிவிட்டீர். "
புலவர்களில் ஒருவர் -----"நாங்கள் காட்டிற்குச்செல்கிறோம் "
தளபதி "ஐயோ காட்டில் புலிகள் நடமாடுமே ! அந்த இடமா செல்கிறீர்கள்.ரொம்ப பயமாக இருக்குமே."
புலவர் --" இங்கிருந்து என்ன பயன் ? எங்களுக்கு
ஒரு மரியாதையில்லை .கொடுங்கோல் ஆட்சியின் புலியவிட காட்டில் இருக்கும் புலி
எத்தனையோ மேல்"
மூன்றாவது புலவர் -" மிகச்சரியாகச் சொன்னீர்கள் .புலவரே "
திரை விழுகிறது
காட்சி மூன்று . அரண்மணை சீன்
அரசன் கைகளைப்பின்னால் கட்டியபடியே
முன்னும் பின்னும் நடக்கிறான் அப்போது
தளபதியின் பிரவேசம்
அரசன் ---என்ன தளபதியாரே வேகமாக இப்படி
ஓடி வருகிறீர்"?
தளபதி ---- மன்னா { வணங்குகிறான் }
மன்னா தங்களைப்பற்றி மிகவும் கேவலமாக
சில புலவர்கள் பேசினர் ."
அரசன் ----" அப்படியென்ன பேசினர்"?
தளபதி -- "உங்கள் ஆட்சி கொடுங்கோல்
ஆட்சியாம் . அதனால் எல்லா புலவர்களும் காட்டிற்குப்போய் தங்கள் சகோதரரைப் பார்க்கப்
போகிறார்களாம் '
அரசன் ---"தொலையட்டும் எனக்கு அவர்களது புகழ்ச்சிப்பாடல்கள் தேவையில்லை.
என் அண்ணன் தான் புலவர்களுக்கெல்லாம்
அள்ளி அள்ளிக்கொடுத்து நாட்டை
கவனிக்காமல் விட்டுவிட்டான் ..புலவர்கள் என்னைத்தூற்றினாலும் பரவாயில்லை ஆனால்
என் அண்ணனைபுகழ்வது என் உடலெல்லாம்
எரிகிறது சரி நீங்கள் இப்போது போகலாம் '
தளபதி ----"அரசே இனி இந்த மாளிகைக்குள்
எந்தப்புலவர் வந்தாலும் உள்ளே விடமாட்டோம்
விரட்டி விடுவோம் "
அரசன் -" -நல்ல யோசனை அப்படியே செய்யுங்கள்"
திரை விழுகிறது
காட்சி 4 காட்டு சீன் .. புலவர்கள் கூட்டம் ,
அரசன் குமணன் . காப்பாளர்கள் .
புலவர்கள் கையில் ஒருதட்டு ....அதில் அன்பளிப்பு
புலவர்கள் ---- அரசே எங்கள் அன்புக்காணிக்கையைப் பெற்றுக்கொள்ளுங்கள் "
தட்டை மன்னரிடம் நீட்டுகின்றனர்
குமணன் ----என்னை அரசே என்று சொல்லாதீர்கள் நான் நாட்டை விட்டுவந்து இன்று காட்டில் வசிக்கும் ஒரு சாதாரண மகன்
உங்களைப்போலவே ......"
புலவர் ---"மன்னா எங்கள் அன்பளிப்பை
புறக்கணிக்காமல் ஏற்க வேண்டும் "
குமணன் " தாங்கள் எல்லோரும் நான் இருக்கும்
இடம் தேடி வந்தது என் பாக்கியம் தான் ,"
தட்டை வாங்கிக்கொள்கிறார்
புலவர்கள் ---" வள்ளல் பெருமானே தாங்கள்
திரும்பவும் நாட்டிற்கு வந்து ஆளும் வாய்ப்பை
அந்த ஈசன் அளிக்க நாங்கள் பிரார்த்தனை
செய்வோம் "
திரை விழுகிறது
காட்சி 5 புலவர் பெருஞ்சித்திரனார் , குமணன்
காடு சீன்
குமணன் ---- "வாருங்கள் பெருஞ்சித்திரனாரே!
என்னைத்தேடி வந்துள்ளீர்கள். நான் தங்களுக்கு
என்ன செய்யட்டும் "?
புலவர் ----- அரண்மணையில் முதலில் வள்ளல் இருந்தார் . நிம்மதி இருந்தது .மகிழ்ச்சி இருந்தது
இப்போது அந்த இடத்தில் இதயமில்லாத ஒரு கொடுங்கோலன் அமர்ந்திருக்கிறான் "
குமணன்----"ஏன் வருந்துகிறீகள் ? என்ன ஆயிற்று "
புலவர் ---- மன்னா .வறுமை எனனைத்துரத்துகிறது .என் குழந்தைப்பாலுக்கு
அழுகிறது "
குமணன் ---புலவரே நான் ஆளும்போது நீங்கள்
வந்திருக்கக்கூடாதா ! பரவாயில்லை வேடர்கள்
கொடுத்த காணிக்கையில் சிலவற்றைத்த்ருகிறேன்
புலவரின் வீடு எப்போதும் சுபீக்ஷமாக இருக்க வேண்டும் .புலவர்கள் கண்கலங்குவது
நாட்டிற்கு நல்லதல்ல"
புலவர் ---- அரசே தாங்கள் திரும்பவும் வந்து
சிம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டும்
வாழ்த்துகிறேன் "
திரை விழுகிறது ,
காட்சி 6
அரண்மணை சீன் . அரசன் அமணன் புலவர்
பெருந்தலைச்சாத்தனார். சில காவற்காப்போன்
வாசலில் பெருங்கூச்சல் கேட்கிறது .
"பிடியுங்கள் பிடியுங்கள் அவையில் அனுமதியின்று ஒரு புலவர் நுழைந்துவிட்டார் "
மன்னன் ------ யார்நீங்கள் ?ஓ நீங்களா?
வாருங்கள் பெருந்தலைச்சாத்தனார் .........
காவலர் தடுத்தும் உள்ளே நுழைந்துவிட்டீரே!
வெட்கமாயில்லையா? இப்படி நீங்கள்
வந்திருப்பது எனக்கல்லவா அவமதிப்பு !"
புலவர் ஏதோ முணுமுணுக்கிறார் .
மன்னன் ------என்ன புலவரே என்ன மமதை உங்களுக்கு . என்ன முணுமுணுக்கிறீர்கள்?'
புலவர் ----" அரிமா இருந்த இடத்தில் இப்படி
நரிமா இருந்து ஆட்சி செய்கிறதே என்று சொன்னேன் "
மன்னன் ----- " என்ன திமிர் . என்ன ஆணவம்
பாட்டுப்பாடி பிழைக்கும் புலவனுக்கு இத்தனை
திமிரா! எல்லாம் என் அண்ணன் குமணன் கொடுத்த சலுகைதான் .அவனைத்தான் முதலில்
ஒழித்துக்கட்ட வேண்டும் . யார் அங்கே !
என் அண்ணனைக்கொன்று வருபோருக்குப்பொற்கிழி பரிசாக்கிடைக்கும் என
அறிவியுங்கள் '' மன்னன் வேகமாக உள்ளே செல்கிறான்
புலவர் ---- " என்ன பகை என்ன வெறுப்பு பேராசை நாட்டாசை பாசத்தையும் மறைத்து விட்டதா?
இதோ இப்பவே குமணனிடம் செல்கிறேன் .
இவனது வெறுப்பை ஒழித்துக்கட்டுகிறேன் "
திரை விழுகிறது
காட்சி 7,, காடு சீன் புலவர் பெருந்தலைச்சாத்தனார் குமண மன்னன் பாதுக்காப்பாளர்கள் .......
தன்னிடம் வந்து நிற்கும் புலவரை அப்படியே
அணைத்துக்கொள்கிறார் மன்னன் ,
குமணன்ந்---"பெருந்தலைச்சாத்தனாரே என்னிடம் கொடுக்க
ஒன்றுமேயில்லையே .என் தாயை இழநத
துக்கத்தை விட இந்தத்துக்கம் கடுமையாக என்னைப்பாதிக்கிறதே என்ன செய்வேன் "
புலவர் ----"மன்னரே தங்கள் சகோதரன் தங்கள் தலையைச்சிவி கொண்டுவருபவருக்கு பொற்கிழி தருவதாக அறிவித்திருக்கிறார் "
குமணன் ---ஆஹா என்ன நற்செய்தி என் நெஞ்சில் பாலை வார்த்தது போன்ற ஒரு செய்தி
என் தலைக்குப்பொற்கிழியா ? தயங்க வேண்டாம்
உடனே என் தலையைக்கொய்து அந்தப் பொற்கிழியைப்பெற்றுக்கொள்ளுங்கள்
என்னால் ஆன உபகாரம் உங்கள் வறுமையை
ஓட்டிக்கொள்ளுங்கள் "
புலவர் ----- மன்னா எனக்குகொரு யோசனை .....
எனக்கு தங்கள் தலை வேண்டாம் ஆனால்
உடைவாள் மட்டும் தாருங்கள் '
மன்னர் ----- ஏன் ? என் வாள் ஏன் உங்களுக்கு வேண்டும் ?'
புலவர் ---- ஒரு திட்டம் ஒன்று வகுத்திருக்கிறேன் அது தெய்வக் கிருபையினால் பலித்தால் நாட்டிற்கு மீண்டும் நல்லாட்சி அமையும் உங்கள் வாளை அமணனிடம் காட்டப்போகிறேன் அதன் பின் என்ன நடக்கும் என்பதைப்பார்க்கலாம் "
குமணன் தன் வாளைப்புலவரிடம் கொடுக்கிறார்,
திரை விழுகிறது ....
காட்சி 8
அரண்மணை சீன் .. அமணன் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்க புலவர் முன்போலவே தடையை
மீறி உள்ளே வருகிறார்
அவர் கையில் இரத்தக்கறைப்படிந்த வாள் இருக்கிறது
மன்னன் --என்ன புலவரே அத்து மீறி போன தடவை நுழைந்த புலவரல்லவா நீர் ?இப்போது ஏன் வந்தீர் ,,,
ஆ இது என்ன?
புலவர் ----"-மன்னா இநத உடைவாளைப்பாருங்கள்
மன்னன் ---- "யாருடைய வாள் ? ஐயோ இது என்
அண்ணன் குமணனது ஆயிற்றே ! எப்படி இது உங்களிடம் வந்தது ?"
புலவர் ---உங்கள் அண்ணனிடம் போய் என் புலமையைக்காட்டினேன் அவர் எனக்குப்பரிசளிக்க ஒன்றுமில்லாததால் தன் தலையைக்கொய்து தங்களிடம்
தந்து பொற்கிழி பெறச்சொன்னார் .அதன்படியே தன் வாளையும் கொடுத்தார்''
மன்னன் ----கொய்தத் தலை எங்கே "?
புலவர் ------"வாசலில் நிற்கும் மூடு பல்லக்கில்
அவரது தலை இருக்கிறது "
மன்னன் ----ஐயோ என்ன காரியம் செய்துவிட்டீர்,புலவ்ரே
அண்ணா.... புலவருக்குப் பரிசுக்கொடுக்க உங்கள் தலையையே அர்ப்பணம் செய்துவிட்டீர்களே ! உங்கள் தலைக்கு விலைப்பேசிய பாதகன் நான் .மஹாபாவி நான் !
என் பேராசை இன்றோடு முடிந்தது . உங்களைக்கொன்ற பாவி நான். இனி இந்தக்குற்ற உணர்வுடன் என்னால் வாழமுடியாது நானும் உன்னுடன் வருகிறேன்."
ஒவென்று அழுதபடியே தன் உடை வாளை உருவிகிறான்
புலவர் ஓடிச்சென்று அவன்கைகளைப்பிடிக்கிறார்
புலவர் ---- நிறுத்துங்கள் மன்னரே உங்கள் தமையனார் உயிருடன் தான் இருக்கிறார் உங்கள் மனதில் இருந்த வெறுப்பு பொறாமையை அகற்ற நான் தான் இப்படி ஒரு நாடகம் ஆடினேன் என் நாடகமே வெறுப்பை ஒழித்துப்பாசத்தை வெளியில் கொணர்ந்துவிட்டது "
மன்னன் -----"-புலவரே மிக்க நன்றி பெரிய பாவம்
செய்யவிருந்த என்னைக்காப்பாற்றினீர்கள்
நீங்களே என் தெய்வம் இதோ ஓடுகிறேன் காட்டிற்கு .என் அண்ணனை அழைத்து அவருக்கு
இந்த அரியாசனத்தை மீண்டும் தந்துவிடுவேன்
இனி என் அண்ணனே இந்நாட்டு மன்னர் "
திரை விழுகிறது
Saturday, January 8, 2011
2010 ம் ஆண்டே உனக்கு டாடா பைபை
2010 ஆண்டே உனக்கு டாட்டா பை பை ,,,,,,
சமயம் யாருக்கு நிற்கிறது ? அது தன் கடமையைச்செய்தபடி ஒடிக்கொண்டே இருக்கிறது .அதில் நன்மைகள் தீமைகள் கலந்து வருகின்றன ,இறைவன் சங்கல்பத்திற்கேற்ப இயற்கையும் ஆடுகின்றன இன்று நடப்பது பின்னால் ஒரு சரித்திரம் ஆகிவிடுகிறது
2010 ஆண்டை எடுத்துக்கொண்டால் குருவின் ஆதிக்கம் கொண்ட ஆண்டாக இருந்ததால் முன் ஆண்டுகள் போல் அத்தனை இழப்புகள் இல்லை எனலாம் ,
ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை என் மனதில் நின்ற சம்பவங்களை நினைவு
படுத்திப் பார்க்கிறேன் .முதலில் நடந்த நல்ல
சம்பவங்களை நினைத்துப்பார்க்கலாம்
ஜனவரியில் மிகவும் நீண்ட பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சூரியகிரஹணம் ஏற்பட்டது
தனுஷ் பிருத்வி என்ற ஏவுகணைகள் விடப்பட்டன
திரு ஏ.ஆர் ரஹ்மான் .இசைஞானி திரு இளைய ராஜா திரு அமீர்கான்
இவர்களுக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன ,
மயிலாடுதுறை அருகே கைலாச நாதர் கோயில் சமீபம் சோழர் காலத்து
12 செப்பேடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன அத்துடன் சில திருமேனிகள் ,பூஜைக்கு
உதவும் பொருட்கள் வாத்தியங்கள் கிடைக்கப்பெற்றன .
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
பெண்களுக்குச் சட்டமன்றத்தில் ராஜ்யசபாவில் அவர்கள் வேண்டுகோளின்படி இடம் ஒதுக்கப்பட்டது
முதன் முதலாக திவ்யா என்ற பெண்மணி சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சியின் விருதைத்தட்டிச்சென்றார் ,ஓடியபடி சுடுவது ஓடும் குதிரையில் ஏறுவது
என்று பல சாகசச்செயல்களைப்புரிந்தார் .
கிரிக்கெட் சாதனையாளர் திரு டெண்டுல்கர் தன் விளையாட்டின் உச்சியை எட்டினார் " sports icon of the yr for 21 yrs " என்று ND TV அவரை கௌரவித்தது
சமையல் கலையில் திருமதி விஜி வரதராஜன் என்பவர் தன் சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகத்திற்காக சர்வதேச விருது பெற்றார் {"கேர்மேன் ட் வேர்ல்ட்
குக் புக்" }இவர் நம் மாவடு, தயிர்சாதத்தை உலக அளவு பரப்பி டைனிங்க் டேபிள்
மெனு வாக ஆக்கிவிட்டார் என்று படித்தேன் .மனது மகிழ்ச்சியானது நம் நாட்டு
ஸ்பெஷல் ஆயிறேறே!
தட்டு எறிவதில் சாதனைப்பெற்று பரிசுகள் வாங்கினார் தமிழ்நாட்டுப்பெண் வசுமதி
உலகத்தமிழ் செம்மொழி மகாநாடு கோவையில் மிகச்சிறப்பாக நடந்தது திருமதி பிரதிபாபாட்டில்
குடியரசு தலைவர் மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார் ,
தஞ்சைக்கோயிலின் ஆயிரம் வருட விழா
பல நடனக்கலைஞர்களுடன் திருமதி டாக்டர் பத்மா சுப்பிரமண்யம் அவர்களின் மேற்பார்வையில் பலநடனங்கள் நடக்கப்பெற்றன.
முதலமைச்சர் டாக்டர் கருணாநிதி அவர்கள்
ஆரம்பித்து வைத்தார்
சூப்பர் ஸ்டார் திரு ரஜனிகாந்திற்கு மிகசிறந்த மனிதர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது
பிரசன் சாட்டர்ஜி என்ற இந்தியர் அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பொறியிலுக்காக மிக உயர்ந்த ஆராய்ச்சி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு பாரதத்திற்குப்பெருமை
சேர்த்தார்
"காமென்வெல்த் கேம்ஸ் " அக்டோபர் மூன்றிலிருந்து பதினாலு வரை கோலாகலாமாய் நடந்தது
இதனால் தில்லியில் மெட்ரோ ரயில் பாதை பூரணமாக
வெற்றிக்கண்டது
பாப்ரிமஸ்ஜித் தீர்ப்பு எல்லோருக்கும் திருப்தியைக்கொடுத்தது
தங்கத்தின் விலை கரை காணமுடியாத நிலையாக ஏறியது
தனியார் பள்ளியில் அதிக பணம் வசூலிக்க கடிவாளம் போடப்பட்டது
பெங்கலூர் பெண் நிக்கோல் பாஸ்தா மிஸ் இந்தியா ஆனபின் மிஸ் வேர்ல்டும் ஆனார்
இனி நம்பமுடியாத சம்வங்களைக்காணலாம்.
சினிமா உலகில் காமெடியில் உச்சியிலிருந்த வடிவேலு தன் இணைபிரியா காமெடி நண்பர் திரு சிங்கமுத்துவுடன் எலியும் பூனையும் போல் ஆனார்
உலகப்புகழ் சுவாமி நித்யானந்தர் காமனின் அம்பில் சிக்கி நடிகை ரஞ்சிதா என்பவருடன்
மிக நெருக்கமாக இருந்தது மிகவும் பரபரப்பான செய்தியானது
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அமைச்சர் திரு ராஜாவுடன் பல விஐபி பேர்கள் அடிப்பட்டு பல புதுப்புது சம்பவங்கள் வெளி வந்து
மக்களை திடுக்க வைத்தன. இன்னும் அது வளரும் .
காலாவதியான மருந்து திரும்பவும் விற்கப்பட்டு
பெரிய மோசடி தெரிய வந்து பல மருந்துக்கடைகள் மூடப்பட்டன பலர் இந்த மருந்துகளை உபயோகித்ததால் உடல் நலம் குன்றினர் சிலர் உயிரிழந்தனர் மோசடியில் ஒன்பதரைக்கோடிரூபாய் மருந்துகள் விற்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது
காமென்வெல்த் விளையாட்டிலும் மோசடி
அம்பலமாகி கோர்ட்டில் விசாரணை வரை வந்திருக்கிறது
வேதனைப்படுத்திய செய்திகள் .....
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் அந்நாட்டு மாணவர்களால் தாக்கப்பட்டனர் .இதனால் பல பெற்றோர்கள் தங்கள் மகன்களைப்பற்றி
கவலைக்கொண்டனர் ,
இந்த ஆண்டு வடக்கில் பலதடவை ரெயில் விபத்து ஏற்பட்டது உத்தர்பிரதேசத்திலேயே மூன்றுதடவைகள் விபத்து ஏற்பட்டு பலர் படுகாயமுற்றனர் மங்கலூரிலும் ஏர் இந்திய
விமானம் விபத்துக்குள்ளாகி 158 பேர்கள் உயிரிழந்தனர்
பிப்ரவரியில் பூனாவில் ஜெர்மன்பேக்கரியில் குண்டு வெடித்து பலர் இறந்து
போனார்கள்
மார்ச்சில் பிரதாப்கட் என்ற இடத்தில் இருக்கும் அம்மன் கோயிலின் திருவிழாவின் போது கூட்டம் தாங்காமல் நெரிசல் ஏற்பட்டு பலர் கீழேவிழுந்து மிதிப்பட்டனர் அதில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர்
சோமாலி ஹைஜாக்கினால் 120 மாலுமிகள்
கடத்தப்பட்டனர் .கிழக்கிந்திய புயல் அடித்து
பெங்காலில் 50000 பேர்கள் வீடுகளில்லாமல்
எல்லாம் இழந்து நின்றனர்
மும்பையில்நடந்த மறக்க முடியாத தீவிரவாதத்தில் முக்கிய பங்கு வகித்த கசாப்புக்கு மரணதண்டனை தீர்ப்பு வெளியாகியது
எரிபொருள் விலை ஏறி ஜூலையில் நாடுமுழுவதும் "பந்த்" நடத்தப்பட்டது
ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் லே பகுதியில் வெள்ளம்
கரைப்புரண்டோடி நூறுக்கும் மேல் உயிரிழந்தனர்
காளஹஸ்தி கோயிலின் கோபுரம் சரிந்து விழுந்தது .அத்துடன் காரைக்குடி அருகில் கொற்றவாளீச்வரம் கோயிலில் பலத்த இடியினால்
மூன்று கலசங்கள் சாய்ந்தன .இராமேச்வரம் இராமநாத ஸ்வாமி கோயில் கோபுரத்தில் விரிசல்
கண்டு கலசம் விழுந்தது அத்துடன் கொடிமரமும்
சாய்ந்தது .இதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலிலும்
சுவரில் விரிசல் என்று பக்தர்கள் கவலையடைகின்றனர்
மழை இந்த வருடம் நன்றாகவே பெய்திருக்கிறது
ஆகையால் தண்ணீர்ப்பஞ்சம் வரும் வருடம் இருக்காது ஆனால் காய்கறிகளின் விலை உச்சத்தைத்தொட்டு நடுத்தர மக்கள் மிகவும் தவிக்கின்றனர் .
பல சாதனைகள் செய்து புகழுடன் மறைந்தவர்கள்.
திரு ராஜரெட்டி திருமதி மார்க்க்ரெட் தாச்சர்
அரசியல் தலைவர் திரு கருணாகரன்
நகைச்சுவை நடிகர் எஸ் எஸ் சந்திரன்
நடிகர் முரளி மெல்லிசையில் பல பரிசுகள் பெற்ற
சுவர்ணலதா .புல்லாங்குழல் மேதை சிக்கல்
திரு.குஞ்சுமணி இசை அமைப்பாளர் திரு சந்திரபோஸ் கன்னட நடிகர் திரு விஷ்ணுவர்தன்
திரு டி எம் தியாகராஜன் திரு டிவி வாசன்
எழுத்தாள்ர்திருமதி அனுராதா ரமணன் .திருமதி அனுத்தமா
என் ஞாபகத்தில் வந்ததை எல்லாம் எழுதியிருக்கிறேன் சில முக்கிய விஷயங்கள் விட்டும் போயிருக்கலாம்.
அன்பர்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2011 ம் ஆண்டே என் இனிய கரங்களை நீட்டி உன்னை வரவேற்கிறேன்
அன்புடன் விசாலம்
சமயம் யாருக்கு நிற்கிறது ? அது தன் கடமையைச்செய்தபடி ஒடிக்கொண்டே இருக்கிறது .அதில் நன்மைகள் தீமைகள் கலந்து வருகின்றன ,இறைவன் சங்கல்பத்திற்கேற்ப இயற்கையும் ஆடுகின்றன இன்று நடப்பது பின்னால் ஒரு சரித்திரம் ஆகிவிடுகிறது
2010 ஆண்டை எடுத்துக்கொண்டால் குருவின் ஆதிக்கம் கொண்ட ஆண்டாக இருந்ததால் முன் ஆண்டுகள் போல் அத்தனை இழப்புகள் இல்லை எனலாம் ,
ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை என் மனதில் நின்ற சம்பவங்களை நினைவு
படுத்திப் பார்க்கிறேன் .முதலில் நடந்த நல்ல
சம்பவங்களை நினைத்துப்பார்க்கலாம்
ஜனவரியில் மிகவும் நீண்ட பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சூரியகிரஹணம் ஏற்பட்டது
தனுஷ் பிருத்வி என்ற ஏவுகணைகள் விடப்பட்டன
திரு ஏ.ஆர் ரஹ்மான் .இசைஞானி திரு இளைய ராஜா திரு அமீர்கான்
இவர்களுக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன ,
மயிலாடுதுறை அருகே கைலாச நாதர் கோயில் சமீபம் சோழர் காலத்து
12 செப்பேடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன அத்துடன் சில திருமேனிகள் ,பூஜைக்கு
உதவும் பொருட்கள் வாத்தியங்கள் கிடைக்கப்பெற்றன .
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
பெண்களுக்குச் சட்டமன்றத்தில் ராஜ்யசபாவில் அவர்கள் வேண்டுகோளின்படி இடம் ஒதுக்கப்பட்டது
முதன் முதலாக திவ்யா என்ற பெண்மணி சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சியின் விருதைத்தட்டிச்சென்றார் ,ஓடியபடி சுடுவது ஓடும் குதிரையில் ஏறுவது
என்று பல சாகசச்செயல்களைப்புரிந்தார் .
கிரிக்கெட் சாதனையாளர் திரு டெண்டுல்கர் தன் விளையாட்டின் உச்சியை எட்டினார் " sports icon of the yr for 21 yrs " என்று ND TV அவரை கௌரவித்தது
சமையல் கலையில் திருமதி விஜி வரதராஜன் என்பவர் தன் சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகத்திற்காக சர்வதேச விருது பெற்றார் {"கேர்மேன் ட் வேர்ல்ட்
குக் புக்" }இவர் நம் மாவடு, தயிர்சாதத்தை உலக அளவு பரப்பி டைனிங்க் டேபிள்
மெனு வாக ஆக்கிவிட்டார் என்று படித்தேன் .மனது மகிழ்ச்சியானது நம் நாட்டு
ஸ்பெஷல் ஆயிறேறே!
தட்டு எறிவதில் சாதனைப்பெற்று பரிசுகள் வாங்கினார் தமிழ்நாட்டுப்பெண் வசுமதி
உலகத்தமிழ் செம்மொழி மகாநாடு கோவையில் மிகச்சிறப்பாக நடந்தது திருமதி பிரதிபாபாட்டில்
குடியரசு தலைவர் மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார் ,
தஞ்சைக்கோயிலின் ஆயிரம் வருட விழா
பல நடனக்கலைஞர்களுடன் திருமதி டாக்டர் பத்மா சுப்பிரமண்யம் அவர்களின் மேற்பார்வையில் பலநடனங்கள் நடக்கப்பெற்றன.
முதலமைச்சர் டாக்டர் கருணாநிதி அவர்கள்
ஆரம்பித்து வைத்தார்
சூப்பர் ஸ்டார் திரு ரஜனிகாந்திற்கு மிகசிறந்த மனிதர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது
பிரசன் சாட்டர்ஜி என்ற இந்தியர் அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பொறியிலுக்காக மிக உயர்ந்த ஆராய்ச்சி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு பாரதத்திற்குப்பெருமை
சேர்த்தார்
"காமென்வெல்த் கேம்ஸ் " அக்டோபர் மூன்றிலிருந்து பதினாலு வரை கோலாகலாமாய் நடந்தது
இதனால் தில்லியில் மெட்ரோ ரயில் பாதை பூரணமாக
வெற்றிக்கண்டது
பாப்ரிமஸ்ஜித் தீர்ப்பு எல்லோருக்கும் திருப்தியைக்கொடுத்தது
தங்கத்தின் விலை கரை காணமுடியாத நிலையாக ஏறியது
தனியார் பள்ளியில் அதிக பணம் வசூலிக்க கடிவாளம் போடப்பட்டது
பெங்கலூர் பெண் நிக்கோல் பாஸ்தா மிஸ் இந்தியா ஆனபின் மிஸ் வேர்ல்டும் ஆனார்
இனி நம்பமுடியாத சம்வங்களைக்காணலாம்.
சினிமா உலகில் காமெடியில் உச்சியிலிருந்த வடிவேலு தன் இணைபிரியா காமெடி நண்பர் திரு சிங்கமுத்துவுடன் எலியும் பூனையும் போல் ஆனார்
உலகப்புகழ் சுவாமி நித்யானந்தர் காமனின் அம்பில் சிக்கி நடிகை ரஞ்சிதா என்பவருடன்
மிக நெருக்கமாக இருந்தது மிகவும் பரபரப்பான செய்தியானது
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அமைச்சர் திரு ராஜாவுடன் பல விஐபி பேர்கள் அடிப்பட்டு பல புதுப்புது சம்பவங்கள் வெளி வந்து
மக்களை திடுக்க வைத்தன. இன்னும் அது வளரும் .
காலாவதியான மருந்து திரும்பவும் விற்கப்பட்டு
பெரிய மோசடி தெரிய வந்து பல மருந்துக்கடைகள் மூடப்பட்டன பலர் இந்த மருந்துகளை உபயோகித்ததால் உடல் நலம் குன்றினர் சிலர் உயிரிழந்தனர் மோசடியில் ஒன்பதரைக்கோடிரூபாய் மருந்துகள் விற்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது
காமென்வெல்த் விளையாட்டிலும் மோசடி
அம்பலமாகி கோர்ட்டில் விசாரணை வரை வந்திருக்கிறது
வேதனைப்படுத்திய செய்திகள் .....
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் அந்நாட்டு மாணவர்களால் தாக்கப்பட்டனர் .இதனால் பல பெற்றோர்கள் தங்கள் மகன்களைப்பற்றி
கவலைக்கொண்டனர் ,
இந்த ஆண்டு வடக்கில் பலதடவை ரெயில் விபத்து ஏற்பட்டது உத்தர்பிரதேசத்திலேயே மூன்றுதடவைகள் விபத்து ஏற்பட்டு பலர் படுகாயமுற்றனர் மங்கலூரிலும் ஏர் இந்திய
விமானம் விபத்துக்குள்ளாகி 158 பேர்கள் உயிரிழந்தனர்
பிப்ரவரியில் பூனாவில் ஜெர்மன்பேக்கரியில் குண்டு வெடித்து பலர் இறந்து
போனார்கள்
மார்ச்சில் பிரதாப்கட் என்ற இடத்தில் இருக்கும் அம்மன் கோயிலின் திருவிழாவின் போது கூட்டம் தாங்காமல் நெரிசல் ஏற்பட்டு பலர் கீழேவிழுந்து மிதிப்பட்டனர் அதில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர்
சோமாலி ஹைஜாக்கினால் 120 மாலுமிகள்
கடத்தப்பட்டனர் .கிழக்கிந்திய புயல் அடித்து
பெங்காலில் 50000 பேர்கள் வீடுகளில்லாமல்
எல்லாம் இழந்து நின்றனர்
மும்பையில்நடந்த மறக்க முடியாத தீவிரவாதத்தில் முக்கிய பங்கு வகித்த கசாப்புக்கு மரணதண்டனை தீர்ப்பு வெளியாகியது
எரிபொருள் விலை ஏறி ஜூலையில் நாடுமுழுவதும் "பந்த்" நடத்தப்பட்டது
ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் லே பகுதியில் வெள்ளம்
கரைப்புரண்டோடி நூறுக்கும் மேல் உயிரிழந்தனர்
காளஹஸ்தி கோயிலின் கோபுரம் சரிந்து விழுந்தது .அத்துடன் காரைக்குடி அருகில் கொற்றவாளீச்வரம் கோயிலில் பலத்த இடியினால்
மூன்று கலசங்கள் சாய்ந்தன .இராமேச்வரம் இராமநாத ஸ்வாமி கோயில் கோபுரத்தில் விரிசல்
கண்டு கலசம் விழுந்தது அத்துடன் கொடிமரமும்
சாய்ந்தது .இதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலிலும்
சுவரில் விரிசல் என்று பக்தர்கள் கவலையடைகின்றனர்
மழை இந்த வருடம் நன்றாகவே பெய்திருக்கிறது
ஆகையால் தண்ணீர்ப்பஞ்சம் வரும் வருடம் இருக்காது ஆனால் காய்கறிகளின் விலை உச்சத்தைத்தொட்டு நடுத்தர மக்கள் மிகவும் தவிக்கின்றனர் .
பல சாதனைகள் செய்து புகழுடன் மறைந்தவர்கள்.
திரு ராஜரெட்டி திருமதி மார்க்க்ரெட் தாச்சர்
அரசியல் தலைவர் திரு கருணாகரன்
நகைச்சுவை நடிகர் எஸ் எஸ் சந்திரன்
நடிகர் முரளி மெல்லிசையில் பல பரிசுகள் பெற்ற
சுவர்ணலதா .புல்லாங்குழல் மேதை சிக்கல்
திரு.குஞ்சுமணி இசை அமைப்பாளர் திரு சந்திரபோஸ் கன்னட நடிகர் திரு விஷ்ணுவர்தன்
திரு டி எம் தியாகராஜன் திரு டிவி வாசன்
எழுத்தாள்ர்திருமதி அனுராதா ரமணன் .திருமதி அனுத்தமா
என் ஞாபகத்தில் வந்ததை எல்லாம் எழுதியிருக்கிறேன் சில முக்கிய விஷயங்கள் விட்டும் போயிருக்கலாம்.
அன்பர்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2011 ம் ஆண்டே என் இனிய கரங்களை நீட்டி உன்னை வரவேற்கிறேன்
அன்புடன் விசாலம்
ஆனந்த நட்ராஜர்
கோனேரிராஜபுரத்திலுள்ள நடராஜர் மிக பிரம்மாண்டமானவர் ,இங்கு ஸ்தல
விருக்ஷங்கள் இரண்டு . அரசமரம் வில்வமரம் இந்த நடராஜர் திருவீதி உலாவுக்குப் போகமாட்டார் இவரைப்போலவே மதுரையில் இருக்கும் நடராஜரும் உத்திரகோச மங்கையில் இருக்கும் நடராஜரும் திருவீதிஉலாவுக்குச்செல்லமாட்டார் .கோனேரிராஜபுரத்தில் இருக்கும் நடராஜரும் சிவகாமியும் சுயம்புவாகத் தோன்றி அருள் புரிகிறார்கள் ,ஒரு சமயம் வரகுணபாண்டிய மன்னன் நடராஜர் சிவகாமி இருவரையும் அங்கேயே தங்கி அருள் புரியுமாறு கேட்டுக்கொண்டார் அவர் மிகுந்த சிவபக்தர் ,த்ன் பக்தரின் வேண்டுகோளின்படி நடராஜரும் சிவகாமியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பைக்குடித்துப் பின்னர் சுயம்பு மூர்த்தியாக ஆனார்
அதே நேரத்தில் சிவகாமி அம்மையும் அவர் அருகில் அமர்ந்து வரகுணபாண்டியனுக்குக் காட்சியளித்தாராம் .
இந்த நடராஜரின் விசேஷம்என்னவென்றால் சாதாரண மனிதனைப்போல் இவருக்கும் ரோமம நகம் மச்சம் கைரேகை எல்லாம் இருக்கின்றனவாம் .சிலையில் இருக்கும் ரேகைகள் ந்னகு கண்களுக்குத் தெரிகின்றனவாம் .
இந்தகோயிலை "நடராஜா ஆலயம் "என்றுதான் பலர் அழைக்கின்றனர்
இந்தக்கோயிலில் இருக்கும் சனிபகவானும் வித்தியாசமாக இருக்கிறார்
எல்லாக்கோயில்களும் சனிபகவான் கருப்பாக இருந்து கருப்புத்துணியைத்தரித்திருப்பார் ஆனால் இங்கு இவர் வெண்மை ஆடையுடன் அருள் புரிகிறார் சனிக்கிழமைகளில் எல்லோரும் வெள்ளை எள்ளும் அதனால் ஆனா எண்ணெயில் தீபமும் ஏற்றுகின்றனர் இவர் ஏன் வெண்மை உடையை விரும்பினார் என்று தெரியவில்லை ,நிச்சியமாக ஏதாவது புராணக்கதை இருக்கும்.
இதே போல் நடராஜரும் எப்போதும் சந்தனத்தால் மூடப்பட்டு இருப்பது உத்திரகோசமங்கையில்தான் ஏன் என்றால் இந்த நடராஜ சிலை மரகதக்கல்லினால் ஆனது இந்த நடராஜர் சிலையிலும் பச்சை நரம்புகள் தெரிகின்றன .என்கிறார்கள் மக்கள்,
வருடத்தில் ஒருநாள் திருவாதிரை திருநாள் மட்டும் அந்தச்சிலையிலிருக்கும்
சந்தனக்காப்பை முழுவதும் விலக்கி பகதர்களுக்காக மரகத நட்ராஜர் தரிசனம்
கிடைக்கும்படி செய்யப்பட்டிருக்கிறது . ஆனால் மாலை ஆனவுடன் திரும்பவும்
இரவில் சந்தனக்காப்புக்குள் நுழைந்துவிடுகிறார் மரகத நடராஜர் .
மரகதக்கல் சேதமாகமல் இருக்க மேளச்சத்தம் ,நாதஸ்வர ஒலி என்பது போல்
பல ஒலிகளைத் தவிர்க்கின்றனர் இதேபோல் மரகதலிங்கம் இருக்கும் இடங்களிலும் கோயிலைப்பரமரிக்கும் அங்கத்தினர்கள் அவைகளைப்பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்
ஓம் நமச்சிவாய .ஆனந்த தாண்டவ நடராஜா
விருக்ஷங்கள் இரண்டு . அரசமரம் வில்வமரம் இந்த நடராஜர் திருவீதி உலாவுக்குப் போகமாட்டார் இவரைப்போலவே மதுரையில் இருக்கும் நடராஜரும் உத்திரகோச மங்கையில் இருக்கும் நடராஜரும் திருவீதிஉலாவுக்குச்செல்லமாட்டார் .கோனேரிராஜபுரத்தில் இருக்கும் நடராஜரும் சிவகாமியும் சுயம்புவாகத் தோன்றி அருள் புரிகிறார்கள் ,ஒரு சமயம் வரகுணபாண்டிய மன்னன் நடராஜர் சிவகாமி இருவரையும் அங்கேயே தங்கி அருள் புரியுமாறு கேட்டுக்கொண்டார் அவர் மிகுந்த சிவபக்தர் ,த்ன் பக்தரின் வேண்டுகோளின்படி நடராஜரும் சிவகாமியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பைக்குடித்துப் பின்னர் சுயம்பு மூர்த்தியாக ஆனார்
அதே நேரத்தில் சிவகாமி அம்மையும் அவர் அருகில் அமர்ந்து வரகுணபாண்டியனுக்குக் காட்சியளித்தாராம் .
இந்த நடராஜரின் விசேஷம்என்னவென்றால் சாதாரண மனிதனைப்போல் இவருக்கும் ரோமம நகம் மச்சம் கைரேகை எல்லாம் இருக்கின்றனவாம் .சிலையில் இருக்கும் ரேகைகள் ந்னகு கண்களுக்குத் தெரிகின்றனவாம் .
இந்தகோயிலை "நடராஜா ஆலயம் "என்றுதான் பலர் அழைக்கின்றனர்
இந்தக்கோயிலில் இருக்கும் சனிபகவானும் வித்தியாசமாக இருக்கிறார்
எல்லாக்கோயில்களும் சனிபகவான் கருப்பாக இருந்து கருப்புத்துணியைத்தரித்திருப்பார் ஆனால் இங்கு இவர் வெண்மை ஆடையுடன் அருள் புரிகிறார் சனிக்கிழமைகளில் எல்லோரும் வெள்ளை எள்ளும் அதனால் ஆனா எண்ணெயில் தீபமும் ஏற்றுகின்றனர் இவர் ஏன் வெண்மை உடையை விரும்பினார் என்று தெரியவில்லை ,நிச்சியமாக ஏதாவது புராணக்கதை இருக்கும்.
இதே போல் நடராஜரும் எப்போதும் சந்தனத்தால் மூடப்பட்டு இருப்பது உத்திரகோசமங்கையில்தான் ஏன் என்றால் இந்த நடராஜ சிலை மரகதக்கல்லினால் ஆனது இந்த நடராஜர் சிலையிலும் பச்சை நரம்புகள் தெரிகின்றன .என்கிறார்கள் மக்கள்,
வருடத்தில் ஒருநாள் திருவாதிரை திருநாள் மட்டும் அந்தச்சிலையிலிருக்கும்
சந்தனக்காப்பை முழுவதும் விலக்கி பகதர்களுக்காக மரகத நட்ராஜர் தரிசனம்
கிடைக்கும்படி செய்யப்பட்டிருக்கிறது . ஆனால் மாலை ஆனவுடன் திரும்பவும்
இரவில் சந்தனக்காப்புக்குள் நுழைந்துவிடுகிறார் மரகத நடராஜர் .
மரகதக்கல் சேதமாகமல் இருக்க மேளச்சத்தம் ,நாதஸ்வர ஒலி என்பது போல்
பல ஒலிகளைத் தவிர்க்கின்றனர் இதேபோல் மரகதலிங்கம் இருக்கும் இடங்களிலும் கோயிலைப்பரமரிக்கும் அங்கத்தினர்கள் அவைகளைப்பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்
ஓம் நமச்சிவாய .ஆனந்த தாண்டவ நடராஜா
ஆஞ்சநேயர் பிறந்த நாள்
மார்கழி மாதம் வரும் அமாவாசையில் மூல நக்ஷத்திரத்தில் ஸ்ரீஆஞ்சநேய ஜயந்தி சிறப்பாக
பல கோயில்களில் நடைப்பெறும் ,ஆஞ்சனேயரின் பிறந்த நாள் அல்லவா இது !.அஞ்சனா தேவி பெற்றெடுத்த ஒரு மாணிக்கம் அல்லவா இவர்.! ஆஞ்சனேயர் மனோபலத்திற்கும் புத்தி பலத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கியவர். பிரும்மசார்யத்தைக்கடைப்பிடித்தவர் .சிறந்த அறிவாளி.
ஸ்ரீராமரைத்தவிர வேறு ஒன்றும் அவர் நினைத்ததில்லை அவர் மேல் அத்தனை அளவு கடந்த பக்தி .
நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தைப் பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல் பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போதுஆஞ்சனேயருக்கு நெய் விள்க்கு வைத்தால் படிப்படியாகதீரும் .அவருக்குச்செய்யும் ப்ரீதிகளில் சிலவற்றைப்பார்க்கலாம் ,
வடைமாலை சாத்துதல்
செந்தூரக்காப்பு அணிவித்தல்
வெண்ணெய் காப்பு சாத்துதல்
ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்தப் பரிகாரங்களை நான் பலருக்குச் சொல்லி நன்மை நடந்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்
வடைமாலை,,,,,அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும்
இருக்க உளுந்து வடைசெய்துக் கொடுத்ததாக ஐதீகம் .உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு .
வெற்றிலைமாலை ,,,,,,,சீதையைத்தேடிதேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில்
அவரைச் சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை
வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்க வாழ்த்தினார். வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும் . பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்கக் கொடுப்பார்கள்
வெண்ணெய் சாத்துதல்,,,,,,,ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்புகள் தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய்
சார்த்தும் பழக்கம் உள்ளது,
சிந்தூரக் காப்பு ,,,,,,சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்."என் அவர் நலமா?
என்று அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினத்துக் கொண்டிருக்கிறார் என்றதும் மகிழ்ச்சித் தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக்கொண்டாள் இதைப் பார்த்த அனுமனுக்குச் சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்
ராம் ராம் எழுதி மாலையாக அணிவித்தல் அனுமன் தன்இதயத்திலேயே ராமாவை
வைத்திருக்கிறார். சில படங்களில்அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம்.
ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார்.ராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை
வாலில் பொட்டு வைப்பது ,,,,,,அனுமனுக்கு சக்தி
முழவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே
சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் அந்த வாலில் வைத்த
நெருப்பினால்தான் அந்தத்தீ அவருக்குச் சூடு கொடுக்கவில்லை ஆனால் இலங்கையே எரிந்தது
ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற ந்ம்பிக்கை ...நம்புகிறவர்களுக்கு பலிக்கிறது
வடநாட்டில் 'ஜய் போலோ பஜரங்க பலி கி 'என்ற கோஷம் ஒவ்வொரு மாருதி மந்திரிலும்
காணலாம்.
அவர்கள் அனுமனுக்கு ஜிலேபி மாலையும் சார்த்துவதைக்கண்டிருக்கிறேன் கபாஸ் என்ற சர்க்கரை மிட்டாய்யும் குஞ்சாலாடுவின் உதிர்ந்த தூளும் பிரசாதமாகக்கொடுக்கிறார்கள்.
தவிர வாயில் வெண்ணெயும் வைக்கிறார்கள் .வடநாட்டில் செவ்வாய்க்கிழமை சனிக்கிழமை இரண்டும் தான் ஹனுமானுக்கு மிக விசேஷம் அன்று கூட்டம் அலை மோதுகிறது எல்லோரும் ஹனுமன் சாலீசா "
என்ற நாற்பது குறள்களைக்கொண்ட அனுமானைப்பற்றிய சிற்ப்புகளை ஸ்லோகமாகப் படிக்கிறார்கள்.
"ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா
ஹோய் ஸித்தி ஸாகி கௌரீஸா"
jo yah padai hanuman chaleesa { சரியான உச்சரிப்புக்காக
hoy siddhi saakhi gaureesa
இந்த ஹனுமான் சாலீஸவைப் படிப்பவனுக்கு
சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூர்ண
நிலையை அடைகிறான்
பல கோயில்களில் நடைப்பெறும் ,ஆஞ்சனேயரின் பிறந்த நாள் அல்லவா இது !.அஞ்சனா தேவி பெற்றெடுத்த ஒரு மாணிக்கம் அல்லவா இவர்.! ஆஞ்சனேயர் மனோபலத்திற்கும் புத்தி பலத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கியவர். பிரும்மசார்யத்தைக்கடைப்பிடித்தவர் .சிறந்த அறிவாளி.
ஸ்ரீராமரைத்தவிர வேறு ஒன்றும் அவர் நினைத்ததில்லை அவர் மேல் அத்தனை அளவு கடந்த பக்தி .
நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தைப் பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல் பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போதுஆஞ்சனேயருக்கு நெய் விள்க்கு வைத்தால் படிப்படியாகதீரும் .அவருக்குச்செய்யும் ப்ரீதிகளில் சிலவற்றைப்பார்க்கலாம் ,
வடைமாலை சாத்துதல்
செந்தூரக்காப்பு அணிவித்தல்
வெண்ணெய் காப்பு சாத்துதல்
ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்தப் பரிகாரங்களை நான் பலருக்குச் சொல்லி நன்மை நடந்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்
வடைமாலை,,,,,அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும்
இருக்க உளுந்து வடைசெய்துக் கொடுத்ததாக ஐதீகம் .உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு .
வெற்றிலைமாலை ,,,,,,,சீதையைத்தேடிதேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில்
அவரைச் சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை
வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்க வாழ்த்தினார். வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும் . பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்கக் கொடுப்பார்கள்
வெண்ணெய் சாத்துதல்,,,,,,,ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்புகள் தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய்
சார்த்தும் பழக்கம் உள்ளது,
சிந்தூரக் காப்பு ,,,,,,சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்."என் அவர் நலமா?
என்று அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினத்துக் கொண்டிருக்கிறார் என்றதும் மகிழ்ச்சித் தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக்கொண்டாள் இதைப் பார்த்த அனுமனுக்குச் சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்
ராம் ராம் எழுதி மாலையாக அணிவித்தல் அனுமன் தன்இதயத்திலேயே ராமாவை
வைத்திருக்கிறார். சில படங்களில்அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம்.
ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார்.ராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை
வாலில் பொட்டு வைப்பது ,,,,,,அனுமனுக்கு சக்தி
முழவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே
சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் அந்த வாலில் வைத்த
நெருப்பினால்தான் அந்தத்தீ அவருக்குச் சூடு கொடுக்கவில்லை ஆனால் இலங்கையே எரிந்தது
ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற ந்ம்பிக்கை ...நம்புகிறவர்களுக்கு பலிக்கிறது
வடநாட்டில் 'ஜய் போலோ பஜரங்க பலி கி 'என்ற கோஷம் ஒவ்வொரு மாருதி மந்திரிலும்
காணலாம்.
அவர்கள் அனுமனுக்கு ஜிலேபி மாலையும் சார்த்துவதைக்கண்டிருக்கிறேன் கபாஸ் என்ற சர்க்கரை மிட்டாய்யும் குஞ்சாலாடுவின் உதிர்ந்த தூளும் பிரசாதமாகக்கொடுக்கிறார்கள்.
தவிர வாயில் வெண்ணெயும் வைக்கிறார்கள் .வடநாட்டில் செவ்வாய்க்கிழமை சனிக்கிழமை இரண்டும் தான் ஹனுமானுக்கு மிக விசேஷம் அன்று கூட்டம் அலை மோதுகிறது எல்லோரும் ஹனுமன் சாலீசா "
என்ற நாற்பது குறள்களைக்கொண்ட அனுமானைப்பற்றிய சிற்ப்புகளை ஸ்லோகமாகப் படிக்கிறார்கள்.
"ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா
ஹோய் ஸித்தி ஸாகி கௌரீஸா"
jo yah padai hanuman chaleesa { சரியான உச்சரிப்புக்காக
hoy siddhi saakhi gaureesa
இந்த ஹனுமான் சாலீஸவைப் படிப்பவனுக்கு
சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூர்ண
நிலையை அடைகிறான்
வீர பஜரங்கபலி
வீர பஜ்ரங்கபலி என்றாலே வடநாட்டில் அருள் புரியும் அனுமானைக்குறிக்கும்.
மராட்டியர்கள் கன்னடிகர்கள் அனுமாரைப் பூஜிக்கும் போது ஜெய் பஜரங்கபலி" என்று கோஷம் இடுவார்கள் அவர்கள் "மாருதி "ஹனுமானை அழைப்பதுண்டு.
பெங்களூரில் கெம்பகௌடா என்ற அரசர் பல கோயில்களைக்கட்டியிருக்கிறார்
பசவங்குடி நந்திகேஸ்வரர் கோயில் என்றால் தெரியாதவரே கிடையாது ,கோரமங்களா லட்சுமி , தொட்டா கணபதி என்ற கோயில்களும் இவர் கட்டியதுதான்
இவரது " கரெஞ்சி ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது மிகவும் புராதனமானது இந்த அனுமார் இங்கு வந்ததே அரசர் கெம்பகௌடாவுக்கு ஏற்பட்ட
ஒரு வியப்பூட்டும் சம்பவத்தினால் தான்
சிறு வயதிலேயே அரசருக்கு ஹம்பி போன்ற பெரிய நகரை உண்டாக்கவேண்டும் என அளவுகடந்த ஆசை ஏற்பபட்டது. இதற்காக மன்னர் திரு கிருஷ்ணதேவராயரையும் சந்தித்து
சமமதம் பெற்று பன்னிரண்டு கிரமங்களையும் பெற்றார்
பின்னர் ஒரு காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்தார் .
ஒருநாள்.... கெம்பகௌடா ஒரு அருமையான கனவு கண்டார். தாமரை மலருடன்
இலட்சுமி தேவி புன்னைகையுடன்அவர் முன்
தோன்றிஅருள் புரிந்தாள்.பின்னர் சாதுக்கே பெயர் பெற்ற ஒரு முயல் வந்தது அப்போது அநதப்பக்கம் ஒரு வேட்டை நாயும் வந்தது அதன் நாக்கில் நீர் கசிந்தது. முயலைக்குறி வைத்தது
ஆனால் முயலோ அதை எதிர்த்து மனோதிடத்துடன் துரத்தியது .
கனவு கலைந்தது " ஆஹா என்ன அருமையான கனவு ! இந்தக்காட்டுபகுதியில் ஒரு நல்ல கோயில் எழுப்பவேண்டும் " என்று எண்ணி ஒரு நல்ல நாளில்
அந்தஇடத்தைச்சரி செய்து நாலு காளைகளைக்கொண்டு உழ ஆரம்பித்தார் .
பின் மலைப்பகுதியைக்குடைய சிறு குன்றின் அடிவாரத்தில் "ஆஞ்சநேயர்"
சுயம்பு வடிவாக பூமிக்குள்ளிலிருந்து எடுக்கப்பட்டார்
அரசர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை உடனேயே அந்த உருவத்திற்கு
மந்திரங்கள் மூலம் உயிர் கொடுத்தார் அந்த இடத்திலேயே சின்ன கர்ப்பகிரஹம்
கட்டினார் .தினமும் பூஜையும் தொடர்ந்தது
பின் இங்கு ஒரு கோயிலும் எழுந்தது
இந்த அனுமாரின் உயரம் எத்தனைத் தெரியுமா?
இந்த மாருதி சிலையின் உயரம் சுமார் 22 அடி மிகவும் உக்ரமாகவும் வீரமாகவும்
காணப்படுகிறார் .இலங்காபுரியை ஒரு கலக்கு கலக்கிவிட்டு வாலில் தீ யுடன்
இலங்கையை எரித்து பல பாகங்களைச்சேதம் செய்து இந்திரஜித்துடனும் மோதிவிட்டு பின் வந்து அமர்ந்த இடம் இது தானாம். காதில் விழுந்த செய்தி இது இவர் சீதா தேவி ஸ்ரீராமருக்குக்காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைக் கையில் பொத்தியவாறு முகத்தின் அருகே வைத்திருக்கிறார்
சன்னதிக்கு முன் புறம் இருக்கும் கொடி மரத்திலும் மூலவர் ஆஞ்சநேயரின்
உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
அனுமன் அருள்புரிய அவ்ர் எதிரே இருப்பவர் ஸ்ரீராமர் . இவர் த்னியாக இல்லை
சீதா இலக்ஷ்மணருடன் சேர்ந்து மந்தஹாஸ்வதனத்துடன் அருள் புரிகிறார்
மேலே விமானத்தில் விஷ்ணுவின் தசாவதாரம் சித்தரிக்கப்ப்ட்டிருக்கிறது. இங்கு
அனுமன் ஜயந்தி மிக விமரிசையாகக்கொண்டாடப்படுகிறது கூட்டம்
அலைமோத எல்லோரும் அனுமனின் அருள் பார்வையில் தங்களை மறந்து
பிரார்த்தனை செய்கின்றனர் ஏழரைச் சனி பிடித்தவர்கள் பலர் இங்கு செவ்வாய்,
சனியன்று எள்ளு விளக்கேற்றுகின்றனர்
"ஆஞ்சநேய வீரா அனுமநத சூரா
வாயு குமாரா வானர வீரா "
உனக்குக்கோடி நமஸ்காரங்கள்
மராட்டியர்கள் கன்னடிகர்கள் அனுமாரைப் பூஜிக்கும் போது ஜெய் பஜரங்கபலி" என்று கோஷம் இடுவார்கள் அவர்கள் "மாருதி "ஹனுமானை அழைப்பதுண்டு.
பெங்களூரில் கெம்பகௌடா என்ற அரசர் பல கோயில்களைக்கட்டியிருக்கிறார்
பசவங்குடி நந்திகேஸ்வரர் கோயில் என்றால் தெரியாதவரே கிடையாது ,கோரமங்களா லட்சுமி , தொட்டா கணபதி என்ற கோயில்களும் இவர் கட்டியதுதான்
இவரது " கரெஞ்சி ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது மிகவும் புராதனமானது இந்த அனுமார் இங்கு வந்ததே அரசர் கெம்பகௌடாவுக்கு ஏற்பட்ட
ஒரு வியப்பூட்டும் சம்பவத்தினால் தான்
சிறு வயதிலேயே அரசருக்கு ஹம்பி போன்ற பெரிய நகரை உண்டாக்கவேண்டும் என அளவுகடந்த ஆசை ஏற்பபட்டது. இதற்காக மன்னர் திரு கிருஷ்ணதேவராயரையும் சந்தித்து
சமமதம் பெற்று பன்னிரண்டு கிரமங்களையும் பெற்றார்
பின்னர் ஒரு காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்தார் .
ஒருநாள்.... கெம்பகௌடா ஒரு அருமையான கனவு கண்டார். தாமரை மலருடன்
இலட்சுமி தேவி புன்னைகையுடன்அவர் முன்
தோன்றிஅருள் புரிந்தாள்.பின்னர் சாதுக்கே பெயர் பெற்ற ஒரு முயல் வந்தது அப்போது அநதப்பக்கம் ஒரு வேட்டை நாயும் வந்தது அதன் நாக்கில் நீர் கசிந்தது. முயலைக்குறி வைத்தது
ஆனால் முயலோ அதை எதிர்த்து மனோதிடத்துடன் துரத்தியது .
கனவு கலைந்தது " ஆஹா என்ன அருமையான கனவு ! இந்தக்காட்டுபகுதியில் ஒரு நல்ல கோயில் எழுப்பவேண்டும் " என்று எண்ணி ஒரு நல்ல நாளில்
அந்தஇடத்தைச்சரி செய்து நாலு காளைகளைக்கொண்டு உழ ஆரம்பித்தார் .
பின் மலைப்பகுதியைக்குடைய சிறு குன்றின் அடிவாரத்தில் "ஆஞ்சநேயர்"
சுயம்பு வடிவாக பூமிக்குள்ளிலிருந்து எடுக்கப்பட்டார்
அரசர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை உடனேயே அந்த உருவத்திற்கு
மந்திரங்கள் மூலம் உயிர் கொடுத்தார் அந்த இடத்திலேயே சின்ன கர்ப்பகிரஹம்
கட்டினார் .தினமும் பூஜையும் தொடர்ந்தது
பின் இங்கு ஒரு கோயிலும் எழுந்தது
இந்த அனுமாரின் உயரம் எத்தனைத் தெரியுமா?
இந்த மாருதி சிலையின் உயரம் சுமார் 22 அடி மிகவும் உக்ரமாகவும் வீரமாகவும்
காணப்படுகிறார் .இலங்காபுரியை ஒரு கலக்கு கலக்கிவிட்டு வாலில் தீ யுடன்
இலங்கையை எரித்து பல பாகங்களைச்சேதம் செய்து இந்திரஜித்துடனும் மோதிவிட்டு பின் வந்து அமர்ந்த இடம் இது தானாம். காதில் விழுந்த செய்தி இது இவர் சீதா தேவி ஸ்ரீராமருக்குக்காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைக் கையில் பொத்தியவாறு முகத்தின் அருகே வைத்திருக்கிறார்
சன்னதிக்கு முன் புறம் இருக்கும் கொடி மரத்திலும் மூலவர் ஆஞ்சநேயரின்
உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
அனுமன் அருள்புரிய அவ்ர் எதிரே இருப்பவர் ஸ்ரீராமர் . இவர் த்னியாக இல்லை
சீதா இலக்ஷ்மணருடன் சேர்ந்து மந்தஹாஸ்வதனத்துடன் அருள் புரிகிறார்
மேலே விமானத்தில் விஷ்ணுவின் தசாவதாரம் சித்தரிக்கப்ப்ட்டிருக்கிறது. இங்கு
அனுமன் ஜயந்தி மிக விமரிசையாகக்கொண்டாடப்படுகிறது கூட்டம்
அலைமோத எல்லோரும் அனுமனின் அருள் பார்வையில் தங்களை மறந்து
பிரார்த்தனை செய்கின்றனர் ஏழரைச் சனி பிடித்தவர்கள் பலர் இங்கு செவ்வாய்,
சனியன்று எள்ளு விளக்கேற்றுகின்றனர்
"ஆஞ்சநேய வீரா அனுமநத சூரா
வாயு குமாரா வானர வீரா "
உனக்குக்கோடி நமஸ்காரங்கள்
Subscribe to:
Comments (Atom)