Tuesday, July 1, 2008

வித்தியாசமான நேர்த்திக்கடன்


நம்மைச் சுற்றி நற்றலைகளும் எதிர்மறை அலைகளும் சந்தர்ப்பத்திற்கு
ஏற்றால் போல் அமைகின்றன ஒரு கோயிலோ கல்யாணமோ அல்ல்து
சத்சங்கமோ வேறு மனதிற்குப் பிடித்தமாதிரி அழகான் இயற்கைக் காட்சிகள்
இருந்தால் அங்கு நற்றலைகளால் உற்சாகம் ஏற்படுகிறது இதுவே ஒரு இழப்பு வீடோ, ஆஸ்பிடலோ வேறு வகுப்புவாதம் சண்டை கொலை இரத்தம் என்று இருந்தால் நம் மனம் மகிழ்ச்சி அடைவதில்லை மனதிற்குள் ஏதோ ஒன்று சொல்லத் தெரியாத ஒன்று எற்படுகிறது இதனால் மனச் சோர்வு
தலைவலி பசியின்மை என்று ஏற்படுகிறது இது வெற்றலைகளால் {negative
vibrations} உண்டாகும் நிலைமை ,
சினிமாவிலோ அல்லது டிவி சீரியல்களிலோ ஒருவர் இறந்துப் போகும் காட்சியைத் தத்ரூபமாகஎடுக்க வேண்டும் என்று நடிகர் அல்லது நடிகை
பிணம் போல் படுத்துக் கொள்ள ,காதிலே பஞ்சு மூக்கிலே பஞ்சு அடைக்கப்பட்டு
கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட :

Reply
Reply to all
Forward
Reply
Reply to all Forward Print Add vishalam to Contacts list Delete this message Show original Message text garbled?

vishalam raman
to முத்தமிழ், illam, piravakam, nambikkai
show details
15 Jun
டெக்னிகல் தவறால் கால் பாகம் தான் வந்திருக்கிறது இது மேலே தொட்ரும்
மன்னிக்கவும் அன்புடன் விசாலம்
- Show quoted text -
On 15/06/2008, vishalam raman <rvishalam@gmail.com> wrote:
நம்மைச் சுற்றி நற்றலைகளும் எதிர்மறை அலைகளும் சந்தர்ப்பத்திற்கு
ஏற்றால் போல் அமைகின்றன ஒரு கோயிலோ கல்யாணமோ அல்ல்து
சத்சங்கமோ வேறு மனதிற்குப் பிடித்தமாதிரி அழகான் இயற்கைக் காட்சிகள்
இருந்தால் அங்கு நற்றலைகளால் உற்சாகம் ஏற்படுகிறது இதுவே ஒரு இழப்பு வீடோ, ஆஸ்பிடலோ வேறு வகுப்புவாதம் சண்டை கொலை இரத்தம் என்று இருந்தால் நம் மனம் மகிழ்ச்சி அடைவதில்லை மனதிற்குள் ஏதோ ஒன்று சொல்லத் தெரியாத ஒன்று எற்படுகிறது இதனால் மனச் சோர்வு
தலைவலி பசியின்மை என்று ஏற்படுகிறது இது வெற்றலைகளால் {negative
vibrations} உண்டாகும் நிலைமை ,
சினிமாவிலோ அல்லது டிவி சீரியல்களிலோ ஒருவர் இறந்துப் போகும் காட்சியைத் தத்ரூபமாகஎடுக்க வேண்டும் என்று நடிகர் அல்லது நடிகை
பிணம் போல் படுத்துக் கொள்ள ,காதிலே பஞ்சு மூக்கிலே பஞ்சு அடைக்கப்பட்டு
கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட நம்மைச்சுற்றி

நற்றைலைகளும் எதிர்மறை அலைகளும் சந்தர்ப்பத்திற்கு

ஏற்றால் போல் அமைகின்றன





ஒரு கோயிலோ கல்யாணமோ அல்ல்து
சத்சங்கமோ வேறு மனதிற்குப் பிடித்தமாதிரி அழகான் இயற்கைக் காட்சிகள்
இருந்தால் அங்கு நற்றலைகளால் உற்சாகம் ஏற்படுகிறது இதுவே ஒரு இழப்பு வீடோ, ஆஸ்பிடலோ வேறு வகுப்புவாதம் சண்டை கொலை இரத்தம் என்று இருந்தால் நம் மனம் மகிழ்ச்சி அடைவதில்லை மனதிற்குள் ஏதோ ஒன்று சொல்லத் தெரியாத ஒன்று எற்படுகிறது இதனால் மனச் சோர்வு
தலைவலி பசியின்மை என்று ஏற்படுகிறது இது வெற்றலைகளால் {negative
vibrations} உண்டாகும் நிலைமை ,
சினிமாவிலோ அல்லது டிவி சீரியல்களிலோ ஒருவர் இறந்துப் போகும் காட்சியைத் தத்ரூபமாகஎடுக்க வேண்டும் என்று நடிகர் அல்லது நடிகை
பிணம் போல் படுத்துக் கொள்ள ,காதிலே பஞ்சு மூக்கிலே பஞ்சு அடைக்கப்பட்டு
கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட அந்தக்காட்சியைப் பார்க்கவே மனது சங்கடமாகிறது ,தவிர கூடி இருக்கும்
உறவினர்கள் மகன் மகள்,என்று எலோரும் அடித்துக்கொண்டு அழ அது மேலும் மனதைப்
பாதிக்கிறது சிலருக்கு இதைப் பார்த்துக் கடந்தக்
கால ஞாபகம் வர வாய்ப்பு இருக்கிறது பாவம் அந்த
நடிக நடிககக்ய்ம் இது போல் படுத்திருப்பது மிக
சிரமம் தான் அவர்கள் இதை நாடகம் தானே என்று
எடுத்துக்கொண்டாலும் அவருக்கே தெரியாமல் அவரைச் சுற்றி எதிர்மறை அலைகல் உண்டாகி அதன் ஆக்கமும் அதனால் வரும் பாதிப்பும் தடுக்க
முடியாதது தான் ,
சில சமயம் சிறு குழந்தைகளை வைத்து ஹாஸ்பிடல் காட்சியோ அல்லது சுடுகாடு சீன் ,
பேய் மந்திர தந்திரம் போன்ற காட்சிகள் தயாரிக்கிறர்ர்கள்,இதனால் குழந்தைக்குப் பணம் நிறையக் கிடைத்தாலும் மனத்தளவு பாதிப்பு நிச்சியம் வரலாம் ,என்று தான் தோன்றுகிறது
ஒரு மனநல ஆஸ்பத்திரியில் ஒரு நர்ஸ் ஒரு காதலரை பக்குவமாகப் பேசி அவர் பைத்தியத்தைச்
சரிசெய்தாள் ஆனால் அவளே முடிவில் மனச்சிதைவு ஆகி அடைப்பட்டாள் காமோஷி என்ற ஹிந்தி படம் ,,,,,,,
சரி இது போகட்டும் உண்மையாகவே ஒரு நேர்த்திக்கடன் இது போல் உள்ளது வலங்கைமான் என்னும் கிராமத்தில் இருக்கும் மாரியம்மனுக்கு புது
மாதிரியான் நேர்த்திக்கடன் ,அதை "பாடைக்காவடி "என்பார்கள் பங்குனித் திருவிழாவில் எட்டாம் நாள் இந்த நேர்த்திக் கடனைச் செய்கிறார்கள்.பல மாதங்கள் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருபவருக்காக அவரது மகன் இதை

வேண்டிக்கொண்டு அவர் நலம் அடையவேண்டும் என்று பிரார்த்திப்பார் பின் பிணம் போல் படுத்து விடுவார் ஒருவர் இறந்தால் என்னென்ன செய்வார்களோ அத்தனையும் உறவினர் செய்வார்கள் பஞ்சு அடைக்கப்ப்டும் வாய்க்கு அரிசி போடப்படும் நெருப்பு சட்டியும் தூக்கிக் கொள்ள
தாரை தம்பட்டை முழங்க பாடையில் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் பிணம் போல் படுத்தவர் படுத்தவுடனேயே தன் நினைவை இழப்பார் ,{ந்ல்லவேளை} பின் சுடுகாடு போவதற்குப் பதிலாக மாரியம்மன் கோயிலுக்கு எடுத்து வருவார்கள்.அங்கு கீழே இறக்கி வைத்தவௌடன் பூசாரி விபூதியைத்
தெளிப்பார் அப்போதுதான் தன் நினவு வந்து பிணமாக இருந்தவர் கண்ணைத் திறப்பார் நோயாளியும் பூரணகுணம் அடைந்து விடுகிறார்களாம் ,எல்லாவற்றுக்கும் அஸ்திவாரம் அசைக்க முடியாத நம்பிக்கைதான்





Reply
Reply to all
Forward

Samlyn Josfyn
உணர்வுகள் இரு வகைப்படும். 1. Primary feelings 2. Secondary Feelings அடியுணர்வ...
15 Jun

பட்டாசு சிவா
தெரியலியே. புதுசா எதோ சொல்றீங்க. தொடர்ந்தா நல்லா இருக்கும். கேள்வி கேக்குறதோட...
15 Jun

AKR
அன்பு சகோதரி இருப்பதைக் கொண்டு இன்பமாய் வாழ வழிகாட்டும் ரகசியத்தை மிக எளிதில்...
16 Jun
Reply
Reply to all Forward Print Add Natarajan to Contacts list Delete this message Show original Message text garbled?

Natarajan kalpattu N
to இல்லம்
show details
16 Jun
எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுரையின் கால் பகுதியிலேயே காண முடிந்துவிட்டதே!
On Jun 16, 3:17 pm, "AKR" <akrconsulta...@gmail.com> wrote:> அன்பு சகோதரி இருப்பதைக் கொண்டு இன்பமாய் வாழ வழிகாட்டும் ரகசியத்தை மிக எளிதில் சொல்லிவிட்டீர்கள். நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஓசைகள் மற்றும் எண்ணும் எண்ணங்கள் மனதிற்கு ஏற்புடையனவாய் அமைந்தாலே மன மகிழ்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையை உற்சாகமாய் வாழ முடியும் எனும் இச்சிறு உண்மையை உணராமல் பலர் அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள் தினமும் காலை முதல் இரவு வரை எதிர்மறையான உணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய தொலைக்காட்ச்சித் தொடர்களைப் பார்த்து தங்களது மனங்களை மேலும் குழப்பிக்கொண்டு தங்களது சுய பிரச்சினைகளைத் தீர்க்க வழிதேடாமல் உழல்கிறார்கள்.>> சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளையும் தனி நபர்களுக்கு ஏற்படும் சிக்கலான பிரச்சினைகளையும் எடுத்துவைத்து அவற்றைத் தீர்க்கும் மார்க்கத்தைக் காட்டுவதாக அமைந்துள்ள திரைப்படங்களையும் தொலைக்காட்சிகளையும் காண்பவர்கள் இயல்பாகவே மன உறுதி மிக்கவர்களாகவும் பிறரது பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நோக்கமும் சக்தியும் உடையவராகவும் இருந்தால் பலனுண்டு. இல்லையேல் இவையும் எதிர்மறையான விளைவுகளையே தரும்.>> பாடைக்காவடி போன்ற சடங்குகளை மட்டும் செய்துவிட்டு நோய்க்கு உரிய மருத்துவ உதவியைத் தேடி அளிக்காமல் விடுவது உயிர் இழப்பிலேயே முடியும் என்பதை உணராமல் பகுத்தறிவில்லா மாந்தர் பலர் அல்லலுறுகின்றனர். மந்திரத்தால் மாங்காய் விழாது.>> நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்> வாய்நாடி வாய்ப்பச் செயல்>>>> ----- Original Message -----> From: vishalam raman> To: முத்தமிழ் ; illam@googlegroups.com ; piravakam@googlegroups.com ; nambikkai@googlegroups.com> Sent: Sunday, June 15, 2008 3:11 PM> Subject: [ILLAM, your HOME] Re: vithiyasamana nerthikadan>
- Show quoted text -> On 15/06/2008, vishalam raman <rvisha...@gmail.com> wrote:> நம்மைச் சுற்றி நற்றலைகளும் எதிர்மறை அலைகளும் சந்தர்ப்பத்திற்கு> ஏற்றால் போல் அமைகின்றன ஒரு கோயிலோ கல்யாணமோ அல்ல்து> சத்சங்கமோ வேறு மனதிற்குப் பிடித்தமாதிரி அழகான் இயற்கைக் காட்சிகள்> இருந்தால் அங்கு நற்றலைகளால் உற்சாகம் ஏற்படுகிறது இதுவே ஒரு இழப்பு வீடோ, ஆஸ்பிடலோ வேறு வகுப்புவாதம் சண்டை கொலை இரத்தம் என்று இருந்தால் நம் மனம் மகிழ்ச்சி அடைவதில்லை மனதிற்குள் ஏதோ ஒன்று சொல்லத் தெரியாத ஒன்று எற்படுகிறது இதனால் மனச் சோர்வு> தலைவலி பசியின்மை என்று ஏற்படுகிறது இது வெற்றலைகளால் {negative> vibrations} உண்டாகும் நிலைமை ,> சினிமாவிலோ அல்லது டிவி சீரியல்களிலோ ஒருவர் இறந்துப் போகும் காட்சியைத் தத்ரூபமாகஎடுக்க வேண்டும் என்று நடிகர் அல்லது நடிகை> பிணம் போல் படுத்துக் கொள்ள ,காதிலே பஞ்சு மூக்கிலே பஞ்சு அடைக்கப்பட்டு> கட்டைவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட அந்தக்காட்சியைப் பார்க்கவே மனது சங்கடமாகிறது ,தவிர கூடி இருக்கும்> உறவினர்கள் மகன் மகள்,என்று எலோரும் அடித்துக்கொண்டு அழ அது மேலும் மனதைப்> பாதிக்கிறது சிலருக்கு இதைப் பார்த்துக் கடந்தக்> கால ஞாபகம் வர வாய்ப்பு இருக்கிறது பாவம் அந்த> நடிக நடிககக்ய்ம் இது போல் படுத்திருப்பது மிக> சிரமம் தான் அவர்கள் இதை நாடகம் தானே என்று> எடுத்துக்கொண்டாலும் அவருக்கே தெரியாமல் அவரைச் சுற்றி எதிர்மறை அலைகல் உண்டாகி அதன் ஆக்கமும் அதனால் வரும் பாதிப்பும் தடுக்க> முடியாதது தான் ,> சில சமயம் சிறு குழந்தைகளை வைத்து ஹாஸ்பிடல் காட்சியோ அல்லது சுடுகாடு சீன் ,> பேய் மந்திர தந்திரம் போன்ற காட்சிகள் தயாரிக்கிறர்ர்கள்,இதனால் குழந்தைக்குப் பணம் நிறையக் கிடைத்தாலும் மனத்தளவு பாதிப்பு நிச்சியம் வரலாம் ,என்று தான் தோன்றுகிறது
> ஒரு மனநல ஆஸ்பத்திரியில் ஒரு நர்ஸ் ஒரு காதலரை பக்குவமாகப் பேசி அவர் பைத்தியத்தைச்> சரிசெய்தாள் ஆனால் அவளே முடிவில் மனச்சிதைவு ஆகி அடைப்பட்டாள் காமோஷி என்ற ஹிந்தி படம் ,,,,,,,> சரி இது போகட்டும் உண்மையாகவே ஒரு நேர்த்திக்கடன் இது போல் உள்ளது வலங்கைமான் என்னும் கிராமத்தில் இருக்கும் மாரியம்மனுக்கு புது> மாதிரியான் நேர்த்திக்கடன் ,அதை "பாடைக்காவடி "என்பார்கள் பங்குனித் திருவிழாவில் எட்டாம் நாள் இந்த நேர்த்திக் கடனைச் செய்கிறார்கள்.பல மாதங்கள் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக்> கொண்டிருப்பவருக்காக அவரது மகன் இதை> வேண்டிக்கொண்டு அவர் நலம் அடையவேண்டும் என்று பிரார்த்திப்பார் பின் பிணம் போல் படுத்து விடுவார் ஒருவர் இறந்தால் என்னென்ன செய்வார்களோ அத்தனையும் உறவினர் செய்வார்கள் பஞ்சு அடைக்கப்ப்டும் வாய்க்கு அரிசி போடப்படும் நெருப்பு சட்டியும் தூக்கிக் கொள்ள> தாரை தம்பட்டை முழங்க பாடையில் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் பிணம் போல் படுத்தவர்>
> ...>> read more »- Hide quoted text ->> - Show quoted text -
- Show quoted text ---~--~---------~--~----~------------~-------~--~----~You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME". This group is affiliated to www.azhagi.com, hosting Azhagi [அழகி], the one'stop Tamil software for "all" your Tamil computing needs.To post to this group, send email to illam@googlegroups.comTo unsubscribe from this group, send email to illam-unsubscribe@googlegroups.comFor more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en-~----------~----~----~----~------~----~------~--~---

Reply
Forward
Invite Natarajan to chat
Choose Language
Auto
English (US)
English (UK)
Deutsch
Español
Português (Brasil)
Português (Portugal)
Français
Italiano
Nederlands
Polski
Svenska
Norsk (Bokmål)
Suomi
Dansk
Български
Hrvatski
Magyar
Slovenský
Slovenščina
Українська
Tiếng Việt
Ελληνικά
Íslenska
Bahasa Indonesia
Català
Český
Eesti keel
हिन्दी
Lietuvių
Română
Русский
Filipino
Hebrew
Arabic
Bahasa Melayu
Latin


New window
Print all
Expand all
Forward all

Sponsored Links
Jobs in Tamil NaduSelect From Local Jobs That You Will Not Find in Local Newspapers.MonsterIndia.com
South Tamil Nadu PropertySouth In Tamil nadu Property 200000 Tamil nadu Properties ListedTamilnadu.IndiaProperty.com/Search
Jobs in tamil naduSwitch To A Better Job. Submit Your Resume with Shine. Register Now!WinSalary.Shine.com/TamilNadu
50000+ Free WallpapersHuge Animated Selection. 100% Download Free Screensavers Now!ScreenSavers.com
Download Tamil SongsGet Your Favorite Songs & Listen. Create Your Free Account Now!www.Get-Music4Free.com
Jobs in Tamil NaduIndia's Largest Jobs

No comments: