உஷா என் பிரியத் தோழியே !
நீ என் விசிறி
நீ இல்லாமல் நானில்லை ,
நீ வந்தாலே தென்றல்
மேனி மேல் தழுவ ஆவல் ,
உஷ்ணத்துடன் நான் அமர ,
குளுமையுடன் நெருங்குகிறாய் ,
உன்னைத் தினமும் முடுக்குகிறேன்
சோர்வில்லாமல் இயங்குகிறாய்
உன் காதைத் திருகிப் பார்க்கிறேன்
மலர்ந்தமுகத்துடன் சுழல்கிறாய் ,
கொசு விரட்டவும் எனக்கு நீதான் ,
என் அன்புத் தோழியே
எப்பவும் எனக்கு நீதான்
மினசாரம் இல்லை என்றால்
நீயும் வ்ருவதில்லை
நானும் சோர்ந்துப் போகிறேன்,
நீ வரும் நேரம் எதுவோ?
ஆவலுடன் உனையே பார்க்கிறேன்
அன்புடன் விசாலம்
Tuesday, August 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment