கடும் வெயில் உனக்கு நிலவானதா?
இல்லை இல்லை !
உன் வயிற்றின் பசி அக்னி
ஆதவனையும் அமுக்கியதா?
காலிலோ செறுப்புமில்லை
,காலும் கல்லானதா?
மலைக்கு நடுவில் நீ
உன் மனமே பறையானதா?
கல்லை உடைக்கும் உன் கையும்
உடைத்து உடைத்து இரும்பானதா?
கருமமே கண்ணாகியதா?
மனமும் ஒடிந்து போனதா?
ஓ பாட்டாளியே! கடும் வெயில் உனக்கு நிலவானதா?
Wednesday, January 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment