Thursday, November 6, 2008
கல்லுடைக்கும் பாட்டாளி
கடும் வெயில் உனக்கு நிலவானதா?இல்லை இல்லை !உன் வயிற்றின் பசி அக்னிஆதவனையும் அமுக்கியதா?காலிலோ செறுப்புமில்லை ,காலும் கல்லானதா?மலைக்கு நடுவில் நீஉன் மனமே பறையானதா?கல்லை உடைக்கும் உன் கையும்உடைத்து உடைத்து இரும்பானதா?கருமமே கண்ணாகியதா?மனமும் ஒடிந்து போனதா?ஓ பாட்டாளியேகடும் வெயில் உனக்கு நிலவானதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment