ஆகஸ்டு மாதம் வந்தாலே கேரளத்தில் ஓடங்கள் கப்பல்கள் எல்லாம்
பழுதுகள் சரியாக்கப்பட்டு , புதுசாக்கப்பட்டு ,வர்ணங்கள் பூசப்பட்டு
தயாராகி விடும். எதற்கு இந்த அலங்காரங்கள் என்றால் " வெள்ளம் களி"அதாவது
போட் ரேஸுக்குத்தான் ,ஓணம் வர இந்த ஓடப்போட்டியும் கூட வந்து அமர்க்களப்படும்.
இதைச் சுந்தன் வள்ளம்"என்றும் சொல்வார்கள்
ஏன் என்றால் இது பாம்பு போல் இருக்கும் .இதன் நீளம் சுமார் 60 மீட்டர்
இதில் சுமார் நூறு பேர்கள் துருப்புடன் ஓட்ட அமரலாம் .நடுவில் ஒரு சின்ன மேடை
உண்டு ,அதில் பாடுபவர்கள், வாத்தியம் கொட்டுபவர்கள் அமருவார்கள்,இந்தப்
பாடலுக்கு வஞ்சிப்பாட்டு எனப்பெயர் "செம்மீன் "படத்தில் மிக அழகாக
இந்தக்காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.
"தையரே தையா தையாரே தையா தை தை ,,,,தைதைதை ,,,என்று ரிதமுடன் பாட
அந்தக்காட்சி மிக அழகு ,இயற்கைச் சூழலில் இந்தக் காட்சியைக்காண பலர்
வெளியூர்களிலிருந்தும் வந்து களிப்பார்கள் .இதில் மிக முக்கியமான ரேஸ் "நேஹ்ரு டிராபி ரேஸ், இது ஆலப்புழாவில் புன்னமடை ஏரியில் நடக்கும் . ஆலப்புழா இந்தியாவின் வெனிஸ் என்று பெயர் வாங்கியுள்ளது
பண்டித் நேஹ்ருஜி ஒருமுறை இதைப் பார்க்க வந்து மனம் மகிழ்ந்து போனார்
{1952 ல் }
திரும்ப தில்லி போன பின் ஒரு வெள்ளி டிராபி பெரிய நீள பாம்பு போல
ஜயித்தவருக்கு அனுப்பிவைத்தார் அதிலிருந்து அவர் பெயரில் இந்த ஓடப் போட்டி
நடக்கிறது இது சுமார் மூன்று மணி நேரம் வரைச் செல்லும் ,டிக்க்ட் முதலிலேயே வாங்க
வேண்டும் ,ப்ல ஆயிரம் மக்கள் டூரிஸ்டுகள் கூடி இருப்பார்கள் இந்த ஓடப்போட்டி
"உத்திரட்டாதி வள்ளம் களி "என்றழைக்கப்பட்டு
ஆரன்முலா என்ற இடத்தில் கடைசியில் நடந்து நிறைவு பெறும் ,இந்தக்
கண்கொள்ளாக்காட்சியைக் காண ஆலப்புழா அவசியம் செல்ல வேண்டும்
Tuesday, September 28, 2010
Sunday, September 26, 2010
நாரியல் பூர்ணிமா
நாரியல் பூர்ணிமா என்பது தான் மராட்டியி நாராலி பூர்ணிமா ஆனது
ஹிந்தியில் நாரியல் என்றால் தேங்காய் கேரளாவின் ஓணம் தமிழர்களின்
யக்ஞோபவீததாரணம் அதாவது ஆவணியாவட்டம்
அத்துடன் வடநாட்டின் ராக்கித்திருநாள் பின் கடற்கரையோரம் வசிக்கும்
மீனவர்களுக்கு இந்த நாரியல்
பூர்ணிமா எல்லாம் அநேகமாக ஒரே நாளில் வரும் அதாவது ஆவணி மாத
பௌர்ணமியில் ,,,,
மும்பய் தாதர் கடற்கரைப்பக்கமோ அல்லது சௌப்பாதி கடற்கரைபக்கமோ போனால் பல
வண்ணங்களில் படகைப்பார்க்கலாம் நாம் மாட்டுப்பொங்கலுக்கு கொம்புகளில் வர்ணம் அடிப்பது
போல் மீனவர்கள் படகுகளுக்கு வர்ணம் அடித்து அதற்கு மாலைகளால்
அலங்காரமும் செய்திருப்பார்கள்.
எல்லா படகுகளும் புது மாப்பிள்ளைப்போல் மிளிரும் வடக்கில் உள்ள அதுவும்
மேற்கு திசையில் இருக்கும் எல்லா மீனவர்களும் இதைக்கொண்டடுகின்றனர்
தமிழ் நாட்டு மீனவர்கள் இதைக்கொண்டாடுகிறார்களா எனத்தெரியவில்லை
மீனவர்களுக்கு கடலே கோயில் கடலரசனே தெய்வம் அவர்கள் வயிற்றை நிரப்புவது
அந்தக்கடல்தான்
கடலுக்குள் சென்று மீன் பிடித்தால்தான் ஜீவனம் அதுவும் மே மாதத்திலிருந்து சுமார் செப்டம்பர்
வரை கடும் மழை நீடித்திருக்கும். தென் மேற்குப்பருவமழையின் காரணமாக
மீனவர்கள் இந்த மாதங்களில் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பதுபோல் மன உறுதியுடன்
மீன் பிடிக்கப்போயாக வேண்டும்
ஒவ்வொரு நாள் இயற்கையின் சீற்றத்தினால் போகாமலும் இருக்கும்
சந்தர்ப்பங்களும் வரும்
ஆகையால் இந்த ஆவணி மாதம் வர இனி கடும் மழை குறைந்து இனி தன் வியாபாரம்
நன்றாக அமைய மீனவர்கள் கடல் தெய்வத்தை வேண்டிக்கொண்டு தினமும் கடல் தங்கள்
வாழ்க்கைக்குப்படி அளப்பதால் அதற்கும் நன்றியை பூஜை செய்து தெரிவிப்பார்கள் அத்துடன் வருண பகவானுக்கும் பூஜை செய்வார்கள்
பிரசாதம் நாரியல் அதாவது தேங்காய் சமபந்தப்பட்டே இருக்கும் தேங்காய்
சாதம் தேங்காய் பர்பி என்று செய்து எல்லோருக்கும் வினியோகிப்பார்கள் தவிர பூஜை முடிந்தவுடன் மட்டைத்தேங்காயை கடலுக்கு சமர்ப்பிப்பார்கள் ஆஹா அருமையான காட்சி தான்
அப்படியே அலைகளில் இரண்டு தடவைகள் மேலும் கீழுமாக வந்து பின் அலை அதை
இழுத்துக்கொண்டுப்போய்விடும் ,ஒரு தேங்காயா இரண்டுத்தேங்காயா ! ஆயிரக்கணக்கில்
தேங்காய் எல்லாம் எங்கே போகும் ? இதேபோல் பிள்ளையார் சதுர்த்தி
முடிந்த பததாம் நாள் எல்லா மண் பிள்லையார்களும்
கடலில் விடப்படுவார்கள் இதே போல் பெங்காலிகள் துர்கைச்சிலைகளை நவராத்திரி முடிந்தவுடன்
கடலில் வீசிவிடுவார்கள் .இந்தச்சிலைகள் மண்ணால் செய்ததால் கரைந்து போய்விடலாம்
ஆனால் இத்தனை மட்டைத்தேங்காய் என்ன ஆகும் என்ற கேள்வி என்னுள் எழும் .
கடற்பிராணிகள் தேங்காயை முழுங்கி விடலாம்
இந்தத்திருநாளன்று மாலையில் பார்ட்டிதான் ,எல்லோரும் புதிய உடைகளுடன்
மின்னுவார்கள்.
ஆண்கள் கட்டம் போட்ட லுங்கிகளை உடுப்பார்கள் முன் பக்கம் முக்கோணம் போல்
இருக்கும்
மீனவப்பெண்மணிகளின் புடவைக்கட்டு மிகப்பிரமாதமாக இருக்கும். அத்துடன்
அவர்கள் தலைக்கொண்டையும் கொண்டையில் வேணி என்ற பூ அலங்காரமும் மிகவும்
அழகாக இருக்கும்
அந்த வேணியின் அருகில் மருதாணிபூக்கள் பெரியக்காம்புகளுடன்
சொருகப்பட்டிருக்கும்
ஒரு படத்தில் மாதுரி தீட்சித் மீனவப்பெண்மணியாக வருவார்.நெற்றியில்
கால் சந்திரன் போல் பச்சையில்
பொட்டு வைத்திருப்பார் .அவரைப்பார்த்தால் எனக்கு இந்தத்திருநாள் ஞாபகம்
வரும் அவர்கள் நடனமும் மிக வேகமாக இருக்கும் . உடலில் நிறைய சக்தி இருந்தால் தான் இந்த நடனத்தை ஆடமுடியும்
கடல் நீருக்கு என்றுமே நெகடிவ் என்ற வேண்டாத சக்தியை எடுக்கும் சக்தி
உண்டு உப்பு கலந்த நீராயிற்றே! ஆடி அமாவாசை தை அமாவாசைப்போன்ற
தினங்களில் சமுத்திர ஸ்னானம் செய்கிறார்கள்
அத்துடன் கிரகணம் விட்டப்பின்னும் ஸ்னானம் செய்கிறார்கள் இந்த நெகடிவ்
விஷயமும் சம்பந்தப்ப்ட்டத்தாக இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது
திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் இந்தக்கல்லுப்பு முக்கியப்பங்கு
வகிக்கிறது
சரி இப்போது தேங்காய்க்கு வருவோம் மீனவர்கள் தேங்காயை ஏன் தேர்ந்தெடுக்க
வேண்டும்
தேங்காயை அனுபவிக்க முதலில் அதன் மட்டைகளைப்ப்பிய்க்க வேண்டும்.
பின் அதன் அழுத்தமான ஓட்டை உடைக்க வேண்டும் ,பின் தான் உள்ளே இருக்கும்
கனியைப்பெறமுடியும்
அதையும் அப்படியே தின்ன முடியாது .கீறல் போட்டோ அல்லது துருவியோ எடுக்க
வேண்டும்
மீனவர்கள் வாழ்க்கையும் காலையில் கடுமையான உழைப்பு இருக்க மாலையில்
தான் அதன் பலன் கிடடக்கிறது இதை வெளிப்படுத்துகிறதோ இந்தத் தேங்காய்
தேங்காய் நமக்கு வாழ்க்கை எடுத்த உத்தேசத்தைத்தெரிவிக்கிறது உள்ளே
இருக்கும் இனிப்பான கடவுளைக் காண முதலில் ஆன்மீகப்பாதையில் கடுமையான உழைப்பும் பல போராட்டங்களும் சந்திக்க வேண்டும்
மனம் தளராமால் அந்த ஓட்டை உடைத்து எறிய வேண்டும் பின் தெரிவார் அந்த
முக்கண்ணன் நமக்கு.
தேங்காயிலேயே மூன்று கண்கள் இருக்கின்றனவே !
மீனவர்களுக்கு என் வாழ்த்துகள்
ஹிந்தியில் நாரியல் என்றால் தேங்காய் கேரளாவின் ஓணம் தமிழர்களின்
யக்ஞோபவீததாரணம் அதாவது ஆவணியாவட்டம்
அத்துடன் வடநாட்டின் ராக்கித்திருநாள் பின் கடற்கரையோரம் வசிக்கும்
மீனவர்களுக்கு இந்த நாரியல்
பூர்ணிமா எல்லாம் அநேகமாக ஒரே நாளில் வரும் அதாவது ஆவணி மாத
பௌர்ணமியில் ,,,,
மும்பய் தாதர் கடற்கரைப்பக்கமோ அல்லது சௌப்பாதி கடற்கரைபக்கமோ போனால் பல
வண்ணங்களில் படகைப்பார்க்கலாம் நாம் மாட்டுப்பொங்கலுக்கு கொம்புகளில் வர்ணம் அடிப்பது
போல் மீனவர்கள் படகுகளுக்கு வர்ணம் அடித்து அதற்கு மாலைகளால்
அலங்காரமும் செய்திருப்பார்கள்.
எல்லா படகுகளும் புது மாப்பிள்ளைப்போல் மிளிரும் வடக்கில் உள்ள அதுவும்
மேற்கு திசையில் இருக்கும் எல்லா மீனவர்களும் இதைக்கொண்டடுகின்றனர்
தமிழ் நாட்டு மீனவர்கள் இதைக்கொண்டாடுகிறார்களா எனத்தெரியவில்லை
மீனவர்களுக்கு கடலே கோயில் கடலரசனே தெய்வம் அவர்கள் வயிற்றை நிரப்புவது
அந்தக்கடல்தான்
கடலுக்குள் சென்று மீன் பிடித்தால்தான் ஜீவனம் அதுவும் மே மாதத்திலிருந்து சுமார் செப்டம்பர்
வரை கடும் மழை நீடித்திருக்கும். தென் மேற்குப்பருவமழையின் காரணமாக
மீனவர்கள் இந்த மாதங்களில் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பதுபோல் மன உறுதியுடன்
மீன் பிடிக்கப்போயாக வேண்டும்
ஒவ்வொரு நாள் இயற்கையின் சீற்றத்தினால் போகாமலும் இருக்கும்
சந்தர்ப்பங்களும் வரும்
ஆகையால் இந்த ஆவணி மாதம் வர இனி கடும் மழை குறைந்து இனி தன் வியாபாரம்
நன்றாக அமைய மீனவர்கள் கடல் தெய்வத்தை வேண்டிக்கொண்டு தினமும் கடல் தங்கள்
வாழ்க்கைக்குப்படி அளப்பதால் அதற்கும் நன்றியை பூஜை செய்து தெரிவிப்பார்கள் அத்துடன் வருண பகவானுக்கும் பூஜை செய்வார்கள்
பிரசாதம் நாரியல் அதாவது தேங்காய் சமபந்தப்பட்டே இருக்கும் தேங்காய்
சாதம் தேங்காய் பர்பி என்று செய்து எல்லோருக்கும் வினியோகிப்பார்கள் தவிர பூஜை முடிந்தவுடன் மட்டைத்தேங்காயை கடலுக்கு சமர்ப்பிப்பார்கள் ஆஹா அருமையான காட்சி தான்
அப்படியே அலைகளில் இரண்டு தடவைகள் மேலும் கீழுமாக வந்து பின் அலை அதை
இழுத்துக்கொண்டுப்போய்விடும் ,ஒரு தேங்காயா இரண்டுத்தேங்காயா ! ஆயிரக்கணக்கில்
தேங்காய் எல்லாம் எங்கே போகும் ? இதேபோல் பிள்ளையார் சதுர்த்தி
முடிந்த பததாம் நாள் எல்லா மண் பிள்லையார்களும்
கடலில் விடப்படுவார்கள் இதே போல் பெங்காலிகள் துர்கைச்சிலைகளை நவராத்திரி முடிந்தவுடன்
கடலில் வீசிவிடுவார்கள் .இந்தச்சிலைகள் மண்ணால் செய்ததால் கரைந்து போய்விடலாம்
ஆனால் இத்தனை மட்டைத்தேங்காய் என்ன ஆகும் என்ற கேள்வி என்னுள் எழும் .
கடற்பிராணிகள் தேங்காயை முழுங்கி விடலாம்
இந்தத்திருநாளன்று மாலையில் பார்ட்டிதான் ,எல்லோரும் புதிய உடைகளுடன்
மின்னுவார்கள்.
ஆண்கள் கட்டம் போட்ட லுங்கிகளை உடுப்பார்கள் முன் பக்கம் முக்கோணம் போல்
இருக்கும்
மீனவப்பெண்மணிகளின் புடவைக்கட்டு மிகப்பிரமாதமாக இருக்கும். அத்துடன்
அவர்கள் தலைக்கொண்டையும் கொண்டையில் வேணி என்ற பூ அலங்காரமும் மிகவும்
அழகாக இருக்கும்
அந்த வேணியின் அருகில் மருதாணிபூக்கள் பெரியக்காம்புகளுடன்
சொருகப்பட்டிருக்கும்
ஒரு படத்தில் மாதுரி தீட்சித் மீனவப்பெண்மணியாக வருவார்.நெற்றியில்
கால் சந்திரன் போல் பச்சையில்
பொட்டு வைத்திருப்பார் .அவரைப்பார்த்தால் எனக்கு இந்தத்திருநாள் ஞாபகம்
வரும் அவர்கள் நடனமும் மிக வேகமாக இருக்கும் . உடலில் நிறைய சக்தி இருந்தால் தான் இந்த நடனத்தை ஆடமுடியும்
கடல் நீருக்கு என்றுமே நெகடிவ் என்ற வேண்டாத சக்தியை எடுக்கும் சக்தி
உண்டு உப்பு கலந்த நீராயிற்றே! ஆடி அமாவாசை தை அமாவாசைப்போன்ற
தினங்களில் சமுத்திர ஸ்னானம் செய்கிறார்கள்
அத்துடன் கிரகணம் விட்டப்பின்னும் ஸ்னானம் செய்கிறார்கள் இந்த நெகடிவ்
விஷயமும் சம்பந்தப்ப்ட்டத்தாக இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது
திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் இந்தக்கல்லுப்பு முக்கியப்பங்கு
வகிக்கிறது
சரி இப்போது தேங்காய்க்கு வருவோம் மீனவர்கள் தேங்காயை ஏன் தேர்ந்தெடுக்க
வேண்டும்
தேங்காயை அனுபவிக்க முதலில் அதன் மட்டைகளைப்ப்பிய்க்க வேண்டும்.
பின் அதன் அழுத்தமான ஓட்டை உடைக்க வேண்டும் ,பின் தான் உள்ளே இருக்கும்
கனியைப்பெறமுடியும்
அதையும் அப்படியே தின்ன முடியாது .கீறல் போட்டோ அல்லது துருவியோ எடுக்க
வேண்டும்
மீனவர்கள் வாழ்க்கையும் காலையில் கடுமையான உழைப்பு இருக்க மாலையில்
தான் அதன் பலன் கிடடக்கிறது இதை வெளிப்படுத்துகிறதோ இந்தத் தேங்காய்
தேங்காய் நமக்கு வாழ்க்கை எடுத்த உத்தேசத்தைத்தெரிவிக்கிறது உள்ளே
இருக்கும் இனிப்பான கடவுளைக் காண முதலில் ஆன்மீகப்பாதையில் கடுமையான உழைப்பும் பல போராட்டங்களும் சந்திக்க வேண்டும்
மனம் தளராமால் அந்த ஓட்டை உடைத்து எறிய வேண்டும் பின் தெரிவார் அந்த
முக்கண்ணன் நமக்கு.
தேங்காயிலேயே மூன்று கண்கள் இருக்கின்றனவே !
மீனவர்களுக்கு என் வாழ்த்துகள்
வாலறுந்த அனுமான்
ராமேஸ்வரத்தில் மூன்று சிவலிங்கங்களைத் தொழ வேண்டும் அதிலும் அனுமார் ஸ்தாபித்த லிங்கங்களை
முதலில் தொழுதப்பின்னரே ஸ்ரீ ராமர் பிரதிஷ்டைச்செய்த ராமேஸ்வர லிங்கத்தைத்தரிசனம் செய்ய
வேண்டும் அனுமார் கொண்டு வந்த லிங்கங்கள் இரண்டு .
அனுமாருக்கு யார் இரண்டு லிங்கங்களைக்கொடுத்தார் ? அவருக்கு எப்படி இது கிடைத்தது ?
ஸ்ரீராமர் கடலைக்கடக்க பாலம் அமைக்கும் முன் விக்னமில்லாமல் இருக்க ஒரு கணபதியை
உருவாக்கி கூடவே நவகிரஹங்களும் அமைத்து பூஜை செய்தார் அத்துடன் ஒரு சிவலிங்கத்தையும்
அங்குத் தன பெயரில் பிரதிஷ்டைச்செய்ய அனுமனைக் காசிக்கு அனுப்பி ஒர் லிங்கம் பெற்று வர
நினைத்தார் அனுமனை அழைத்தார்
"
"அனுமன் வேகமாக்ச் சென்று சங்கர பகவானிடம் ஒரு சிவலிங்கம் பெற்று ஒரு முகூர்த்த நேரத்திற்குள்
வந்துவிடு " என்றார்
என்ன ! என்னைப்பார்த்து ஒரு முகூர்த்த நேரத்துக்குள் வந்துவிடு என்கிறாரே ஸ்ரீராமர் இது எனக்குத்தெரியாதா? என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்ததாம் .
ஒரு நொடிப்பொழுதில் காசிக்குப்போய்விட்டார் அங்கு சிவபெருமானிடம் நடந்ததைச்சொல்லி
சிவலிங்கம் கேட்டார்.
சிவபெருமானும் "வாயு குமரா நானும் தெற்குப்பக்கம் செல்லவேண்டும் ஏனென்றால் அகஸ்தியர்
விந்தியமலையைத் தாழ்த்த இங்கிருந்து சென்று விட்டார் அவருக்கு என்னைப்பிரிந்த துக்கம்
தாங்கமுடியவில்லை நான் அவரைப்பார்க்கப்போகிறேன் இந்தா இரண்டு சிவலிங்கங்கள்.
ஒன்று ஸ்ரீராமருக்கும் மற்றொன்று என் பெயரிலும் ஸ்தாபிக்கப்படட்டும் " என்றவாறே
இரண்டு லிங்கங்களை அனுமனிடம் கொடுத்தார்.
ஒரு லிங்கத்திற்குப்பதில் இரண்டு லிங்கம் அதுவும் சிவபெருமானிடமிருந்து எனநினைக்கும்
போதெல்லாம் சிறிய கர்வம் தலைத்தூக்கியது ,
எல்லாம் அறியும் ஸ்ரீராமருக்கு அனுமாருக்குத்தோன்றிய இந்தக்கர்வத்தை முளையிலேயே
கிள்ளி எறிய திட்டம் கொண்டார்
முகூர்த்த நேரம் நெருங்க அனுமனைக்காணாமல் ஸ்ரீ ராமர் ரிஷிகளின் உத்தரவின் படி
தானே மணலைச்சேர்த்து ஒரு சிவலிங்கம் ஆக்கினார் அதைச்ஸதாபித்தார்,
பின்னர் கௌஸ்துமணியை நினைக்க அதுவும்வந்து சேர்ந்தது .அதை வைத்துக்கொண்டு பசுமாடுகள்
ஆடைகள் குதிரைகள் ஆபரணங்கள் எல்லாம் வரவழைத்தார் .இதை வைத்து ரிஷிகளை
உபசரித்தார் .எல்லோருக்கும் ராஜோபசர்ரம் தான் எல்லா ரிஷிகளும் திருப்தியுடன் வீடு திரும்பினர்.
வழியில் வேகவேகமாக அனுமன் வந்தார் ,
வரும் பெரியோர்களுக்கு வண்க்கம் தெரிவித்தப் பின் "மதிப்புக்குரிய பெரியோர்களே
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று வினவினார்
அவர்களும் ஸ்ரீராமபிரான் சிவலிஙகப்பிரதிஷ்டை நடத்தி தங்களை உபசரித்ததையும் சொன்னார்கள்,
அனுமாருக்கு கோபம் வந்தது இந்த் ஸ்ரீராமர் என்னை ஏன் இது போல் அலைக்கழிக்க வேண்டும்
என்று நேராகவே அவரிட்ன் சென்றார்.
அவர் முகம் வாடி இருந்ததைப்பார்த்த ராமர் "ஏன் அனுமனே முகம்
வாடி இருக்கிறது?" என்று கேட்டார்
"சுவாமி நான் இலங்கைச்சென்று சீதாப்பிராட்டியைப்பார்த்து வந்ததற்கு
இது தான் பரிசா?காசிக்குப்போய் சிவலிங்கம் கொண்டுவரசொல்லிப்பின்
வருவதற்குள் நீங்கள் ஒரு லிங்கத்தைப்பிரதிஷ்டைச்செய்துவிட்டீர்களே!
என்னை ஏளனப்படுத்திவிட்டீர்களே !
கருணை மிக்க ராமன் புன்னைகைப்புரிந்தார் பின் தொடர்ந்தார்
"என் அருமை வாயு மைந்தனே நடந்தது நடந்துவிட்டது பரவாயில்லை
நான் பிடித்த இந்த மணல் லிங்கத்தை அகற்றி அதில் நீ கொண்டு வந்த
லிங்கங்களை வைத்து ஸ்தாபித்துவிடுகிறேன் ,"
அனுமனின் முகத்தில் மகிழ்ச்சி ,
"இதோ இப்பொழுதே அதை எடுத்துவிடுகிறேன் என்று அந்த மணல்
லிங்கத்தைப்பிடித்திழுக்க அது அசைந்துக்கொடுக்கவேயில்லை .
பின் தன் வாலில் அதைச்சுற்றி இழுக்க அந்த லிங்கம் அசையாமல் நின்றது
தன் வாலில் இன்னும் வேகம் செலுத்தி இழுக்க வால் அறுந்துப்போய்
சோர்ந்துப்போய் கீழே விழுந்தார் .மூர்ச்சையானார் ,
அங்குக்கூடியிருந்த வானரர்கள் சிரித்தார்கள் இத்தனை வீரம் பொருந்திய
அனுமானுக்கா இந்த நிலை?
அனுமன் மெள்ள க்ண் விழித்தார் அவர் கொண்டிருந்த கர்வம் போயிருந்தது,
தன் தவறை உணர்ந்தார் ,இராமனின் பாதாரவிந்தங்களில் விழுந்தார்
தம்மை மன்னிக்கும்படி பிரார்த்தித்தார் ,
ஸ்ரீ ராமன் தான் சரணாகத வதசலன் ஆயிற்றே. தன் ஆப்த நண்பன் பக்தன்
அனுமானிடம் தோன்றிய கர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிய ஆசைக்கொண்டுதான் இப்படி ஒரு நாடகம் நடத்தினார் ,
ஆனால் அவர் அனுமார் கொண்டு வந்த இரண்டு லிங்கங்களையும் ஸதாபித்து பின் சொன்னார் " ராமேஸ்வரம் போன முழு பலன் வேண்டுமானால் இந்த இரண்டு காசிவிஸ்வ்நாத லிங்கங்களைத் தரிசித்தப்பின்னர்தான் நான் பிரதிஷ்டைச்செய்த ரமேஸ்வர லிங்கத்தை
பூஜைசெய்ய வேண்டும் அனுமானும் வாலருந்த நிலையிலேயே பாதங்கள்
மறைந்தபடியே காட்சித்தந்து அருள் புரிவார் "
அதே போல் தான் இன்றும் மக்கள் முதலில் அனுமன் கொண்டுவந்த
லிங்கங்களைப்பிரார்தித்து பின் மணலால் பிடித்த லிங்கத்தைக்காண வருகிறார்கள்,
இது ஆனந்த இராமயணத்தில் இருக்கிறது
.
முதலில் தொழுதப்பின்னரே ஸ்ரீ ராமர் பிரதிஷ்டைச்செய்த ராமேஸ்வர லிங்கத்தைத்தரிசனம் செய்ய
வேண்டும் அனுமார் கொண்டு வந்த லிங்கங்கள் இரண்டு .
அனுமாருக்கு யார் இரண்டு லிங்கங்களைக்கொடுத்தார் ? அவருக்கு எப்படி இது கிடைத்தது ?
ஸ்ரீராமர் கடலைக்கடக்க பாலம் அமைக்கும் முன் விக்னமில்லாமல் இருக்க ஒரு கணபதியை
உருவாக்கி கூடவே நவகிரஹங்களும் அமைத்து பூஜை செய்தார் அத்துடன் ஒரு சிவலிங்கத்தையும்
அங்குத் தன பெயரில் பிரதிஷ்டைச்செய்ய அனுமனைக் காசிக்கு அனுப்பி ஒர் லிங்கம் பெற்று வர
நினைத்தார் அனுமனை அழைத்தார்
"
"அனுமன் வேகமாக்ச் சென்று சங்கர பகவானிடம் ஒரு சிவலிங்கம் பெற்று ஒரு முகூர்த்த நேரத்திற்குள்
வந்துவிடு " என்றார்
என்ன ! என்னைப்பார்த்து ஒரு முகூர்த்த நேரத்துக்குள் வந்துவிடு என்கிறாரே ஸ்ரீராமர் இது எனக்குத்தெரியாதா? என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்ததாம் .
ஒரு நொடிப்பொழுதில் காசிக்குப்போய்விட்டார் அங்கு சிவபெருமானிடம் நடந்ததைச்சொல்லி
சிவலிங்கம் கேட்டார்.
சிவபெருமானும் "வாயு குமரா நானும் தெற்குப்பக்கம் செல்லவேண்டும் ஏனென்றால் அகஸ்தியர்
விந்தியமலையைத் தாழ்த்த இங்கிருந்து சென்று விட்டார் அவருக்கு என்னைப்பிரிந்த துக்கம்
தாங்கமுடியவில்லை நான் அவரைப்பார்க்கப்போகிறேன் இந்தா இரண்டு சிவலிங்கங்கள்.
ஒன்று ஸ்ரீராமருக்கும் மற்றொன்று என் பெயரிலும் ஸ்தாபிக்கப்படட்டும் " என்றவாறே
இரண்டு லிங்கங்களை அனுமனிடம் கொடுத்தார்.
ஒரு லிங்கத்திற்குப்பதில் இரண்டு லிங்கம் அதுவும் சிவபெருமானிடமிருந்து எனநினைக்கும்
போதெல்லாம் சிறிய கர்வம் தலைத்தூக்கியது ,
எல்லாம் அறியும் ஸ்ரீராமருக்கு அனுமாருக்குத்தோன்றிய இந்தக்கர்வத்தை முளையிலேயே
கிள்ளி எறிய திட்டம் கொண்டார்
முகூர்த்த நேரம் நெருங்க அனுமனைக்காணாமல் ஸ்ரீ ராமர் ரிஷிகளின் உத்தரவின் படி
தானே மணலைச்சேர்த்து ஒரு சிவலிங்கம் ஆக்கினார் அதைச்ஸதாபித்தார்,
பின்னர் கௌஸ்துமணியை நினைக்க அதுவும்வந்து சேர்ந்தது .அதை வைத்துக்கொண்டு பசுமாடுகள்
ஆடைகள் குதிரைகள் ஆபரணங்கள் எல்லாம் வரவழைத்தார் .இதை வைத்து ரிஷிகளை
உபசரித்தார் .எல்லோருக்கும் ராஜோபசர்ரம் தான் எல்லா ரிஷிகளும் திருப்தியுடன் வீடு திரும்பினர்.
வழியில் வேகவேகமாக அனுமன் வந்தார் ,
வரும் பெரியோர்களுக்கு வண்க்கம் தெரிவித்தப் பின் "மதிப்புக்குரிய பெரியோர்களே
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று வினவினார்
அவர்களும் ஸ்ரீராமபிரான் சிவலிஙகப்பிரதிஷ்டை நடத்தி தங்களை உபசரித்ததையும் சொன்னார்கள்,
அனுமாருக்கு கோபம் வந்தது இந்த் ஸ்ரீராமர் என்னை ஏன் இது போல் அலைக்கழிக்க வேண்டும்
என்று நேராகவே அவரிட்ன் சென்றார்.
அவர் முகம் வாடி இருந்ததைப்பார்த்த ராமர் "ஏன் அனுமனே முகம்
வாடி இருக்கிறது?" என்று கேட்டார்
"சுவாமி நான் இலங்கைச்சென்று சீதாப்பிராட்டியைப்பார்த்து வந்ததற்கு
இது தான் பரிசா?காசிக்குப்போய் சிவலிங்கம் கொண்டுவரசொல்லிப்பின்
வருவதற்குள் நீங்கள் ஒரு லிங்கத்தைப்பிரதிஷ்டைச்செய்துவிட்டீர்களே!
என்னை ஏளனப்படுத்திவிட்டீர்களே !
கருணை மிக்க ராமன் புன்னைகைப்புரிந்தார் பின் தொடர்ந்தார்
"என் அருமை வாயு மைந்தனே நடந்தது நடந்துவிட்டது பரவாயில்லை
நான் பிடித்த இந்த மணல் லிங்கத்தை அகற்றி அதில் நீ கொண்டு வந்த
லிங்கங்களை வைத்து ஸ்தாபித்துவிடுகிறேன் ,"
அனுமனின் முகத்தில் மகிழ்ச்சி ,
"இதோ இப்பொழுதே அதை எடுத்துவிடுகிறேன் என்று அந்த மணல்
லிங்கத்தைப்பிடித்திழுக்க அது அசைந்துக்கொடுக்கவேயில்லை .
பின் தன் வாலில் அதைச்சுற்றி இழுக்க அந்த லிங்கம் அசையாமல் நின்றது
தன் வாலில் இன்னும் வேகம் செலுத்தி இழுக்க வால் அறுந்துப்போய்
சோர்ந்துப்போய் கீழே விழுந்தார் .மூர்ச்சையானார் ,
அங்குக்கூடியிருந்த வானரர்கள் சிரித்தார்கள் இத்தனை வீரம் பொருந்திய
அனுமானுக்கா இந்த நிலை?
அனுமன் மெள்ள க்ண் விழித்தார் அவர் கொண்டிருந்த கர்வம் போயிருந்தது,
தன் தவறை உணர்ந்தார் ,இராமனின் பாதாரவிந்தங்களில் விழுந்தார்
தம்மை மன்னிக்கும்படி பிரார்த்தித்தார் ,
ஸ்ரீ ராமன் தான் சரணாகத வதசலன் ஆயிற்றே. தன் ஆப்த நண்பன் பக்தன்
அனுமானிடம் தோன்றிய கர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிய ஆசைக்கொண்டுதான் இப்படி ஒரு நாடகம் நடத்தினார் ,
ஆனால் அவர் அனுமார் கொண்டு வந்த இரண்டு லிங்கங்களையும் ஸதாபித்து பின் சொன்னார் " ராமேஸ்வரம் போன முழு பலன் வேண்டுமானால் இந்த இரண்டு காசிவிஸ்வ்நாத லிங்கங்களைத் தரிசித்தப்பின்னர்தான் நான் பிரதிஷ்டைச்செய்த ரமேஸ்வர லிங்கத்தை
பூஜைசெய்ய வேண்டும் அனுமானும் வாலருந்த நிலையிலேயே பாதங்கள்
மறைந்தபடியே காட்சித்தந்து அருள் புரிவார் "
அதே போல் தான் இன்றும் மக்கள் முதலில் அனுமன் கொண்டுவந்த
லிங்கங்களைப்பிரார்தித்து பின் மணலால் பிடித்த லிங்கத்தைக்காண வருகிறார்கள்,
இது ஆனந்த இராமயணத்தில் இருக்கிறது
.
Saturday, September 25, 2010
கண்ணன் பொற்பாதம் கண்ட ஸ்தலங்கள்


பாலகிருஷணன் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களுமே மிகப்புனிதமாகவும் புண்ணியஸ்தலமாகவும் இருக்கின்றன கண்ணன் பிறந்த இடமும் வளர்ந்த இடமும் எல்லோருக்கும் தெரிந்ததே !
ஜன்மாஷ்டமி நாளில் மதுரா விருந்தாவனில் எங்குத்திரும்பினாலும் ஒரு திவ்ய ஒலி தென்றல் வழியாக நம் காதில் வந்து மோதும்
.அதுவே "ஸ்ரீ ராதே கிருஷணா" ராதா இல்லாமல் அங்கு கிஸன் இல்லை
ஆத்மா பரமாத்மாவின் சேர்க்கை என்று கருதப்படுகிறது காற்றில் வந்து பின் தென்றலில் கலந்து
மிதந்து நம் காதில் செல்லும் இந்த ஒலி நம் உடலில் ஊடுறுவிப்பாய்ந்து நம்மைச்சிலிர்க்கவைக்கிறது.
திரு கண்ணதாசன் அவர்களின் "கங்கை கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் என்ற பாட்டில்
ராதையின் சிறப்பும் கண்ணன் வருகைக்காக ஏங்கும் கோபியர்கள் பற்றியும் நன்றாக விளக்கப்ப்ட்டிருக்கிறது
கண்ணனின் சுருள்முடி அழகே அழகு அதுவும் சில சுருள் முடிகள் நெற்றியில் விழ சில காதின் பக்கத்தில் விழுந்து முகத்தின் அழகை மேலும் அதிகரிக்க அப்படியே கண்ணனை
அள்ளிக்கொள்ளத்தோன்றும்.
ஆனால் அந்தச்சுருள் முடியையும் தெய்வத்துக்குச்சமர்ப்பிக்கும் சம்ஸ்காரம் யாதவர்களிடமிருந்தது
ராஜஸ்தானில் மவுன் ட் அபுவிற்கு அருகில் அரசூர் என்ற அம்பிகை கோயில் ஒன்று இருக்கிறது .
இங்குதான் கண்ணனின் முடி இறக்கும் வைபவம் நடந்தது இன்றும் பலர் இங்கு முடியிறக்குகிறார்கள்.
இதே போல் மற்றொரு புண்ணியஸ்தலம் தான் குஜராத்தின் டாங்கோர் துவாரகா
இங்கு ஒரு கிருஷணன் கோயில் உள்ளது அங்கு ஒரு தராசையும் காணலாம்
இது என்ன கோயிலில் தராசு ...அதுதான் துலாபாரம் நடந்த இடம்
ஒரு சம்யம் கண்ணனும் நாரதரும் துளசியின் மகிமையை வெளியில் கொண்டுவர நடத்திய நாடகம் ,,
ராதை ருக்மிணி சம்மதத்துடன் ஒரு சமயம் சத்தியபாமா கண்ணனை நாரதருக்குக்கொடுக்கும்படியான
சந்தர்ப்பம் ஏற்பட்டது நாரதரும் கண்ணனைப்பெற்றார் ஆனால் என்ன தோன்றியதோ கண்ணனை
அவர்களிடமே கொடுத்துவிட்டு கண்ணனின் எடைக்குத்தகுந்த பொருள் கேட்டார்
அவர்களும் இதற்கு சம்மதித்தனர் பின் ஒரு தராசு கொண்டுவரப்பட்டு அதில் ருக்மிணி தன் தங்க வைர நகைகளையும் வேறு பொருள்களையும் வைத்தாள் தராசு அப்படியே இருந்தது சத்தியபாமாவும் நவரத்தினகற்கள் ,மேலும் பல ஆபரணங்களை வைத்தும் தராசு அசையவில்லை
பின் ராதையிடம் இதைப்பற்றிச்சொல்லி அவள் உதவியை நாடினர் ராதை நெஞ்சு முழுவதும் கண்ணன் தான் நிறைந்திருந்தான் அவள் கண்ணனைப்பிரார்த்தித்தபடி ஒரு துள்சி இலையைத் தராசில் வைக்க அந்தத்தட்டு தாழ்ந்தது .
கண்ணன் அமர்ந்திருக்கும் தட்டு உயர்ந்தது
இந்த நிகழ்ச்சி நடந்த இடம் மிகவும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் இங்கு துளசியின் பூஜையும் நடக்கிறது
பிருந்தா அல்லது விருந்தா என்ற பெயர் பலருக்கு வைக்கப்படுகிறது
இப்போது சொல்லப்போகும் இடம் மிகச்சிறந்த இடம் அதுதான் குருக்ஷேத்ரா
கண்ணன் விஸ்வரூபமாகக் காட்சியளித்த இடம் இந்த விசுவரூபத்தைக் கண்டவர்கள் அர்சுனன் கர்ணன் பீஷமர்.
கீதைப்பிறந்த இடமும் இதுதான் எல்லா வைஷ்ணவகோயிலில் தினமும் ஒலிக்கப்படும் விஷ்ணு
சஹஸ்ரநாமம் பிறந்த இடமும் இதுதான்
பீஷ்மர் அம்பால் வீழ்த்தப்பட்டு அம்பால ஆனப்படுக்கையில் படுத்துக்கிடக்கிறார் அவருக்குத்தன்
உயிரை தன் இஷடப்படி விடும் சக்தி இருந்தது அதனால் உத்த்ராயணம் வரைக்காத்திருந்தார்
அவர் படுத்தபடுக்கை அருகே பிரும்மனால் உண்டாக்கப்பட்ட ஏரியும் இருந்தது.இதனால் அந்த இடத்தில் இறப்பு நிகழாது .
இந்த நேரத்தில் கன்ணன் பீஷ்மர் முன் தோன்றினான வெறும் கண்ணனாக அல்ல சங்கு சக்ரகதாபாணியுடன் அந்த மகாவிஷ்ணுவாகவே தோன்றினான் உடனே பீஷ்மர் மெய்மறந்தார் அவர் வாயிலிருந்து சஹஸ்ர நாமங்கள் விஷ்ணுவைக்குறித்து பொலபொலவென்று கொட்டின .
ரதசப்தமி வரை உயிருடன் இருந்து பின் அஷ்டமி அன்று தன் உயிரை விட்டார்
இதுவே பீஷ்மாஷ்டமி இன்றையதினம் சஹஸ்ரநாமம் சொல்ல மிகவும் உயர்ந்த நிலை எய்யலாம்
கண்ணன் இதுபோல் காலடி வைத்த இடம் பல வடநாட்டில் உள்ளன எழுத எழுத திகட்டாது தேன் போல் இனிக்கும்
ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்
வந்துவிட்டது புரட்டாசிமாதம்
வந்து விட்டது புரட்டாசி மாதம் .எங்கும் கோவிந்தா என்ற ஒலி முழங்கும் அதுவும் இந்த மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷம் .நான் திருப்பதி போனபோது அந்த கோவிந்தாவின் தரிசனம் சரியாக கிடைக்கவில்லை அப்போது அவரிடம் மனதுக்குள் பாடிய பாட்டு இது உன் கமலக் கண்களைப் பார்க்க வந்த எனக்கு பெரிய் நாமத்தைப் போட்டு ஏன் மறைத்திருக்கிறாய்?ஆவலுடன் தரிசிக்க வந்த என்னை "சருகண்டி ,சருகண்டி "என்றுஏன் தள்ள வைக்கிறாய்?உன்னையே பார்க்க ஒரு வழி தேடி விட்டேன் உன் அருகில் எரியும் குத்துவிளக்காய்என்னைப் படைக்குமப்பா உன்னையே கண்டுக் களிக்கும்அருள் கொடுத்தருளப்பா,,,,,,,,, திருப்பதியில் ஏழுகொண்டலவாடா கோவிந்தா வெங்கட்ரமணா என்று பலவிதமான பக்தி ஒலி கிளம்ப நம்முள் ஒரு மினசாரம் சர்ரென்று உடலுக்குள் புகுந்து நாமும் கோவிந்தா முழக்கத்தில் நம்மையுமறியாமல்சேர்ந்துக்கொள்கிறோம் உடல் சிலிர்க்கிறது கண்களிலிருந்து கண்ணீர் தன்னையும் அறியாமல் வருகிறது எல்லா இடங்களிலும் நவராத்திரியின் போது அம்பாளுக்கு விசேஷமாக பூஜை நடக்கும் ஆனால் திருப்பதியில் பெருமாளுக்குத்தான் பூஜை ,, திருவிழா ஏனென்றால் தன் மனைவி மஹாலட்சுமியைதன் மார்பிலேயே வைத்துகொண்டிருப்பவர் அல்லவோ எம்பெருமான் ஸ்ரீனிவாசா கோவிந்தா ,,,ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா புராண்புருஷா கோவிந்தா ,,,,,என்ற பாட்டு நம்மை ஈர்க்கிறது பாலாஜியை குலதெய்வமாக வைத்திருக்கும் அனைவரும் இந்தப்புரட்டாசி சனிகிழமையன்று சமாரார்தனை என்று பெருமாளுக்கு மாவிளக்குப்போட்டு பூசை செய்வது வழக்கம் .என் பெற்றோர்களுக்கு அருள்மிகு வெங்கடாசலபதியே குல தெய்வம் ஆனதால் அந்தச்சூழநிலையிலேயே நானும் வளர்க்கப்பட்டேன் ஆகையால் மிகுந்த ஈடுபாடு உண்டு வெங்கடாசலபதியின் படத்தை வைத்து அலங்கரித்து ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து மாவிளக்கும் ஏற்றி எள்ளு அன்னம் பிரசாதம் வைத்து பின் கற்பூர ஆரத்தியுடன் பூஜை முடிவடையும் இங்கு ஒரு சின்ன சம்பவம் என் நினைவுக்கு வருகிறது என் பெரியப்பா சமாரார்தனையின் போது சமைக்கும் அரிசியில் கொஞ்சம் உஞ்சுவிருத்தி அதாவ்து வெளி மனிதர்களிடம் பிட்சை ஏந்தி அரிசியைக்கொண்டு வருவார்காலையில் குளித்து பின் வெளியே சென்று தோளில் இருக்கும் அங்கவஸ்திரத்தில் அரிசியைச்சேகரித்துப்பின் வீட்டிற்கு வருவார் அகத்தில் இருக்கும் அரிசியையும் சேர்த்து பிரசாதம் செய்ய வேண்டும் நாங்கள் முதல் நாளே இவர் வரப்போவதை சில் குடித்தனகாரர்களுக்குஅறிவித்து விடுவோம் அதனால் ஒரு பிரச்சனையுமில்லாமல் அரிசி கிடைத்துவிடும் .பின் வீட்டில் இருக்கும் பெண்மணிகள் அகத்தூயமைபுறத்தூயமையுடன் பிரசாதம் செய்வார்கள் என் பெரியப்பா குளித்து மஞ்சள் நினைத்த வேஷ்டியுடன்தான் யாசிக்க போவார் வீடே பக்தி தூய்மை சுத்தம் என்று விள்ங்கும் ,ஒரு தடவை நடந்த சம்பவம் ஞாபகத்தில் வருகிறது . எப்போதும் அரிசி கொடுப்பவர்கள் ஊருக்குப் போய் விட்டதாலும் என் பெரியப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததாலும் பிட்சை கேட்காமலே சமைத்துவிட்டார்கள். பூஜை ஆரம்பித்து கற்பூரம் காட்டும் நேரம் வந்ததுபூஜைப்பார்க்க வந்த ஒருவர் பெரிதாக "கோவிந்தா "என்று கத்தினார் திடீரென்று அவர் மேல் அருள் வந்துவிட்டது ",,எங்கேப்பா என் பிட்சை அரிசி ? அதில்லாமல் சமைத்து விட்டாயா ?"என்று கேட்க எல்லோரும் விக்கித்து நின்றோம். அந்த ம்னிதரோ புதியவர் .அவ்ருக்கு வீட்டில் நடந்த விஷயம் ஒன்றும் தெரியாது . அப்படி இருக்க எப்படி அவர் இதைச் சொல்லுகிறார் ? எந்தச்சக்தி அவரை இப்படிச்சொல்ல வைத்தது ? அந்த சம்பவ்ம் என்னால் மறக்க முடியவில்லை .எத்தனைப்புரட்டாசி சனிக்கிழமை வந்தாலும்என் கண்முன் இந்தச்சம்பவம் வந்து விடும் ,எல்லோரும் "கோவிந்தா கோவிந்தா என்று சொல்லியபடியே மன்னிப்பும் கேட்டுக்கொண்டோம் பூஜை மேலே தொடர்ந்தது மறு சனிக்கிழமை திரும்பவும் இந்தப்பூஜை ஒன்றுவிடாமல்பிக்ஷை வாங்கி நடைப்பெற்றது .அந்த இறை சக்தியை நான் பலதடவைகள் உணருகின்றேன் .ஒம் நமோ நாராயணாய
Subscribe to:
Comments (Atom)