என் பள்ளியில் 9 வது படிக்கும் ஒரு பெண் இருந்தாள் . சுமாராகப் படிப்பாள் 60% கிடைக்கும் அவள் அம்மா அவள் பத்தாவது வந்தால் நல்ல மார்க் கிடைக்க வேண்டும் என்பதால் ஸயின்ஸ் சப்ஜெச்டிற்கு
டியூஷன் வைத்தாள்,அதில் கணக்கிற்கும் இந்த ஆசிரியரை அமர்த்தினாள், அவரும் விடாமல் பாடம் எடுக்கப் போனார்
அவளை 100 மார்குகள் வாங்க வைத்து விடுகிறேன் என்று சவால்
விட்டார் ,இதனால் பல ஆயிரங்கள் அவருக்கு கிடைத்தது எங்க்ள் பள்ளியில் டியூஷன் எடுக்க அனுமதி இல்லை ,இருந்தாலும்
பிழைத்துப் போகிறார் என்று கண்டும் காணாமல் விட்டு விட்டோம்
இவர் பரீடசைக்கு வரும் கேள்வித்தாளை அப்படியே அவளுக்குச்
சொல்லிக் கொடுத்து விட்டார் அந்தப் பெண் மாத பரீட்சியிலிருந்தே
முழு மார்க் வாங்க ஆரம்பித்தாள் எல்லோருக்கும் இந்தத் திடீர்
மாற்றம் தெரிந்தது ,அதேபோல் நட்பு என்ற முறையில் மற்ற
கேள்வித்தாள்களையும் பார்த்து அந்தப் பென்ணிற்குச் சொல்ல அந்தப் பெண் அரைப் பரீட்சையில் முக்கால்வாசி ச்ப்ஜெக்டில் 80க்கு மேல் எடுத்திருந்தாள் 4வது ரேங்க் ,,,,,,எங்களுக்கு இதன் விஷ்யமாக சந்தேகம் வந்தது ,ஒரு நாள் நான் பள்ளிவிட்டு லேட்டாக கிளம்பினேன் அந்தப் பெண்ணின் அம்மா நின்றிருந்தாள்,கொஞ்சம்
குசலம் விஜாரித்து விட்டு அவளின் பெண்ணையும் புகழ்ந்தேன்
psychology application அவள் அம்மாவும் கணக்கு வாத்தியாரினால்தான்
அவர்தான் இரவு 9 வரை பாடு படுகிரார் என்றாள்
பின் அடுத்ததடவை கேள்வி தாள்களை வெளியேதெரியாதபடி ரகசியமாக வைத்தோம் ,,,,,
ராகுதசைப்பிடித்தநாள்,,,,,மாடி ஏறுமிடத்தின் கீழ் இருக்கும் இடம்
இசைக்கருவிகள் வைக்க ஒரு சின்ன அறையாக்கப்பட்டிருந்தது
அதில் ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்து காப்பிகள் திருத்த அந்தப்
பெண்ணிடம் எல்லாவற்றையும் சேகரித்து தருமபடி கூறினார் அந்தப்பெண்தான் மானிடர் போல் அவருக்கு எல்லாம் ,,,,அந்தப் பெண்ணும் வந்தது ,அறைக்குள் வந்தவுடன் அவருக்கு என்னத்
தோன்றியதோ அவளை அப்ப்டியே தழுவினார் அந்தப் பெண் திமிறி
ஓவென்று அழுதுக்கொண்டு வகுப்பிற்கு வந்தாள் ,,,அதன் பின்
பின் அது பெரிய விச்வரூபம் எடுக்க அவர் அவள் கீழே விழப் போனாள்.அதனால் அவளைப் பிடித்து நிறுத்தினேன் என்றுச்
சொல்ல மேலிடம் வரை இது போய்விட்டது பின் அவர் கணக்கு பேபரில் வரப் போகும் கேள்விகளை முதலிலேயே
சொன்னதும் வெளியே தெரிய வந்தது சரியாக ஒருமாதம் அவர் பள்ளியிலிருந்து
நீக்கப்பட்டார் ஆனால் அவருக்கு ரிப்போர்ர்டில் இதுபற்றி எழுதாமல் மனித நேயத்துடன் ந்ல்ல ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது பாவம் சம்சாரி
பிழைத்துப் போகட்டும் என்று ,,அவமானம் பட்டு பள்ளியிலிருந்து விலகுமபடி ஆகிவிட்டது ,,இது கிரஹங்களின்
கோளாறா?மனிதனின் சிந்திக்கும் சக்தி குறைந்ததாலா இல்லை
காமத்தின் சக்தியா?இல்லை ஜோதிடமா? ஒன்றும் புரியவில்லை
அன்பிடன்விசாலம்
Sunday, December 16, 2007
இது எதைச் சேர்ந்தது/
ஜோதிடம் பற்றி திரு தமிழ்த்தேனி எழுதினார் ,அதைப் படித்துவிட்டு என் அனுபவம் எழுதாமல் இருக்க முடியவில்லை ,என் பள்ளியில் நடந்த சம்பவம் ,நான் சிறு வயதிலிருந்தே ஜோதிடம் கைரேகை எண் கணிதம் படிக்க ஆர்வம் கொண்டிருந்தேன் எனக்கு என் அப்பாவே குரு ஆனார் என் அப்பாவின் நெருங்கிய உறவினர் ஒரு மஹாராஜாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்தாராம் அந்த வழி வந்ததில் என் அப்பாவும்
நன்கு ஜோதிடம் அறிந்தவர் ,நான் பல பேர்களின் வாழ்க்கையின் அமைப்பையும் பின் ஜாதகத்தையும் பார்த்து என் அறிவை வளர்த்தேன் ,,,,
என் பள்ளியில் ஒரு கணக்கு ஆசிரியர் இருந்தார் அவர் விகஞானம் அதிகமாகப் படித்ததால் ஜோசியத்தில் அறவே நம்பிக்கை இல்லை .என்னைச்சுற்றி பல ஆசிரியைகள்
தங்கள் பிரச்சனைகள் கூறி என்னிடம் அதன் காரணமும் பரிகாரமும் கேட்பார்கள்..
இதெல்லாம் பள்ளியில் நாங்கள் மட்டும் பேபர் திருத்தப்போகும் போது நடக்கும்
மாண்வர்களுக்கு லீவு இருக்கும் இந்த கணக்கு ஆசிரியர் நான் சொல்லுவதைப்பார்த்து
ஒரு கிண்டலாகச் சிரித்தார் ,நான் தலைவி ஆனாலும் எல்லோரும் என்னிடம் சகஜமாக இருப்பார்கள் ,அவர் சிரிப்பதைப் பார்த்து நான் "ஏன் சிரிக்கிறீர்கள்?"என்று கேட்டேன்
இந்த மாடர்ன் யுகத்திலும் இதெல்லாம் போய் நம்பிக்கொண்டு ,,,,இதைப் பார்த்து சிரிப்பு வந்தது ,என்றார்,நானும் ஒரு புன்னகைக் கொடுத்து விட்டு போய்விட்டேன்
ஒருமாதம் பின்னர் அவர் வந்தார் ,, முகம் ஒருமாதிரி இருந்தது ,,சேர்ந்தாற்போல் 4 நாட்கள் லீவு வேறு ,நான் அதைப்பற்றிக் கேட்க" என் வீட்டைக் காலி செய்ய்ச் சொல்லுகிறான் என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார் பின் அவரே தன்
வருங்காலத்தைப் பற்றிக் கேட்டார் ,எனக்கு ஆச்சரியம் ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை .பின் அவருக்கு நான் சொன்னேன் ,நீங்கள் இந்தப் பள்ளியைவிட்டு போய்விடுவீர்கள்
அவர் சிரித்தார் இந்த நல்லப் பள்ளியைவிட்டு நான் போவதாவது ,,,,,,,ஏன் சொல்லுகிறீர்கள்?
உங்களுக்கு ராகு தசை மேலும் ராகு புக்தி வேறு தவிர பத்தாவ்து இடமும் கெட்டிருக்கிறது என்றேன் ,,,,,
"பார்க்கலாம் இது நடக்குமா என்று" ,,சிரித்தார் நான் ஒரு விக்ஞானி ...,,,,,புதனாவது ,,,
ராகுவாவது ,,,,,,,என்று சொல்லிவிட்டு போனார்
நானும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே வந்துவிட்டேன்
ஆனால் நான் சொன்னது ஒரு மாதத்திலேயே நடந்தது ,,,,எப்படி?...................இன்னும் வரும்
அன்புடன் விசாலம்
நன்கு ஜோதிடம் அறிந்தவர் ,நான் பல பேர்களின் வாழ்க்கையின் அமைப்பையும் பின் ஜாதகத்தையும் பார்த்து என் அறிவை வளர்த்தேன் ,,,,
என் பள்ளியில் ஒரு கணக்கு ஆசிரியர் இருந்தார் அவர் விகஞானம் அதிகமாகப் படித்ததால் ஜோசியத்தில் அறவே நம்பிக்கை இல்லை .என்னைச்சுற்றி பல ஆசிரியைகள்
தங்கள் பிரச்சனைகள் கூறி என்னிடம் அதன் காரணமும் பரிகாரமும் கேட்பார்கள்..
இதெல்லாம் பள்ளியில் நாங்கள் மட்டும் பேபர் திருத்தப்போகும் போது நடக்கும்
மாண்வர்களுக்கு லீவு இருக்கும் இந்த கணக்கு ஆசிரியர் நான் சொல்லுவதைப்பார்த்து
ஒரு கிண்டலாகச் சிரித்தார் ,நான் தலைவி ஆனாலும் எல்லோரும் என்னிடம் சகஜமாக இருப்பார்கள் ,அவர் சிரிப்பதைப் பார்த்து நான் "ஏன் சிரிக்கிறீர்கள்?"என்று கேட்டேன்
இந்த மாடர்ன் யுகத்திலும் இதெல்லாம் போய் நம்பிக்கொண்டு ,,,,இதைப் பார்த்து சிரிப்பு வந்தது ,என்றார்,நானும் ஒரு புன்னகைக் கொடுத்து விட்டு போய்விட்டேன்
ஒருமாதம் பின்னர் அவர் வந்தார் ,, முகம் ஒருமாதிரி இருந்தது ,,சேர்ந்தாற்போல் 4 நாட்கள் லீவு வேறு ,நான் அதைப்பற்றிக் கேட்க" என் வீட்டைக் காலி செய்ய்ச் சொல்லுகிறான் என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார் பின் அவரே தன்
வருங்காலத்தைப் பற்றிக் கேட்டார் ,எனக்கு ஆச்சரியம் ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை .பின் அவருக்கு நான் சொன்னேன் ,நீங்கள் இந்தப் பள்ளியைவிட்டு போய்விடுவீர்கள்
அவர் சிரித்தார் இந்த நல்லப் பள்ளியைவிட்டு நான் போவதாவது ,,,,,,,ஏன் சொல்லுகிறீர்கள்?
உங்களுக்கு ராகு தசை மேலும் ராகு புக்தி வேறு தவிர பத்தாவ்து இடமும் கெட்டிருக்கிறது என்றேன் ,,,,,
"பார்க்கலாம் இது நடக்குமா என்று" ,,சிரித்தார் நான் ஒரு விக்ஞானி ...,,,,,புதனாவது ,,,
ராகுவாவது ,,,,,,,என்று சொல்லிவிட்டு போனார்
நானும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே வந்துவிட்டேன்
ஆனால் நான் சொன்னது ஒரு மாதத்திலேயே நடந்தது ,,,,எப்படி?...................இன்னும் வரும்
அன்புடன் விசாலம்
வணக்கம்
வணக்கம் என்று கூறுவோம்
அழகுத் தமிழில் வண்ங்குவோம்
இரண்டு கைகள் கூப்புவோம்
பணிவுடன் புன்னகை வீசுவோம்
அக மகிழ்ந்து வாழ்த்தி மகிழ்வோம்
வாழ்த்து அலைகளைப் பரப்புவோம்
சுற்றுசூழ்நிலையில் நற்றலைகள்
எந்நிலையிலும் காக்கும் பேரலைகள்
சொல்,, வாய் நிறைய வணக்கம்,
ந்ம் உளமெல்லாம் மணக்கும் .
கும்பிடும் இரண்டு கைகளின் சேர்க்கை
ஆதமா பரமாத்மாவின் சேர்க்கை
பெருவிரல்கள் திரும்பும் திசையே
உள்ளொளியைக் காட்டும் திசை
அந்த மெய்ப்பொருளை உணர்வோம்
வணக்கத்தின் பெருமையை அறிவோம்
அன்புடன் விசாலம்
அழகுத் தமிழில் வண்ங்குவோம்
இரண்டு கைகள் கூப்புவோம்
பணிவுடன் புன்னகை வீசுவோம்
அக மகிழ்ந்து வாழ்த்தி மகிழ்வோம்
வாழ்த்து அலைகளைப் பரப்புவோம்
சுற்றுசூழ்நிலையில் நற்றலைகள்
எந்நிலையிலும் காக்கும் பேரலைகள்
சொல்,, வாய் நிறைய வணக்கம்,
ந்ம் உளமெல்லாம் மணக்கும் .
கும்பிடும் இரண்டு கைகளின் சேர்க்கை
ஆதமா பரமாத்மாவின் சேர்க்கை
பெருவிரல்கள் திரும்பும் திசையே
உள்ளொளியைக் காட்டும் திசை
அந்த மெய்ப்பொருளை உணர்வோம்
வணக்கத்தின் பெருமையை அறிவோம்
அன்புடன் விசாலம்
Monday, December 3, 2007
தோல்
மாட்டுத்தோல்
நமக்கு காலணி
ஆட்டு மயிர்
குளிருக்கு கம்பளி
யானைத்தந்தம்
அழகான சிற்பம்
காளைக்கொம்பு
தலைக்குச் சீப்பு
மயில் இறகால்
வெயிலுக்கு விசிறி
மான் தோல்
தியானத்தின் ஆசனம்
மீனால் உடற்தெம்புக்கு
மீனெண்ணை
பாம்புத்தோல்
கண்கவரும் கைப்பைகள்
மனிதத்தோல்
எதற்குப் பயன் ?
உடம்பில் உயிர்
இல்லை என்றால்
ஒருபிடி சாமபல் மீதி
உயிர் இருக்கும் போதே
செய்வாய் நீ பிறருக்கு உதவி ,,,
அன்புடன் விசாலம்
நமக்கு காலணி
ஆட்டு மயிர்
குளிருக்கு கம்பளி
யானைத்தந்தம்
அழகான சிற்பம்
காளைக்கொம்பு
தலைக்குச் சீப்பு
மயில் இறகால்
வெயிலுக்கு விசிறி
மான் தோல்
தியானத்தின் ஆசனம்
மீனால் உடற்தெம்புக்கு
மீனெண்ணை
பாம்புத்தோல்
கண்கவரும் கைப்பைகள்
மனிதத்தோல்
எதற்குப் பயன் ?
உடம்பில் உயிர்
இல்லை என்றால்
ஒருபிடி சாமபல் மீதி
உயிர் இருக்கும் போதே
செய்வாய் நீ பிறருக்கு உதவி ,,,
அன்புடன் விசாலம்
Subscribe to:
Comments (Atom)